புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்பெக்ட்ரம்: சிபிஐ பிடி இறுகுகிறது
Page 1 of 1 •
2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பான விசாரணை தீவிர மடைந்து வருகிறது. சிபிஐ எனப்ப டும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு, கருணாநிதியின் துணை வியார் ராசாத்தி அம்மாளின் கணக்குத் தணிக்கையாளரிடம் விசாரணை மேற்கொண்டது.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங் களுக்குத் தயவு காட்டியதன் மூலம் கிடைத்த பணம் எப்படியெல்லாம் கைமாறியது என்பது குறித்து மத்திய புலனாய்வுத் துறையும், வருமான வரித்துறையும் பலகட்டங் களாக விசாரணை நடத்தி வருகின்றன.
‘அன்பளிப்பாக’ கிடைத்த பணம் வெளிநாடுகளுக்கு அனுப்பப் பட்டதும், பிறகு மீண்டும் அந்தப் பணம் இந்தியாவுக்கே திரும்பி வரவழைக்கப்பட்டதும் விசாரணை யில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மொரிஷியஸ் மற்றும் வளைகுடா நாடுகளில் அடுத்தகட்ட விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.
இந்நிலையில் ‘டாடா டெலி சர்வீஸஸ்’ உரிமையாளரான ‘டாடா’ நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ‘வோல்டாஸ்’ நிறுவனத்தின் சென்னை நிலம் பலரது கைக்கு மாறி, கடைசியில் கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மா ளின் கணக்குத் தணிக்கையாளர் மலேசியா சரவணன் வசம் சென்றுள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பயன் அடைந்ததற்காக இந்த நிலத்தை டாடா நிறுவனம் ராசாத்தி அம்மா ளுக்குத் தந்திருக்கலாம் என சிபிஐ சந்தேகிக்கிறது.
பின்னர் இந்த நிலம் மலேசியா வைச் சேர்ந்த சங்கல்பம் என்ற நிறுவனத்துக்கு கை மாறியதாகக் கூறப்பட்டது. இந்த மாற்றத்தை ராசாத்தி அம்மாளின் மற்றொரு கணக்குத் தணிக்கையாளரான ரத்தினம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இவற்றின் தொடர்பில் ராசாத்தி அம்மாளின் கணக்குத் தணிக்கை யாளர்கள் ரத்தினம், மலேசிய சரவணன் ஆகிய இருவரிடமும் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.
கனிமொழி, கலைஞர் தொலைக் காட்சியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரின் முன் பிணை மனுக்கள் மீதான தீர்ப்பு, நாளை மறுதினம் 20ம் தேதி வழங்கப்பட உள்ளது.
அப்போது ‘வோல்டாஸ்’ நிலம் கை மாறிய விதம் பற்றிய ஆவணங் களை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. இதனால் இந்த இருவருக்கும் முன்பிணை கிடைப் பதில் சிக்கல் எழக்கூடும்.
ராசாத்தி அம்மாளின் கணக்குத் தணிக்கையாளர் ரத்தினம் தான் கனிமொழியின் கணக்குகளையும் தணிக்கை செய்கிறார்.
நேற்று முன்தினம் ரத்தினத் திடமும், திகார் சிறையில் அடைக் கப்பட்டிருக்கும் முன்னைய தொலைத் தொடர்பு அமைச்சர் ராசாவின் கணக்குத் தணிக்கை யாளர் கணபதியிடமும் சிபிஐ விசா ரணை மேற்கொண்டது.
ஷாகித் பால்வாவின் ‘டிபி ரியாலிட்டி’ மூலம் கலைஞர் தொலைக்காட்சிக்கு 214 கோடி ரூபாய் கைமாறிய விவகாரம் தொடர்பாக ரத்தினத்திடம் விசாரிக் கப்பட்டது.
இப்பணம் கடனாகப் பெறப் பட்டது என்று கலைஞர் தொலைக் காட்சி சார்பில் கூறப்பட்டதால் அது தொடர்பான ஆவணங்கள் முழுவதையும் சிபிஐ சரிபார்த்து வருவதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கணக்குத் தணிக்கையாளர் கணபதியிடம், ராசாவின் வெளி நாட்டு முதலீடுகள் உள்ளிட்ட பல விவரங்களை சிபிஐ கேட்டதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காத வருமான வரித்துறைக்கு இந்திய உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விஷயத் தில் வருமான வரித்துறை தூங்கி விட்டதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதிரடி தமிழ் செய்தி
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங் களுக்குத் தயவு காட்டியதன் மூலம் கிடைத்த பணம் எப்படியெல்லாம் கைமாறியது என்பது குறித்து மத்திய புலனாய்வுத் துறையும், வருமான வரித்துறையும் பலகட்டங் களாக விசாரணை நடத்தி வருகின்றன.
‘அன்பளிப்பாக’ கிடைத்த பணம் வெளிநாடுகளுக்கு அனுப்பப் பட்டதும், பிறகு மீண்டும் அந்தப் பணம் இந்தியாவுக்கே திரும்பி வரவழைக்கப்பட்டதும் விசாரணை யில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மொரிஷியஸ் மற்றும் வளைகுடா நாடுகளில் அடுத்தகட்ட விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.
இந்நிலையில் ‘டாடா டெலி சர்வீஸஸ்’ உரிமையாளரான ‘டாடா’ நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ‘வோல்டாஸ்’ நிறுவனத்தின் சென்னை நிலம் பலரது கைக்கு மாறி, கடைசியில் கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மா ளின் கணக்குத் தணிக்கையாளர் மலேசியா சரவணன் வசம் சென்றுள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பயன் அடைந்ததற்காக இந்த நிலத்தை டாடா நிறுவனம் ராசாத்தி அம்மா ளுக்குத் தந்திருக்கலாம் என சிபிஐ சந்தேகிக்கிறது.
பின்னர் இந்த நிலம் மலேசியா வைச் சேர்ந்த சங்கல்பம் என்ற நிறுவனத்துக்கு கை மாறியதாகக் கூறப்பட்டது. இந்த மாற்றத்தை ராசாத்தி அம்மாளின் மற்றொரு கணக்குத் தணிக்கையாளரான ரத்தினம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இவற்றின் தொடர்பில் ராசாத்தி அம்மாளின் கணக்குத் தணிக்கை யாளர்கள் ரத்தினம், மலேசிய சரவணன் ஆகிய இருவரிடமும் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.
கனிமொழி, கலைஞர் தொலைக் காட்சியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரின் முன் பிணை மனுக்கள் மீதான தீர்ப்பு, நாளை மறுதினம் 20ம் தேதி வழங்கப்பட உள்ளது.
அப்போது ‘வோல்டாஸ்’ நிலம் கை மாறிய விதம் பற்றிய ஆவணங் களை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. இதனால் இந்த இருவருக்கும் முன்பிணை கிடைப் பதில் சிக்கல் எழக்கூடும்.
ராசாத்தி அம்மாளின் கணக்குத் தணிக்கையாளர் ரத்தினம் தான் கனிமொழியின் கணக்குகளையும் தணிக்கை செய்கிறார்.
நேற்று முன்தினம் ரத்தினத் திடமும், திகார் சிறையில் அடைக் கப்பட்டிருக்கும் முன்னைய தொலைத் தொடர்பு அமைச்சர் ராசாவின் கணக்குத் தணிக்கை யாளர் கணபதியிடமும் சிபிஐ விசா ரணை மேற்கொண்டது.
ஷாகித் பால்வாவின் ‘டிபி ரியாலிட்டி’ மூலம் கலைஞர் தொலைக்காட்சிக்கு 214 கோடி ரூபாய் கைமாறிய விவகாரம் தொடர்பாக ரத்தினத்திடம் விசாரிக் கப்பட்டது.
இப்பணம் கடனாகப் பெறப் பட்டது என்று கலைஞர் தொலைக் காட்சி சார்பில் கூறப்பட்டதால் அது தொடர்பான ஆவணங்கள் முழுவதையும் சிபிஐ சரிபார்த்து வருவதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கணக்குத் தணிக்கையாளர் கணபதியிடம், ராசாவின் வெளி நாட்டு முதலீடுகள் உள்ளிட்ட பல விவரங்களை சிபிஐ கேட்டதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காத வருமான வரித்துறைக்கு இந்திய உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விஷயத் தில் வருமான வரித்துறை தூங்கி விட்டதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதிரடி தமிழ் செய்தி
இதுல்லாம் சகஜசம் தான் அக்கா
- Sponsored content
Similar topics
» ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை மார்ச் மாதம் முடியும்:சிபிஐ
» சிபிஐ இயக்குநர் சின்கா , ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரிக்க கூடாது...!
» ஸ்பெக்ட்ரம் ஊழல்: சைப்ரஸ் நிறுவனங்களில் சிபிஐ ஆதாரம் திரட்டியது; விரைவில் குற்றப்பத்திரிகை?
» ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை முதலீடாகப் போட்டு முளைத்த நிறுவனங்கள்-சிபிஐ கண்டுபிடிப்பு
» 2ஜி ஸ்பெக்ட்ரம்: சிபிஐ குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயர்?-தயாளு அம்மாள் பெயர் இல்லை?
» சிபிஐ இயக்குநர் சின்கா , ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரிக்க கூடாது...!
» ஸ்பெக்ட்ரம் ஊழல்: சைப்ரஸ் நிறுவனங்களில் சிபிஐ ஆதாரம் திரட்டியது; விரைவில் குற்றப்பத்திரிகை?
» ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை முதலீடாகப் போட்டு முளைத்த நிறுவனங்கள்-சிபிஐ கண்டுபிடிப்பு
» 2ஜி ஸ்பெக்ட்ரம்: சிபிஐ குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயர்?-தயாளு அம்மாள் பெயர் இல்லை?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|