புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 20:05
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 13:32
» books needed
by Manimegala Today at 11:59
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 9:29
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 23:59
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:33
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 22:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:40
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:07
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:55
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 21:08
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 21:04
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 21:02
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 20:57
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 20:55
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:05
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:54
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 14:58
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 14:57
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:50
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:32
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:16
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 0:32
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03
by ayyasamy ram Today at 20:05
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 13:32
» books needed
by Manimegala Today at 11:59
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 9:29
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 23:59
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:33
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 22:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:40
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:07
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:55
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 21:08
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 21:04
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 21:02
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 20:57
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 20:55
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:05
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:54
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 14:58
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 14:57
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:50
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:32
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:16
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 0:32
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Baarushree | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும்
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும்
மூத்த தமிழனே எம் தமிழகத்தின் முதல்வனே,
எம் கண்ணீரை ஒரு கவி பாடும் உம் சங்கத் தமிழ் கொண்டு
தெருவில் நிற்கிறோம் தமிழன் என்று தலை குனிந்து
நீ ஆட்சி செய் தமிழனென்று தலை நிமிர்ந்து
சங்கம் வளர்த்த எம் தலைவனே தமிழை வார்த்த எம் வேந்தனே
எம் சாவில் ஒரு கவி பாடும் உம் சரித்திர தமிழ் கொண்டு
குண்டு மழை பெய்தபின்னர் கொலை கொலையாய் பிணங்கள் அங்கே
ஓட்டு மழை பெய்தபின்னர் வாழ்க உம் வெற்றி இங்கே
பெரியாரின் புதல்வனே பெரியாரை புகழ்ந்தவனே
எம் கதறலை ஒரு கவி பாடும் உம் பொய்யா மொழி கொண்டு
இலவச மருந்து என்றாய் மருந்தின்றி சாகிறோம் பார்
உன் தமிழை பாடும் என் தமிழ் சாதி
செம்மொழி கண்டவனே சென்கோளை வென்றவனே
எம் குமுறலை ஒரு கவி பாடும் உம் குங்குமத் தமிழ் கொண்டு
இலவச டிவி தந்தாய் உன் டிவி காட்டுது பார்
தமிழ் தாயின் குழந்தைகள் தலை இல்லா முண்டங்களாய்
நாடாளும் நாத்திகனே நாடே போற்றும் நாயகனே
எம் பட்டினியை ஒரு கவி பாடும் உம் பல்கலை தமிழ் கொண்டு
இலவச அரிசி தந்தாய் எதுவும் இன்றி சாகிறார் பார்
ஒரு மூட்டை அனுப்பிவை ஓராயிரம் தமிழனின் வாய்க்கு அரிசியாய்
மரணத்தை வென்றவனே மார்பில் தமிழை கொண்டவனே
எம் மரணத்தை ஒரு கவி பாடும் உம் மாசில்லா தமிழ் கொண்டு
இலவச அடுப்பு தந்தாய் இங்கே, அடுப்பில் பிணம் எரியுது பார் அங்கே
ஓர் அடுப்பை அனுப்பிவை தமிழ் பிணங்கள் எரியட்டும்
காப்பியங்கள் கடைந்தெடுத்தீர், தமிழை ஓவியமாய் தீட்டிவைத்தீர்
மணிமணியாய் வசனமிட்டீர், பாடல் பல படைத்துவிட்டீர்,
முத்தமிழின் கலைஞரே உன் செந்தமிழால் கவி பாடும்,
உன் முத்தமிழால் காவியம் பாடும் என் இன அழிவை அழகை படும்
நான் கேட்க வேண்டும்.
தமிழ் பிணங்களை உமக்கு பரிசளிக்கிறோம்.வாழ்க உன் புகழ் பல்லாண்டு
மூத்த தமிழனே எம் தமிழகத்தின் முதல்வனே,
எம் கண்ணீரை ஒரு கவி பாடும் உம் சங்கத் தமிழ் கொண்டு
தெருவில் நிற்கிறோம் தமிழன் என்று தலை குனிந்து
நீ ஆட்சி செய் தமிழனென்று தலை நிமிர்ந்து
சங்கம் வளர்த்த எம் தலைவனே தமிழை வார்த்த எம் வேந்தனே
எம் சாவில் ஒரு கவி பாடும் உம் சரித்திர தமிழ் கொண்டு
குண்டு மழை பெய்தபின்னர் கொலை கொலையாய் பிணங்கள் அங்கே
ஓட்டு மழை பெய்தபின்னர் வாழ்க உம் வெற்றி இங்கே
பெரியாரின் புதல்வனே பெரியாரை புகழ்ந்தவனே
எம் கதறலை ஒரு கவி பாடும் உம் பொய்யா மொழி கொண்டு
இலவச மருந்து என்றாய் மருந்தின்றி சாகிறோம் பார்
உன் தமிழை பாடும் என் தமிழ் சாதி
செம்மொழி கண்டவனே சென்கோளை வென்றவனே
எம் குமுறலை ஒரு கவி பாடும் உம் குங்குமத் தமிழ் கொண்டு
இலவச டிவி தந்தாய் உன் டிவி காட்டுது பார்
தமிழ் தாயின் குழந்தைகள் தலை இல்லா முண்டங்களாய்
நாடாளும் நாத்திகனே நாடே போற்றும் நாயகனே
எம் பட்டினியை ஒரு கவி பாடும் உம் பல்கலை தமிழ் கொண்டு
இலவச அரிசி தந்தாய் எதுவும் இன்றி சாகிறார் பார்
ஒரு மூட்டை அனுப்பிவை ஓராயிரம் தமிழனின் வாய்க்கு அரிசியாய்
மரணத்தை வென்றவனே மார்பில் தமிழை கொண்டவனே
எம் மரணத்தை ஒரு கவி பாடும் உம் மாசில்லா தமிழ் கொண்டு
இலவச அடுப்பு தந்தாய் இங்கே, அடுப்பில் பிணம் எரியுது பார் அங்கே
ஓர் அடுப்பை அனுப்பிவை தமிழ் பிணங்கள் எரியட்டும்
காப்பியங்கள் கடைந்தெடுத்தீர், தமிழை ஓவியமாய் தீட்டிவைத்தீர்
மணிமணியாய் வசனமிட்டீர், பாடல் பல படைத்துவிட்டீர்,
முத்தமிழின் கலைஞரே உன் செந்தமிழால் கவி பாடும்,
உன் முத்தமிழால் காவியம் பாடும் என் இன அழிவை அழகை படும்
நான் கேட்க வேண்டும்.
தமிழ் பிணங்களை உமக்கு பரிசளிக்கிறோம்.வாழ்க உன் புகழ் பல்லாண்டு
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
சகோதரி/சகோதரன் மீனுகா எழுதியுள்ள எழுத்துகள் அட்சர லட்சம் பெறும். வாரிக் கொடுக்க வள்ளல்கள் இல்லையே. எனக்குத் தகுதி இருக்கிறதோ இல்லையோ வாழ்த்துகிறேன். வளர்க நின் புலமை.
ஈட்டியெனக் கிளம்பட்டும் இனி வரும் கவிதைகளும்
அன்புடன்
நந்திதா
சகோதரி/சகோதரன் மீனுகா எழுதியுள்ள எழுத்துகள் அட்சர லட்சம் பெறும். வாரிக் கொடுக்க வள்ளல்கள் இல்லையே. எனக்குத் தகுதி இருக்கிறதோ இல்லையோ வாழ்த்துகிறேன். வளர்க நின் புலமை.
ஈட்டியெனக் கிளம்பட்டும் இனி வரும் கவிதைகளும்
அன்புடன்
நந்திதா
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
nandhtiha wrote:வணக்கம்
சகோதரி/சகோதரன் மீனுகா எழுதியுள்ள எழுத்துகள் அட்சர லட்சம் பெறும். வாரிக் கொடுக்க வள்ளல்கள் இல்லையே. எனக்குத் தகுதி இருக்கிறதோ இல்லையோ வாழ்த்துகிறேன். வளர்க நின் புலமை.
ஈட்டியெனக் கிளம்பட்டும் இனி வரும் கவிதைகளும்
அன்புடன்
நந்திதா
அன்பான நந்திதா அவர்களே..உங்கள் பாராட்டை பெறும் அளவு இந்த கவிதை இருந்ததை இட்டு எனக்கு பெரு மகிழ்ச்சிகள்..உங்களின் தமிழ் பற்றும் நம் தமிழ் இனம் மேல் கொண்ட பற்றும் நான் ஈகரை வந்து சில நாட்களிலேயே அறிவேன்.. உங்கள் பெயர் பார்த்ததும் ஒரு மரியாதை வருவதையும் உணர்ந்து இருக்கின்றேன்.. ஈகரையில் உள்ளவர்கள் அனைவரும் உங்கள் மேல் வைத்து இருக்கும் நம்பிக்கை.,அன்பையும் ,உங்கள் எழுத்து மேல் கொண்ட காதலையும் நன்கு அறிவேன்....அப்படிப் பட்ட நீங்க இந்த சகோதரி மீனுவின் கவிதைக்கு பாராட்டி, இன்னும் ஊக்கமளித்ததை
இட்டு ரொம்ப ரொம்ப சந்தோசம்..நன்றிகள் அக்கா..
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
நிச்சயமாக உங்கள் கவிதை தமிழகத்தில் உள்ள எந்த முன்னணி கவிஞருக்கும் குறைந்ததல்ல. அவர்கள் பிடிப்பாரைப் பிடிக்கும் விதமாகப் பிடித்துப் பெரும் பதவிகளில் இருக்கின்றனர். அவ்ர்கள் எழுதும் தமிழ் பிணத்தின்முன் ஆடும் ஆட்டம் போன்றது, உங்கள் தமிழ் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் முன் ஆடும் பரதம் போன்றது.
ஈகரை!!!!! எத்துணை அன்பு இதயங்களைச் சேகரித்து வைத்துள்ளது. எப்படிப்பெயரிட்டு அழைப்பது, என்ன சொல்லிப்புகழ்வது. எம் குடும்பத்தில் இறந்தோர் அனைவரும் உயிர் பெற்று எழுந்து வந்தது போல் உணர்கின்றேன். கண்ணீர் வற்றிக் கண்கள் வறண்டு போய்ப் பல நாட்களாகின்றன். மீண்டும் என் கண்கள் உயிர் பெறுகின்றன. பிங்கல நிகண்டு தமிழைப் பற்றிக் கூறும்போது ,இனிமையும் நீர்மையும் தமிழெனலாமே. என்றது. திருமூலரும் என்னை நன்றாய் இறைவன் படைத்தான் தன்னை நன்றாய்த் தமிழ் செய்யுமாறே. அன்புடையீர் இந்த வரிகளைக் கவனித்துப் பாருங்கள். தன்னை நன்றாய்த் தமிழில் செய்யுமாறு வேண்டவில்லை, தன்னைத் தமிழாகவே செய்யுமாறு தான் இறைவன் திருமூலரைப் படைத்தானாம். தமிழ் வேறல்ல. தமிழ்ச் சங்கத்தலைவனான முக்கண் மூர்த்தியும் வேறல்ல என்பது தெளிவு, ஈகரையில் நான் நுழைந்தவுடன் முதலில் பார்த்த பெயர் சிவா. பிறகு அறிந்து கொண்டேன் அவர் உடற்பிணி போக்கும் மருத்துவர் மட்டுமில்லை உள்ளப் பிணியையும் போக்குபவர் என்று. இளவல் கிருபை, திரு செரீன், கே ராஜா,திரு வித்யா சாகர் முத்தமிழ்ச் செல்வி மீனுகா சாக்கி ஹரிணி, வேண்டியோர் தாபம் தீர்க்கும் ரூபன். இன்னும் பெயர் தெரியா அன்பர்கள் எத்தனை உறவினர்கள் எனக்கு, இறைவா இனியொரு பிறவி வாய்க்குமானால் இவர்களுடனே எனக்கு ஓர் பிறவி அருள வேண்டும். மீனுகா எனக்காக எழுதிய கவிதை என் இறந்து போன என் மனத்தை மீண்டும் எழச் செய்திருக்கிறது,. அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்
அன்புடன்
நந்திதா
நிச்சயமாக உங்கள் கவிதை தமிழகத்தில் உள்ள எந்த முன்னணி கவிஞருக்கும் குறைந்ததல்ல. அவர்கள் பிடிப்பாரைப் பிடிக்கும் விதமாகப் பிடித்துப் பெரும் பதவிகளில் இருக்கின்றனர். அவ்ர்கள் எழுதும் தமிழ் பிணத்தின்முன் ஆடும் ஆட்டம் போன்றது, உங்கள் தமிழ் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் முன் ஆடும் பரதம் போன்றது.
ஈகரை!!!!! எத்துணை அன்பு இதயங்களைச் சேகரித்து வைத்துள்ளது. எப்படிப்பெயரிட்டு அழைப்பது, என்ன சொல்லிப்புகழ்வது. எம் குடும்பத்தில் இறந்தோர் அனைவரும் உயிர் பெற்று எழுந்து வந்தது போல் உணர்கின்றேன். கண்ணீர் வற்றிக் கண்கள் வறண்டு போய்ப் பல நாட்களாகின்றன். மீண்டும் என் கண்கள் உயிர் பெறுகின்றன. பிங்கல நிகண்டு தமிழைப் பற்றிக் கூறும்போது ,இனிமையும் நீர்மையும் தமிழெனலாமே. என்றது. திருமூலரும் என்னை நன்றாய் இறைவன் படைத்தான் தன்னை நன்றாய்த் தமிழ் செய்யுமாறே. அன்புடையீர் இந்த வரிகளைக் கவனித்துப் பாருங்கள். தன்னை நன்றாய்த் தமிழில் செய்யுமாறு வேண்டவில்லை, தன்னைத் தமிழாகவே செய்யுமாறு தான் இறைவன் திருமூலரைப் படைத்தானாம். தமிழ் வேறல்ல. தமிழ்ச் சங்கத்தலைவனான முக்கண் மூர்த்தியும் வேறல்ல என்பது தெளிவு, ஈகரையில் நான் நுழைந்தவுடன் முதலில் பார்த்த பெயர் சிவா. பிறகு அறிந்து கொண்டேன் அவர் உடற்பிணி போக்கும் மருத்துவர் மட்டுமில்லை உள்ளப் பிணியையும் போக்குபவர் என்று. இளவல் கிருபை, திரு செரீன், கே ராஜா,திரு வித்யா சாகர் முத்தமிழ்ச் செல்வி மீனுகா சாக்கி ஹரிணி, வேண்டியோர் தாபம் தீர்க்கும் ரூபன். இன்னும் பெயர் தெரியா அன்பர்கள் எத்தனை உறவினர்கள் எனக்கு, இறைவா இனியொரு பிறவி வாய்க்குமானால் இவர்களுடனே எனக்கு ஓர் பிறவி அருள வேண்டும். மீனுகா எனக்காக எழுதிய கவிதை என் இறந்து போன என் மனத்தை மீண்டும் எழச் செய்திருக்கிறது,. அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்
அன்புடன்
நந்திதா
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
ஆமாம் அருமையாக இருக்கிறது மீனு
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ஹையா..எனக்கா இவளவும்..இதை தாங்க இப்போ சக்தி இல்லாத போல உணர்கின்றேன்..நன்றிகள் நந்திதா அக்கா..இப்போ நன்றி சொல்ல கூட
வார்த்தைகள் என்னிடம் இல்லாதது போல உணர்கின்றேன்.. எல்லாப் புகழும் ஈக்ரைக்கும் என் உடன் பிறவா அண்ணன். ஷிவா. அவர்களுக்குமே சேரும்...
நந்திதா அக்கா..உங்கள் பாராட்டு கிடைக்க நான் பெரும் பாக்கியம் பண்ணி இருக்கணும்..
ஷெரின் ..உங்களுக்கும் என் நன்றிகள்.. அத்துடன் பிறந்த நாள் வாழ்த்து
வார்த்தைகள் என்னிடம் இல்லாதது போல உணர்கின்றேன்.. எல்லாப் புகழும் ஈக்ரைக்கும் என் உடன் பிறவா அண்ணன். ஷிவா. அவர்களுக்குமே சேரும்...
நந்திதா அக்கா..உங்கள் பாராட்டு கிடைக்க நான் பெரும் பாக்கியம் பண்ணி இருக்கணும்..
ஷெரின் ..உங்களுக்கும் என் நன்றிகள்.. அத்துடன் பிறந்த நாள் வாழ்த்து
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5
|
|