புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில்
Page 1 of 1 •
- Thiraviamuruganபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011
திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐ.ஐ.எம்.) ஜூன் 15-ம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படவுள்ளது.
தேசிய அளவில் திருச்சி உள்பட 4 இடங்களில் 2010-11 ஆம் கல்வியாண்டில் ஐ.ஐ.எம். தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால், சில காரணங்களால் 2010-11 ஆம் கல்வியாண்டில் திருச்சியில் இந்த நிறுவனம் அமையவில்லை.
இதனிடையே, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் - அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழக எல்லைப் பகுதியில் 192.35 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில், கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.
இதில், கட்டடங்கள் கட்டப்படும் வரை திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்.ஐ.டி.) உள்ள பழைய நூலகக் கட்டட வளாகத்தில் இந்திய மேலாண்மை நிறுவனத்துக்கான தாற்காலிக வகுப்புகள், மாணவர்கள் விடுதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த நிறுவனம் ஜூன் 15-ம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படவுள்ளது. இதை முன்னிட்டு, 3 வகுப்பறைகள், ஆசிரியர்களுக்கான அறைகள், அலுவலகம் போன்றவை மத்திய பொதுப் பணித் துறை மூலம் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து நிறுவன இயக்குநர் பிரபுல்லா அக்னிஹோத்ரி கூறியது:
"திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனம் ஜூன் 15-ம் தேதி தொடங்கப்படவுள்ளது. தொடர்ந்து, அதே நாளில் வகுப்புகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதை முன்னிட்டு, அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதல் அணியில் 60 மாணவ, மாணவிகளைச் சேர்க்க வாரியம் அனுமதி அளித்துள்ளது. மாணவர் சேர்க்கை ஏற்கெனவே தொடங்கி, இதுவரை 28 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தப் படிப்புக்கான கல்விக் கட்டணமாக ரூ. 10 லட்சம் என வாரியம் நிர்ணயித்துள்ளது. இந்தக் கட்டணத்தில் புத்தகங்களும் வழங்கப்படும். அண்மையில் தொடங்கப்பட்ட மற்ற இந்திய மேலாண்மை நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது இந்தக் கட்டணம் குறைவுதான்.
மேலும், சிறந்த தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், பேராசிரியர்கள் 20 பேர் வரை நியமனம் செய்ய வாரியம் அனுமதித்துள்ளது.
இப்போது, முதல் கட்டமாக 14 பேருக்கு நியமனக் கடிதம் அனுப்பப்பட்டது. இவர்களில் 12 பேர் பணியில் சேர ஒப்புதல் அளித்துள்ளனர்.
நிதி நிர்வாகவியல், சந்தையியல், மனித வள மேலாண்மையியல், மேலாண்மைத் தகவல் சேவையியல், இயக்கவியல் ஆய்வு போன்ற பல்வேறு துறைகளில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
மேலும், இரண்டாம் கட்டமாக 4 பேரைத் தேர்வு செய்யும் பணி தொடங்கிவிட்டது. கெüரவப் பேராசிரியர்களும் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
வெளிநாடு, உள்நாட்டில் உள்ள ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற பெரிய கல்வி நிறுவனங்களில் முனைவர் பட்டம் பெற்றவர்கள், ஆய்வுத் திறனில் அனுபவம் உள்ளவர்கள், கற்பித்தல் திறன் உள்ளவர்கள், அணுகுமுறை போன்றவற்றின் அடிப்படையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்படுகிறது. தவிர, ஆசிரியரல்லாத பணியாளர்கள் தேர்வும் தொடங்கிவிட்டது.
2012-13 ஆம் கல்வியாண்டில் முனைவர் பட்டப் படிப்பு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுத் துறை, தனியார் நிறுவனங்களில் மேலாளர் பொறுப்பில் உள்ளவர்களுக்கான குறுகிய காலப் படிப்புகளும் நேரடியாகவும், இணையவழி மூலமும் தொடங்கும் திட்டம் உள்ளது.
மாணவ, மாணவிகளுக்கு முதலாமாண்டு இறுதியில் 8 வார கால கோடைகாலப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு நம் நாட்டில் உள்ள பன்னாட்டு, தனியார் நிறுவனங்கள் ஒத்துழைப்பு தர ஒப்புதல் அளித்துள்ளன.
மேலும், ஆசிரியர், மாணவர்கள் பரிமாற்றத் திட்டத்துக்கு ஐரோப்பா, அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள வணிக மேலாண்மைக் கல்வி நிறுவனங்களிடமிருந்து ஒப்புதல் கிடைத்துள்ளது' என்றார் பிரபுல்லா அக்னிஹோத்ரி.
-நன்றி தினமணி
தேசிய அளவில் திருச்சி உள்பட 4 இடங்களில் 2010-11 ஆம் கல்வியாண்டில் ஐ.ஐ.எம். தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால், சில காரணங்களால் 2010-11 ஆம் கல்வியாண்டில் திருச்சியில் இந்த நிறுவனம் அமையவில்லை.
இதனிடையே, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் - அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழக எல்லைப் பகுதியில் 192.35 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில், கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.
இதில், கட்டடங்கள் கட்டப்படும் வரை திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்.ஐ.டி.) உள்ள பழைய நூலகக் கட்டட வளாகத்தில் இந்திய மேலாண்மை நிறுவனத்துக்கான தாற்காலிக வகுப்புகள், மாணவர்கள் விடுதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த நிறுவனம் ஜூன் 15-ம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படவுள்ளது. இதை முன்னிட்டு, 3 வகுப்பறைகள், ஆசிரியர்களுக்கான அறைகள், அலுவலகம் போன்றவை மத்திய பொதுப் பணித் துறை மூலம் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து நிறுவன இயக்குநர் பிரபுல்லா அக்னிஹோத்ரி கூறியது:
"திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனம் ஜூன் 15-ம் தேதி தொடங்கப்படவுள்ளது. தொடர்ந்து, அதே நாளில் வகுப்புகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதை முன்னிட்டு, அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதல் அணியில் 60 மாணவ, மாணவிகளைச் சேர்க்க வாரியம் அனுமதி அளித்துள்ளது. மாணவர் சேர்க்கை ஏற்கெனவே தொடங்கி, இதுவரை 28 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தப் படிப்புக்கான கல்விக் கட்டணமாக ரூ. 10 லட்சம் என வாரியம் நிர்ணயித்துள்ளது. இந்தக் கட்டணத்தில் புத்தகங்களும் வழங்கப்படும். அண்மையில் தொடங்கப்பட்ட மற்ற இந்திய மேலாண்மை நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது இந்தக் கட்டணம் குறைவுதான்.
மேலும், சிறந்த தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், பேராசிரியர்கள் 20 பேர் வரை நியமனம் செய்ய வாரியம் அனுமதித்துள்ளது.
இப்போது, முதல் கட்டமாக 14 பேருக்கு நியமனக் கடிதம் அனுப்பப்பட்டது. இவர்களில் 12 பேர் பணியில் சேர ஒப்புதல் அளித்துள்ளனர்.
நிதி நிர்வாகவியல், சந்தையியல், மனித வள மேலாண்மையியல், மேலாண்மைத் தகவல் சேவையியல், இயக்கவியல் ஆய்வு போன்ற பல்வேறு துறைகளில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
மேலும், இரண்டாம் கட்டமாக 4 பேரைத் தேர்வு செய்யும் பணி தொடங்கிவிட்டது. கெüரவப் பேராசிரியர்களும் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
வெளிநாடு, உள்நாட்டில் உள்ள ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற பெரிய கல்வி நிறுவனங்களில் முனைவர் பட்டம் பெற்றவர்கள், ஆய்வுத் திறனில் அனுபவம் உள்ளவர்கள், கற்பித்தல் திறன் உள்ளவர்கள், அணுகுமுறை போன்றவற்றின் அடிப்படையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்படுகிறது. தவிர, ஆசிரியரல்லாத பணியாளர்கள் தேர்வும் தொடங்கிவிட்டது.
2012-13 ஆம் கல்வியாண்டில் முனைவர் பட்டப் படிப்பு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுத் துறை, தனியார் நிறுவனங்களில் மேலாளர் பொறுப்பில் உள்ளவர்களுக்கான குறுகிய காலப் படிப்புகளும் நேரடியாகவும், இணையவழி மூலமும் தொடங்கும் திட்டம் உள்ளது.
மாணவ, மாணவிகளுக்கு முதலாமாண்டு இறுதியில் 8 வார கால கோடைகாலப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு நம் நாட்டில் உள்ள பன்னாட்டு, தனியார் நிறுவனங்கள் ஒத்துழைப்பு தர ஒப்புதல் அளித்துள்ளன.
மேலும், ஆசிரியர், மாணவர்கள் பரிமாற்றத் திட்டத்துக்கு ஐரோப்பா, அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள வணிக மேலாண்மைக் கல்வி நிறுவனங்களிடமிருந்து ஒப்புதல் கிடைத்துள்ளது' என்றார் பிரபுல்லா அக்னிஹோத்ரி.
-நன்றி தினமணி
Similar topics
» மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு
» அன்சாரி தீவிரவாதியான கதை!
» இந்திய கிரிக்கெட் அணி ஸ்பான்சராக சஹாரா நிறுவனம் தேர்வு!
» இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு தனியார் கடை - அதாவது நிறுவனம்.
» ஒரு சோதனைக்கு வெறும் 500 ரூபாய் செலவு- கொரோனா சோதனை கருவியை உருவாக்கிய இந்திய நிறுவனம்
» அன்சாரி தீவிரவாதியான கதை!
» இந்திய கிரிக்கெட் அணி ஸ்பான்சராக சஹாரா நிறுவனம் தேர்வு!
» இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு தனியார் கடை - அதாவது நிறுவனம்.
» ஒரு சோதனைக்கு வெறும் 500 ரூபாய் செலவு- கொரோனா சோதனை கருவியை உருவாக்கிய இந்திய நிறுவனம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|