புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓவியா .............
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- ஸ்ரீமதி வேலன்இளையநிலா
- பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011
First topic message reminder :
முதல் நாள் கல்லூரி அன்று..
யாரும் தெரிந்தவராக இல்லை ..தெரிந்த முகம் தேடலாம் என்றாலும் பயனில்லை ....
ஓவியா ஒன்றும் அறியாதவளாய் சிறு பயத்தோடு கல்லூரிக்குள் நுழைகிறாள் .
நடக்கும் போதே அப்பா சொன்னது நினைவில் ஓடுகிறது ...
"பாப்பா இது வரைக்கும் கேர்ள்ஸ் பள்ளியில படிச்சிட்ட ..அதுனால உனக்கு கோ எட் எல்லாம் வேணாம் ...ஒழுங்கா ஊமென்ஸ் காலேஜ் லயே படி ...பீஸ் வேற கட்டியாச்சு..பசங்க படிக்கர காலேஜ் எல்லாம் வேணாம் ..எனக்கு பிடிக்கல .......அப்புறம் உன் இஷ்டம் .."
சிறிது தடுமாறினாலும் தாம் செய்தது சரி என்றே நடந்தாள்..
"கோவையில் பெரிய கல்லூரி அது ...சீட்டு கிடைப்பதே கஷ்டம் ..அங்க படிச்சா ரொம்ப பெருமையா இருக்கும் ...வேலையும் கிடைக்கும் .. .சும்மா அப்ளிகேஷன் போடு டீ ...பாத்துப்போம் "..என்று அண்ணா சொன்னதால் தான் அப்ளிகேஷன் போட்டாள் ஓவியா ....இப்ப சீட்டும் கிடைச்சாச்சு ...அண்ணன் சப்போர்ட் உடன் சேர்ந்தாச்சு..........
பிரமாண்டமான கட்டிடம் .....1947 இல் ஆரம்பித்த கல்லூரி ....வியப்போடு பார்த்து நடந்தாள் வேதியியல் வகுப்பறை உள்ள கட்டிடத்தை தேடி ......ஆம் ..அதான் அவள் வகுப்பு பி.எஸ்சி வேதியியல் ....
பெரிய போர்டு ஒன்று இருந்தது ..அதில் சி பிளாக்கில் தமது வகுப்பறை என அறிந்தாள்.....அங்கு சென்றாள் ...அனைவரும் கூட்டம் கூட்டமாக பேசிக்கொண்டு இருந்தார்கள் ...
தனியாக அமர்ந்தாள் ஓவியா .....நீண்ட நேரம் யாரும் பேசவில்லை ...பசங்கள பாத்தா ..ஒருத்தன் மொரட்டு தனமா மீசல்லாம் வச்சிக்கிட்டு இருந்தான் ..சிலர் சின்ன பசங்களா இருந்தாங்க ...(மொத்ததுல சூப்பர் ஃபிகர் அங்க இல்லப்பா )
முரட்டு மூத்த மாணவர்கள் சிலரை பிடித்து ராகிங் செய்தார்கள் ..
சிலர் தரையில் நீந்தி கொண்டு இருந்தனர் ..
சிலர் போர்டு இல் வரைந்த எரியாத மெழுகு வர்தியை ஊதி ஊதி அணைத்து கொண்டு இருந்தனர் ,,
சிலர் தடுமாறி கொண்டே rhymes பாடினார்கள் .."u r mighty mighty senior sir..we are dirty dirty junior sir"
மிரண்டு போய் அமர்திருந்தாள் ஓவியா ..
போர்டுஇல் "welcome juniors ..this is ur first day of your college life ..all the best .."என்று ஒரு மூத்த மாணவன் பூக்கள் வரைந்த்து எழுதிக்கொண்டு இருந்தான் ...
அதை பார்த்து "இதுவே கடைசி நாளும் கூட ..நான் அப்பா சொன்ன படி வோமென்ஸ் காலேஜ் க்கே போறேன் பா ...நாளைக்கு வரக்கூடாது "என மனதுக்குள் சொல்லிக்கொண்டாள் ஓவியா .......அவளுக்கு அழுங்காச்சி அழுங்காச்சியா வந்துச்சு ...
மீண்டும் சந்திப்போமா ?
முதல் நாள் கல்லூரி அன்று..
யாரும் தெரிந்தவராக இல்லை ..தெரிந்த முகம் தேடலாம் என்றாலும் பயனில்லை ....
ஓவியா ஒன்றும் அறியாதவளாய் சிறு பயத்தோடு கல்லூரிக்குள் நுழைகிறாள் .
நடக்கும் போதே அப்பா சொன்னது நினைவில் ஓடுகிறது ...
"பாப்பா இது வரைக்கும் கேர்ள்ஸ் பள்ளியில படிச்சிட்ட ..அதுனால உனக்கு கோ எட் எல்லாம் வேணாம் ...ஒழுங்கா ஊமென்ஸ் காலேஜ் லயே படி ...பீஸ் வேற கட்டியாச்சு..பசங்க படிக்கர காலேஜ் எல்லாம் வேணாம் ..எனக்கு பிடிக்கல .......அப்புறம் உன் இஷ்டம் .."
சிறிது தடுமாறினாலும் தாம் செய்தது சரி என்றே நடந்தாள்..
"கோவையில் பெரிய கல்லூரி அது ...சீட்டு கிடைப்பதே கஷ்டம் ..அங்க படிச்சா ரொம்ப பெருமையா இருக்கும் ...வேலையும் கிடைக்கும் .. .சும்மா அப்ளிகேஷன் போடு டீ ...பாத்துப்போம் "..என்று அண்ணா சொன்னதால் தான் அப்ளிகேஷன் போட்டாள் ஓவியா ....இப்ப சீட்டும் கிடைச்சாச்சு ...அண்ணன் சப்போர்ட் உடன் சேர்ந்தாச்சு..........
பிரமாண்டமான கட்டிடம் .....1947 இல் ஆரம்பித்த கல்லூரி ....வியப்போடு பார்த்து நடந்தாள் வேதியியல் வகுப்பறை உள்ள கட்டிடத்தை தேடி ......ஆம் ..அதான் அவள் வகுப்பு பி.எஸ்சி வேதியியல் ....
பெரிய போர்டு ஒன்று இருந்தது ..அதில் சி பிளாக்கில் தமது வகுப்பறை என அறிந்தாள்.....அங்கு சென்றாள் ...அனைவரும் கூட்டம் கூட்டமாக பேசிக்கொண்டு இருந்தார்கள் ...
தனியாக அமர்ந்தாள் ஓவியா .....நீண்ட நேரம் யாரும் பேசவில்லை ...பசங்கள பாத்தா ..ஒருத்தன் மொரட்டு தனமா மீசல்லாம் வச்சிக்கிட்டு இருந்தான் ..சிலர் சின்ன பசங்களா இருந்தாங்க ...(மொத்ததுல சூப்பர் ஃபிகர் அங்க இல்லப்பா )
முரட்டு மூத்த மாணவர்கள் சிலரை பிடித்து ராகிங் செய்தார்கள் ..
சிலர் தரையில் நீந்தி கொண்டு இருந்தனர் ..
சிலர் போர்டு இல் வரைந்த எரியாத மெழுகு வர்தியை ஊதி ஊதி அணைத்து கொண்டு இருந்தனர் ,,
சிலர் தடுமாறி கொண்டே rhymes பாடினார்கள் .."u r mighty mighty senior sir..we are dirty dirty junior sir"
மிரண்டு போய் அமர்திருந்தாள் ஓவியா ..
போர்டுஇல் "welcome juniors ..this is ur first day of your college life ..all the best .."என்று ஒரு மூத்த மாணவன் பூக்கள் வரைந்த்து எழுதிக்கொண்டு இருந்தான் ...
அதை பார்த்து "இதுவே கடைசி நாளும் கூட ..நான் அப்பா சொன்ன படி வோமென்ஸ் காலேஜ் க்கே போறேன் பா ...நாளைக்கு வரக்கூடாது "என மனதுக்குள் சொல்லிக்கொண்டாள் ஓவியா .......அவளுக்கு அழுங்காச்சி அழுங்காச்சியா வந்துச்சு ...
மீண்டும் சந்திப்போமா ?
வாழ்க்கை வாழ்வதற்கே!
என்றும் தமிழச்சி
ஓவியா ஸ்ரீ
- ஸ்ரீமதி வேலன்இளையநிலா
- பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011
நன்றி
வாழ்க்கை வாழ்வதற்கே!
என்றும் தமிழச்சி
ஓவியா ஸ்ரீ
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அருமையான கதைத் தொடக்கம் திருமுருகன் உங்க கதையை படித்தால் ஒரு மெகா தொடரையே உருவாக்கிவிடுவார் தொடங்கள் காத்திருக்கிறோம்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
வேல்முருகன் .கை wrote:நான் கதை எழுதினா படிபிங்களா நண்பர்களே! [flash(12,15)]கை.வேல்முருகன் [/flash]
கட்டாயம் படிப்போம் எழுதுங்கள்
- ஸ்ரீமதி வேலன்இளையநிலா
- பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011
நன்றி அக்கா ...
வாழ்க்கை வாழ்வதற்கே!
என்றும் தமிழச்சி
ஓவியா ஸ்ரீ
- ஸ்ரீமதி வேலன்இளையநிலா
- பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011
பாகம் 2:
ஓவியா ஒரு வித பயத்தோடு அமர்திருந்தாள் ..
வேதியியல் H.O.D வந்தார் ...கூட ரெண்டு விரிவுரையாளர்களும் வந்தனர் ...அனைவரும் வணக்கம் கூறி எழுந்தனர்..
அவரும் வணக்கம் தெரிவித்து ,தனது உரையை ஆரம்பித்தார் ....
"இந்த கல்லூரி புகழ் பெற்றது ...சீட் வாங்கி இந்த இடத்துக்கு வந்ததே உங்க முதல் வெற்றி ...இங்க நிறைய கம்பெனி வருவாங்க ...நல்லா படிங்க ..............."...ஒரு சின்ன அமைதி ....
அப்பா ப்ளேடு முடிஞ்சுசுனு பாத்தா ...மீண்டும் தொடர்ந்தார் ,,,,அவரோட வழக்கமான ஆரம்பம் .......
நாங்கெல்லாம் படிக்கும்போது ..ரொம்ப கஷ்டப்பட்டு மார்க் வாங்கினோம் ,,,வேல வாங்கினோம் ...இப்ப அப்படி இல்ல ...ஈசியா மார்க் வாங்காரங்க ..வேலையும் கூட ...பாருங்க ..நா இப்ப தான் 52 வயசுல 35 ஆயிரம் வாங்கறேன் ..என் பையன் 25 வயசுல இதே சம்பளம் வாங்கரான் ...சோ நல்லா இந்த கல்லூரில நீங்க வாழ்க்கையில முன்னேற சான்ஸ் இருக்கு ..யூஸ் பன்னிக்கோங்க..ஆல் தி பெஸ்ட் ...என முடித்தார் அந்த குட்டையான கட்டையான மனிதர் ....
எல்லா மாணவர்களும் பள்ளியில் இருந்து கல்லூரியில் புதிதாய் பூத்த மொட்டுகள் அல்லவா ? எல்லாம் அவர் உரையை ஈ போறது கூட தெரியாமல் வாய்ய பொலந்து கேட்டனர் ...
அவர் பேசி முடித்த உடன் ஒரு பெரிய அரங்கிர்க்கு அழைத்து சென்றனர் ........ஓவியா அரங்கை வெறித்த மாதிரியே அமைதியாய் அமர்திருந்தாள் ...
சடார் என்று ஒரு கை இவளை கை குலுக்க அழைத்தது ..ஹலோ என்ற சொல்லோடு..........
(இந்த ஓவியா ஒன்றும் அறியாதவள் என தப்பு கணக்கு போட்டுடாதீங்க ...இவ பெரிய ஆளு ...ஸ்கூல் ல பண்ணாத அட்டகாசம் இல்ல ..ஸ்கூல் லீடர் ,ஆள் ரவுண்டர் எல்லாமே இவ தான் ..)
மீண்டும் சந்திப்போமா ?
ஓவியா ஒரு வித பயத்தோடு அமர்திருந்தாள் ..
வேதியியல் H.O.D வந்தார் ...கூட ரெண்டு விரிவுரையாளர்களும் வந்தனர் ...அனைவரும் வணக்கம் கூறி எழுந்தனர்..
அவரும் வணக்கம் தெரிவித்து ,தனது உரையை ஆரம்பித்தார் ....
"இந்த கல்லூரி புகழ் பெற்றது ...சீட் வாங்கி இந்த இடத்துக்கு வந்ததே உங்க முதல் வெற்றி ...இங்க நிறைய கம்பெனி வருவாங்க ...நல்லா படிங்க ..............."...ஒரு சின்ன அமைதி ....
அப்பா ப்ளேடு முடிஞ்சுசுனு பாத்தா ...மீண்டும் தொடர்ந்தார் ,,,,அவரோட வழக்கமான ஆரம்பம் .......
நாங்கெல்லாம் படிக்கும்போது ..ரொம்ப கஷ்டப்பட்டு மார்க் வாங்கினோம் ,,,வேல வாங்கினோம் ...இப்ப அப்படி இல்ல ...ஈசியா மார்க் வாங்காரங்க ..வேலையும் கூட ...பாருங்க ..நா இப்ப தான் 52 வயசுல 35 ஆயிரம் வாங்கறேன் ..என் பையன் 25 வயசுல இதே சம்பளம் வாங்கரான் ...சோ நல்லா இந்த கல்லூரில நீங்க வாழ்க்கையில முன்னேற சான்ஸ் இருக்கு ..யூஸ் பன்னிக்கோங்க..ஆல் தி பெஸ்ட் ...என முடித்தார் அந்த குட்டையான கட்டையான மனிதர் ....
எல்லா மாணவர்களும் பள்ளியில் இருந்து கல்லூரியில் புதிதாய் பூத்த மொட்டுகள் அல்லவா ? எல்லாம் அவர் உரையை ஈ போறது கூட தெரியாமல் வாய்ய பொலந்து கேட்டனர் ...
அவர் பேசி முடித்த உடன் ஒரு பெரிய அரங்கிர்க்கு அழைத்து சென்றனர் ........ஓவியா அரங்கை வெறித்த மாதிரியே அமைதியாய் அமர்திருந்தாள் ...
சடார் என்று ஒரு கை இவளை கை குலுக்க அழைத்தது ..ஹலோ என்ற சொல்லோடு..........
(இந்த ஓவியா ஒன்றும் அறியாதவள் என தப்பு கணக்கு போட்டுடாதீங்க ...இவ பெரிய ஆளு ...ஸ்கூல் ல பண்ணாத அட்டகாசம் இல்ல ..ஸ்கூல் லீடர் ,ஆள் ரவுண்டர் எல்லாமே இவ தான் ..)
மீண்டும் சந்திப்போமா ?
வாழ்க்கை வாழ்வதற்கே!
என்றும் தமிழச்சி
ஓவியா ஸ்ரீ
- ஸ்ரீமதி வேலன்இளையநிலா
- பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011
வாழ்க்கை வாழ்வதற்கே!
என்றும் தமிழச்சி
ஓவியா ஸ்ரீ
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|