புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூரியன்
Page 1 of 1 •
உலகம் உங்களை காண வேண்டுமா? நீங்கள் தினமும் சூரியனைக் காணுங்கள்! வணங்குங்கள். சூரியன் பிரகாசிப்பது போல் நீங்களும் வாழ்நாள் முழுவதும் பிரகாசமாய் வாழலாம்.
ஆன்மாவை பிரதிபலிப்பவன் சூரியன். ஒருவருக்கு ஆத்ம பலம் அமைய வேண்டுமானால் சூரிய பலம் ஜாதகத்தில் அமைய வேண்டும்.
சூரியன் யார்?
கச்யப முனிவரின் புத்திரன் சிவபெருமானின் வலது கண் என்றாலும் பிரமன் விஷ்ணு சிவன் என்ற மும்மூர்த்திகளின் பிரதிநிதியாகவும் கண்ணாரக் காணக்கூடிய ஏக மூர்த்தியாகவும் விளங்குபவன் சூரியன். மிகவும் பிரகாசம் உடையவன் இருட்டின் பகைவன் ஷத்திரிய இனத்தைச் சேர்ந்தவன் எல்லா பாவங்களையும் அழிப்பவன். அக்கினியை அதிதேவகையாகக் கொண்டவன். யட்சப் பிரச்சனத்தில் ஒருவனாக எப்போதும் சஞ்சரிப்பவன் என்றும் சத்தியம் என்னும் பரமாத்ம ரூபத்தில் கதிரவன் நிலை பெறுவான் என்று குறிப்பிட படுகிறது. ஓற்றைச் சக்கரம் கொண்ட தேரில் வேதத்தின் ஏழு சந்தங்களை ஒரு குதிரைகளாகக் கொண்டு பட்டிப் பவனி வருகிறான். இந்த பகலவன் சாம தான பேத தண்ட உபாயங்களில் தண்ட உபாயம் சூரியனைச் சார்ந்தது.
வேதங்களில் சூரியன்:
ஆதி சங்கர் வழிபாட்டு முறையில் சைவம் வைணவம் காணபத்யம் குமாரம் சாக்தம் சௌரம் என்ற முறையில் ஆறு உட்பிரிவூகளாக பிரித்தார். அதில் ஒன்று சூரிய வழிபாடு. தலைமை ஸ்தானத்தில் சூரியனை வைத்து கணிக்கப்படுகிற கணித முறைக்குச் சூரிசித்தாந்தம் என்று பெயர். சௌரமானம் என்பது இவ்வகை கணித அடிப்படையைக் கொண்டது. வேகத்தில் சூரிய மந்திரங்கள் சிறப்பாக இருக்கின்ற நீ மகான் வெற்றி உடையவன் என்கிறது யஜீர் வேதம் எங்களை தீவினைகளிலிருந்து மிட்பாயாக என்று வேண்டுகோள் விடுகிறது சாம வேதம்.
சூரியன் உதய காலத்தில் ருக் வேத ஸ்வரூபியாகவும் நடு வேளையில் யஜீர் வேத ஸ்வரூபியாகவும் அஸ்தமன வேளையில் சாமபேத ஸ்வரூபியாகவும் விளங்குகிறார். சூரியன் ஆதார காலம் விஸ்ர்ப்பகாலம் என இரு காலமாக பிரித்து இயங்குகின்றான் ஆதாரகாலத்தில் நீர் நிலைகளில் இருந்து ஆவி வடிவில் நீரை எடுத்து சுத்திகரிக்கன்றன. விஸர்ப்ப காலத்தில் மழையாக நன்னீர் தடாகம் கடல் சாக்கடை எல்லாவற்றிலும் சுத்திகரிக்கப்பட்ட நீரெனப் பாராது பொழிகின்றான். சூரியனுக்கு ஆயிரம் கதிர்கள் 400 கதிர்கள் மழை பொழியும் 300 கதிர்கள் மழை வளம் உண்டாக்கவும் 300 கதிர்கள் பனி பெய்யவும் உதவுகின்றன
ஜாதகத்தில் சூரியன்:
பூமியில் இருந்து சுமார் 9 கோடி மயில் தூரம் உள்ள சூரியன் பொதுவாக ஒரு நாளில் பகலுக்கு ஆறு லக்கனங்களும் இரவு லக்கனங்களும் காலையில் எந்த லக்கனத்தில் சூரியன் உதயமாகிறதோ அதற்கு சரியாக ஏழாவது லக்கனத்தில் மாலையில் சூரியன் அஸ்தமனமாகும். ஜனன லக்கனம் என்பது ஜாதகத்தில் முக்கியமான முதல் பாவம் அல்லவா? இந்த பாவத்திற்குரிய காரகன் சூரியன். ஜாதகத்தில் பித்ரு (தந்தை) காரகன் ஆவார். ஒவ்வொரு ராசியிலும் ஒருமாதம் காலம் சஞ்சாரம் செய்கிறார் ஆண் பெண் அலி என்ற முப் பிரிவில் ஆண் கிரகம் ஆவான் ஆதித்தன் ஓர் ஆண் மகனது ஜாதகத்தில் சூரிய பலம் ஓங்கியிருந்தால் ஆண்மை எனும் ஆற்றலில் அவன் சிறந்து வளங்கத் தடையிராது. ஒரு பெண் மணியின் ஜாதகத்தில் சூரிய பலம் சிறப்பாக இருந்தால் ஆக்ரஷன் சக்தி ஏற்படும் சிறந்த கற்புடைய வளாகத் திகழ்வாள் பாபக் கிரகங்களில் ஒருவனாக இடம் பெற்றிருந்தாலும் இந்தச் சூரியனுக்கு உன்னதமான ஆற்றலும் பொறுப்பு உண்டு என்பது நிச்சயம்.
சூரியன் ஆதிக்கம் நல்ல நிலையில் இருந்தால் தான் இராஜ சேவை ஆட்சித் திறன் செல்வாக்கு உடல்நலம் நல்ல புகழ் எதிலும் தலைமை பொறுப்பு தைரியம் கிடைக்கும். மேலும் சைவானுஷ்டானத்தில் வாழ்வது தபசு செய்வது சர்வ காலமும் சிவனை நினைத்து இருப்பது காடு மலைமுதல் கிராமம் வரை சஞ்சாரம் செய்து இவருடைய ஆதிக்கமே. உருவத்தில் பெரியதாக இருக்கும் யானைக்காட்டிலும் இராஜகுணம் கொண்ட அடக்கி ஆளும் தன்னம்பிக்கையை கொண்ட சிம்மமே காட்டுக்குத் தலைவன். இராசியில் சிம்மத்துக்கு அதிபதி சூரியன். சிம்மராசி சிம்மலக்கனத்தில் பிறந்தவர்கள்தான் நாட்டின் மிகப் பெரிய தலைமை பொறுப்புகளில் இருக்கின்றனர். மேலும் தாவரங்களிலும் இவருடைய ஆதிக்கம் அதிகம். ஒரு தாவரம் நன்றாக வளர அதிகமாக சூரிய ஒளி தேவைப்படுகிறது.
ஆன்மாவை பிரதிபலிப்பவன் சூரியன். ஒருவருக்கு ஆத்ம பலம் அமைய வேண்டுமானால் சூரிய பலம் ஜாதகத்தில் அமைய வேண்டும்.
சூரியன் யார்?
கச்யப முனிவரின் புத்திரன் சிவபெருமானின் வலது கண் என்றாலும் பிரமன் விஷ்ணு சிவன் என்ற மும்மூர்த்திகளின் பிரதிநிதியாகவும் கண்ணாரக் காணக்கூடிய ஏக மூர்த்தியாகவும் விளங்குபவன் சூரியன். மிகவும் பிரகாசம் உடையவன் இருட்டின் பகைவன் ஷத்திரிய இனத்தைச் சேர்ந்தவன் எல்லா பாவங்களையும் அழிப்பவன். அக்கினியை அதிதேவகையாகக் கொண்டவன். யட்சப் பிரச்சனத்தில் ஒருவனாக எப்போதும் சஞ்சரிப்பவன் என்றும் சத்தியம் என்னும் பரமாத்ம ரூபத்தில் கதிரவன் நிலை பெறுவான் என்று குறிப்பிட படுகிறது. ஓற்றைச் சக்கரம் கொண்ட தேரில் வேதத்தின் ஏழு சந்தங்களை ஒரு குதிரைகளாகக் கொண்டு பட்டிப் பவனி வருகிறான். இந்த பகலவன் சாம தான பேத தண்ட உபாயங்களில் தண்ட உபாயம் சூரியனைச் சார்ந்தது.
வேதங்களில் சூரியன்:
ஆதி சங்கர் வழிபாட்டு முறையில் சைவம் வைணவம் காணபத்யம் குமாரம் சாக்தம் சௌரம் என்ற முறையில் ஆறு உட்பிரிவூகளாக பிரித்தார். அதில் ஒன்று சூரிய வழிபாடு. தலைமை ஸ்தானத்தில் சூரியனை வைத்து கணிக்கப்படுகிற கணித முறைக்குச் சூரிசித்தாந்தம் என்று பெயர். சௌரமானம் என்பது இவ்வகை கணித அடிப்படையைக் கொண்டது. வேகத்தில் சூரிய மந்திரங்கள் சிறப்பாக இருக்கின்ற நீ மகான் வெற்றி உடையவன் என்கிறது யஜீர் வேதம் எங்களை தீவினைகளிலிருந்து மிட்பாயாக என்று வேண்டுகோள் விடுகிறது சாம வேதம்.
சூரியன் உதய காலத்தில் ருக் வேத ஸ்வரூபியாகவும் நடு வேளையில் யஜீர் வேத ஸ்வரூபியாகவும் அஸ்தமன வேளையில் சாமபேத ஸ்வரூபியாகவும் விளங்குகிறார். சூரியன் ஆதார காலம் விஸ்ர்ப்பகாலம் என இரு காலமாக பிரித்து இயங்குகின்றான் ஆதாரகாலத்தில் நீர் நிலைகளில் இருந்து ஆவி வடிவில் நீரை எடுத்து சுத்திகரிக்கன்றன. விஸர்ப்ப காலத்தில் மழையாக நன்னீர் தடாகம் கடல் சாக்கடை எல்லாவற்றிலும் சுத்திகரிக்கப்பட்ட நீரெனப் பாராது பொழிகின்றான். சூரியனுக்கு ஆயிரம் கதிர்கள் 400 கதிர்கள் மழை பொழியும் 300 கதிர்கள் மழை வளம் உண்டாக்கவும் 300 கதிர்கள் பனி பெய்யவும் உதவுகின்றன
ஜாதகத்தில் சூரியன்:
பூமியில் இருந்து சுமார் 9 கோடி மயில் தூரம் உள்ள சூரியன் பொதுவாக ஒரு நாளில் பகலுக்கு ஆறு லக்கனங்களும் இரவு லக்கனங்களும் காலையில் எந்த லக்கனத்தில் சூரியன் உதயமாகிறதோ அதற்கு சரியாக ஏழாவது லக்கனத்தில் மாலையில் சூரியன் அஸ்தமனமாகும். ஜனன லக்கனம் என்பது ஜாதகத்தில் முக்கியமான முதல் பாவம் அல்லவா? இந்த பாவத்திற்குரிய காரகன் சூரியன். ஜாதகத்தில் பித்ரு (தந்தை) காரகன் ஆவார். ஒவ்வொரு ராசியிலும் ஒருமாதம் காலம் சஞ்சாரம் செய்கிறார் ஆண் பெண் அலி என்ற முப் பிரிவில் ஆண் கிரகம் ஆவான் ஆதித்தன் ஓர் ஆண் மகனது ஜாதகத்தில் சூரிய பலம் ஓங்கியிருந்தால் ஆண்மை எனும் ஆற்றலில் அவன் சிறந்து வளங்கத் தடையிராது. ஒரு பெண் மணியின் ஜாதகத்தில் சூரிய பலம் சிறப்பாக இருந்தால் ஆக்ரஷன் சக்தி ஏற்படும் சிறந்த கற்புடைய வளாகத் திகழ்வாள் பாபக் கிரகங்களில் ஒருவனாக இடம் பெற்றிருந்தாலும் இந்தச் சூரியனுக்கு உன்னதமான ஆற்றலும் பொறுப்பு உண்டு என்பது நிச்சயம்.
சூரியன் ஆதிக்கம் நல்ல நிலையில் இருந்தால் தான் இராஜ சேவை ஆட்சித் திறன் செல்வாக்கு உடல்நலம் நல்ல புகழ் எதிலும் தலைமை பொறுப்பு தைரியம் கிடைக்கும். மேலும் சைவானுஷ்டானத்தில் வாழ்வது தபசு செய்வது சர்வ காலமும் சிவனை நினைத்து இருப்பது காடு மலைமுதல் கிராமம் வரை சஞ்சாரம் செய்து இவருடைய ஆதிக்கமே. உருவத்தில் பெரியதாக இருக்கும் யானைக்காட்டிலும் இராஜகுணம் கொண்ட அடக்கி ஆளும் தன்னம்பிக்கையை கொண்ட சிம்மமே காட்டுக்குத் தலைவன். இராசியில் சிம்மத்துக்கு அதிபதி சூரியன். சிம்மராசி சிம்மலக்கனத்தில் பிறந்தவர்கள்தான் நாட்டின் மிகப் பெரிய தலைமை பொறுப்புகளில் இருக்கின்றனர். மேலும் தாவரங்களிலும் இவருடைய ஆதிக்கம் அதிகம். ஒரு தாவரம் நன்றாக வளர அதிகமாக சூரிய ஒளி தேவைப்படுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சூரியன் சரியில்லாத ஜாதகங்கள்:
சதாகாலமும் மருத்துவரிடம் போகும் அவல நிலை தலைசம்மந்தப்பட்ட நோய்கள் குறிப்பாக ஒரு தலை நோய் சிரசுரோகம் சுரம் பித்தசம்பந்தப்பட்ட நோய்கள் எலும்பு சம்மந்தப்பட்ட நோய்கள். அனைத்துக்கும் சூரியன் சரியில்லாததே காரணம். மேலும் தந்தையை பிரிந்து வாழ்வது. ஜாதகர் பிறந்தவுடன் தந்தை இறப்பதும் தந்தை பலம் இன்றி அதாவது எந்தவிதமான வருமானம் இன்றி வாழ்வது போன்ற நிலைகள். மேலும் மனநிலை சரியில்லாத பெண்கள் வியாதி உள்ள பெண்கள் இந்த மாதிரியான பெண்களுடன் உறவு வைத்துக் கொள்பவன் இவை அனைத்துக்கும் சூரியன் சரியில்லாததே காரணம்.
சூரியன் ஆற்றல் பெற:
சூரியனை தினமும் அதிகாலையில் நமஸ்காரம் செய்யவேண்டும். இதைச் செய்வதன் மூலம் சாரிர பலமும் ஆன்மீக பலமும் அடைய முடியூம் என்பது அனுபவம் கண்ட உண்மை. விஷ்ணுவை அலங்கார பிரியன் என்றும் சிவனை அபிஷேகப் பிரியன் என்றும் சூரியனை நமஸ்கார பிரியன் என்றும் வழங்குவர். சூரியன் திருநாமம் கூறிக் கொண்டு நதியில் நீராடுவது மகாஸ்நானம் எனப்படும். வேத மந்திரங்களில் தலைசிறந்த மந்திரம் காயத்ரி காயத்ரிக்கு உரியவன் கதிரவன். வேத மந்திரங்களில் நான் காயத்திரியாக வருவேன் என்று எல்லாவல்ல ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளார். அப்படிப்பட்ட காயத்ரி மந்திரத்தை தினசரி ஜெபித்து வந்தாள் சூரியன் அருள் பெறலாம். அகஸ்திய மஹரிஷி உபதேசித்து “ஆதித்ய ஹிருதய” மந்திரத்தால் இராமன் இராவணனை வெல்லும் ஆற்றல் பெற்றான் என்பது இராமாயனத்தின் கூற்று அப்படிப்பட்ட ஆதித்தய ஹிருதயம் படிப்பதால் சத்துரு பாதை நீங்கும் மனவலிமையும் கூடும் நினைத்த காரியத்தில் வெற்றி ஏற்படும்.
சூரியன் பகவானுக்கு ஞாயிறு அன்று அபிஷேகம் செய்வது சிறப்பு. சிவப்பு ஆடைகள் அலங்கரித்து சூரிய மந்திரங்களால் வெள்ளெருக்கு சமித்தால் ஹோமம் செய்து கோதுமை சர்க்கரை பொங்கல் ஆகுதி செய்து வழிபட வேண்டும். சூரியன் அஸ்தமனமான நேரம் கிரகம் பிடித்த நேரம் பார்க்க கூடாது. பொதுவாக பூஜைகளை பகலில் தான் செய்ய வேண்டும். சூரியன் மறைந்த பிறகு செய்யக்கூடாது. இதற்கு விதி விலக்காக சிவராத்திரி நவராத்திரி காலங்களில் இரவில் பூஜை செய்யலாம். சூரியன் திருவான்மியூர் திருத்தலத்தில் மருந்தீசப் பெருமானை அர்த்த சாமத்தில் வழிபட்டதாக வரலாறு. எனவே திருவிழாவில் கொடியேற்றம் அர்த்த சாமத்தில் தான் நடை பெறுகிறது. சூரியன் ஆதிக்கம் பெற கருங்காலி மரம் வைப்பதும் தேயு கிரகத்தை விழபடுவதும் சிவனை சந்தனத்தால் அபிஷேகம் செய்வதும் தாமரைப் ப+க்கொண்டு அர்ச்சிப்பதும் மாணிக்க ரத்தினமும் தாமிரம் செம்பு போன்ற உலோகங்கள் அணிவதாலும் இளஞ்சிவப்பு ஆடைகள் அணிவதாலும் சூரியன் ஆற்றல் பெறலாம். காய் கறி வகைகளில் புடலங்காய் வெள்ளைப் பூசணிக்காய் கொய்யக்காய் உணவாக சேர்க்கலாம். சூரியன் ஆதிக்கம் பெற்றவர்கள் வாஸ்து சாஸ்திரி முறைப்படி கிழக்கு பகுதிகள் விவசாயம் செய்யும் கிராமங்களில் வசிக்கலாம்.
சூரியனுக்கு லோக கர்த்தா என்று ஒரு பெயர் உண்டு. சூரியன் உதிப்பதால் உலகம் இயங்குவதால் இந்த பெயர் காரணப் பெயர். நவக்கிரக கீர்தனங்களை இயற்றிய தீஷிதர் சூரிய மூர்த்தே நமோஸ்தே என்று தொடங்கிப் பாடுகிறார். சூரியனை கிரகங்களில் சிறந்தவன் என்றும் சுயஒளி படைத்தோன் என்றும் போற்றுகிறார். ஞாயிறு போற்றும் என்று நாவார முழக்கி அந்தச் சுடர் கடவுளின் அருளை வேண்டி பிரார்த்தனை செய்வோம். சூரியன் அருள் பெற்று சக்தியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வோம். வாழ்க வளமுடன்!
சதாகாலமும் மருத்துவரிடம் போகும் அவல நிலை தலைசம்மந்தப்பட்ட நோய்கள் குறிப்பாக ஒரு தலை நோய் சிரசுரோகம் சுரம் பித்தசம்பந்தப்பட்ட நோய்கள் எலும்பு சம்மந்தப்பட்ட நோய்கள். அனைத்துக்கும் சூரியன் சரியில்லாததே காரணம். மேலும் தந்தையை பிரிந்து வாழ்வது. ஜாதகர் பிறந்தவுடன் தந்தை இறப்பதும் தந்தை பலம் இன்றி அதாவது எந்தவிதமான வருமானம் இன்றி வாழ்வது போன்ற நிலைகள். மேலும் மனநிலை சரியில்லாத பெண்கள் வியாதி உள்ள பெண்கள் இந்த மாதிரியான பெண்களுடன் உறவு வைத்துக் கொள்பவன் இவை அனைத்துக்கும் சூரியன் சரியில்லாததே காரணம்.
சூரியன் ஆற்றல் பெற:
சூரியனை தினமும் அதிகாலையில் நமஸ்காரம் செய்யவேண்டும். இதைச் செய்வதன் மூலம் சாரிர பலமும் ஆன்மீக பலமும் அடைய முடியூம் என்பது அனுபவம் கண்ட உண்மை. விஷ்ணுவை அலங்கார பிரியன் என்றும் சிவனை அபிஷேகப் பிரியன் என்றும் சூரியனை நமஸ்கார பிரியன் என்றும் வழங்குவர். சூரியன் திருநாமம் கூறிக் கொண்டு நதியில் நீராடுவது மகாஸ்நானம் எனப்படும். வேத மந்திரங்களில் தலைசிறந்த மந்திரம் காயத்ரி காயத்ரிக்கு உரியவன் கதிரவன். வேத மந்திரங்களில் நான் காயத்திரியாக வருவேன் என்று எல்லாவல்ல ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளார். அப்படிப்பட்ட காயத்ரி மந்திரத்தை தினசரி ஜெபித்து வந்தாள் சூரியன் அருள் பெறலாம். அகஸ்திய மஹரிஷி உபதேசித்து “ஆதித்ய ஹிருதய” மந்திரத்தால் இராமன் இராவணனை வெல்லும் ஆற்றல் பெற்றான் என்பது இராமாயனத்தின் கூற்று அப்படிப்பட்ட ஆதித்தய ஹிருதயம் படிப்பதால் சத்துரு பாதை நீங்கும் மனவலிமையும் கூடும் நினைத்த காரியத்தில் வெற்றி ஏற்படும்.
சூரியன் பகவானுக்கு ஞாயிறு அன்று அபிஷேகம் செய்வது சிறப்பு. சிவப்பு ஆடைகள் அலங்கரித்து சூரிய மந்திரங்களால் வெள்ளெருக்கு சமித்தால் ஹோமம் செய்து கோதுமை சர்க்கரை பொங்கல் ஆகுதி செய்து வழிபட வேண்டும். சூரியன் அஸ்தமனமான நேரம் கிரகம் பிடித்த நேரம் பார்க்க கூடாது. பொதுவாக பூஜைகளை பகலில் தான் செய்ய வேண்டும். சூரியன் மறைந்த பிறகு செய்யக்கூடாது. இதற்கு விதி விலக்காக சிவராத்திரி நவராத்திரி காலங்களில் இரவில் பூஜை செய்யலாம். சூரியன் திருவான்மியூர் திருத்தலத்தில் மருந்தீசப் பெருமானை அர்த்த சாமத்தில் வழிபட்டதாக வரலாறு. எனவே திருவிழாவில் கொடியேற்றம் அர்த்த சாமத்தில் தான் நடை பெறுகிறது. சூரியன் ஆதிக்கம் பெற கருங்காலி மரம் வைப்பதும் தேயு கிரகத்தை விழபடுவதும் சிவனை சந்தனத்தால் அபிஷேகம் செய்வதும் தாமரைப் ப+க்கொண்டு அர்ச்சிப்பதும் மாணிக்க ரத்தினமும் தாமிரம் செம்பு போன்ற உலோகங்கள் அணிவதாலும் இளஞ்சிவப்பு ஆடைகள் அணிவதாலும் சூரியன் ஆற்றல் பெறலாம். காய் கறி வகைகளில் புடலங்காய் வெள்ளைப் பூசணிக்காய் கொய்யக்காய் உணவாக சேர்க்கலாம். சூரியன் ஆதிக்கம் பெற்றவர்கள் வாஸ்து சாஸ்திரி முறைப்படி கிழக்கு பகுதிகள் விவசாயம் செய்யும் கிராமங்களில் வசிக்கலாம்.
சூரியனுக்கு லோக கர்த்தா என்று ஒரு பெயர் உண்டு. சூரியன் உதிப்பதால் உலகம் இயங்குவதால் இந்த பெயர் காரணப் பெயர். நவக்கிரக கீர்தனங்களை இயற்றிய தீஷிதர் சூரிய மூர்த்தே நமோஸ்தே என்று தொடங்கிப் பாடுகிறார். சூரியனை கிரகங்களில் சிறந்தவன் என்றும் சுயஒளி படைத்தோன் என்றும் போற்றுகிறார். ஞாயிறு போற்றும் என்று நாவார முழக்கி அந்தச் சுடர் கடவுளின் அருளை வேண்டி பிரார்த்தனை செய்வோம். சூரியன் அருள் பெற்று சக்தியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வோம். வாழ்க வளமுடன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
சிறப்பான தகவல்..நன்றிகள்
" சாம தான பேத தண்டம் "
சாமம் = இன்சொல் கூறல்.
தானம் = விரும்பிக் கொடுத்தல்.
பேதம் = மிரட்டுதல்.
தண்டம் = தண்டித்தல்
சாமம் = இன்சொல் கூறல்.
தானம் = விரும்பிக் கொடுத்தல்.
பேதம் = மிரட்டுதல்.
தண்டம் = தண்டித்தல்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Good to read. Thanks for the explanation. Want to know about Chandran. can you write?
krishnaamma wrote:Good to read. Thanks for the explanation. Want to know about Chandran. can you write?
http://www.eegarai.net/-f3/-t5999.htm
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Hi Mr. Siva, Thank you so much for the link.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|