புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
96 Posts - 49%
heezulia
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
7 Posts - 4%
prajai
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Barushree
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
223 Posts - 52%
heezulia
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
16 Posts - 4%
prajai
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Barushree
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துரோகியாய் வாழுவதோ? (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun May 15, 2011 11:25 pm

வெட்ட வெட்ட நாம் முளைப்போம் பாரடா--கீழே
வீழ வீழ மீண்டும் எழும் பந்தடா
கட்டிவைக்க கூர்முளைக்கும் வித்தடா - நாங்கள்
கண்ணை மூடச் சுட்டெரிக்கும் சக்தியாம்
எட்டி உதைபோடு மந்த இழியவர் - தம்மை
எரிக்குமந்த சிவனின் நெற்றிக் கண்ணடா
சொட்டுமுந்தன் மேனி தொட்டதில்லையே -ஆனால்
சூடு அற்றதாக இரத்தம் ஆனதேன்?

பட்டுடையும் காசுபணம் என்றதும்- தாயை
விற்று நீயும் வாழுவது எப்படி?
கட்டிவைத்துசோறுபோட கத்தி நீ - அந்தக்
கயவர் பக்கம் மொழியுரைப்ப தெப்படி
வெட்டிஎங்கள் மக்கள் லட்சம் கொன்றதை - இந்த
வெளிஉலகம் அறியும் அதை நீதெரி
அட்டையாக ஒட்டிநீயும் பகைவனின் சொல்லை
அப்படியே சொல்லலாகு தெப்படி?

மட்டிமடை பேயனாக வாழலாம் -ஒரு
மண்ணுமில்லை மேலே என்றும் ஆகலாம்
தட்டியதோர் பைத்தியமாய் மாறலாம் -- ஒரு
தலைகழன்ற விசரனாகப் போகலாம்
வெட்டி எங்கள் இனம் அழிக்க பகைவனின் ஒரு
விழியசைக்க தலைவணங்கும் கயவனாய்
கட்டிவைத்துக் மாசு செய்ய தங்கையை -கண்கள்
கண்டுகளித் துள்ளம் ஈனமாவதோ

வெட்கமுறு நெஞ்சிலன்பு உணர்வெடு- உள்ளம்
விளையும் நியாய உணர்வு பொங்கப் பழகிடு
சுட்டதீ சுதந்திரத்தின் வேட்கையில் நெஞ்சில்
சொல்லொணாச் சினம் எழும்ப மாறிடு
கட்டையிலே நீகிடந்து கடைசியில் உன்
காலம்வந்து எரிகையிலத் தீயதும்
பட்டுத் தேகம்தானெரிந்து மூளுமோ அது
பாவி என்று விட்டணைந்து போகுமோ?

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 15, 2011 11:41 pm

சாட்டையடி வரிகள்.....
உணர்வில் உடலில் ஓடும் ரத்தம் கூட துடிக்கவைக்கும் வரிகள்.....

அன்பு வாழ்த்துக்கள் ஐயா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

துரோகியாய் வாழுவதோ? (கவிதை) 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 15, 2011 11:55 pm

நல்ல கவிதை . வாழ்த்துகள். கிரிகாசன்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 16, 2011 1:36 am

மஞ்சுபாஷிணி wrote:சாட்டையடி வரிகள்.....
உணர்வில் உடலில் ஓடும் ரத்தம் கூட துடிக்கவைக்கும் வரிகள்.....

அன்பு வாழ்த்துக்கள் ஐயா...

தங்களுக்கும் கலையண்ணாவுக்கும் நன்றிகள் !

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon May 16, 2011 1:42 am

வெட்டி எங்கள் இனம் அழிக்க பகைவனின் ஒரு
விழியசைக்க தலைவணங்கும் கயவனாய்
கட்டிவைத்துக் மாசு செய்ய தங்கையை -கண்கள்
கண்டுகளித் துள்ளம் ஈனமாவதோ

நெத்தியடி வசனங்கள்,
வாழ்த்துக்கள் கவிஞரே.






வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக