புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தந்திரமாய் ஒரு அரசியல் விளையாட்டு!
Page 1 of 1 •
- sabesan37புதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 16/05/2011
அண்ணன் தம்பி போட்டியில், ‘மச்சானை’ உள்ளே கொண்டுவருகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு!
------------------------------------------------------------------------------------------------------------
விறுவிறுப்பு.காம், Wednesday 18 May 2011, 03:15 GMT
------------------------------------------------------------------------------------------------------------
கொழும்பு, ஸ்ரீலங்கா: தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் இடையே நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகளுக்கு, பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக ஸ்ரீலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மற்றும் ஐ.தே.க. தலைவர்களின் சந்திப்பின்போதே, இப்படிக் கூறப்பட்டதாகக் கூறுகிறது கூட்டமைப்பு.
ஐ.தே.க.வின் ரணில் விக்ரமசிங்க, தங்களிடம் இதைக் கூறியதாகத் தெரிவித்திருக்கிறார், கூட்டமைப்பின் நியமன எம்.பி. சுமந்திரன்.
இதை, ஒரு தந்திரமான அரசியல் நகர்வாகவே எடுத்துக் கொள்ளலாம்.
ஸ்ரீலங்காவில் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண, அரசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பேச்சுக்களுக்குச் சமாந்தரமாக, ஸ்ரீலங்காவிலுள்ள மற்றய தமிழ்க் கட்சிகளின் கருத்துக்களையும் பரிசீலனைக்கு எடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளது ஸ்ரீலங்கா அரசு.
தமது கட்சியின் சார்பில், தாமும் சில பரிந்துரைகளை அரசுக்குக் கொடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. இவருடைய கட்சியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.), ஸ்ரீலங்காவில் தமிழ் எம்.பி.க்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை இரண்டாவது இடத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அடுத்த நிலையில் இருக்கின்றது.
ஸ்ரீலங்கா அரசு, ஈ.பி.டி.பி.யுடனும் இனப்பிரச்சனை தொடர்பாகப் பேசுவதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை.
தமது கட்சிதான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்று தெரிவித்துவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அரசின் எந்தப் பேச்சுக்களும் தமது கட்சியுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்கின்றது. இனப்பிரச்சினைக்கான தீர்வை ஏற்கவோ, மறுக்கவோ, தமது கட்சிக்கே தமிழ் மக்கள் அதிகாரம் கொடுத்திருப்பதாகவும் கூறுகின்றது அக்கட்சி.
ஸ்ரீலங்கா அரசு இதை மறுக்கின்றது.
“ஸ்ரீலங்காவில் வசிக்கும் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் த.தே.கூ. அல்ல” என்று கூறியுள்ள ஸ்ரீலங்கா அரசு, “ஈ.பி.டி.பி. உட்பட மற்றய கட்சிகளுடனும் கலந்தாலோசித்தே தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்படும்” என்கிறது.
இதற்கிடையே ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, “இந்தியாவால் பரிந்துரைக்கப்பட்ட 13வது சட்டத்திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு” என்று அறிவித்துள்ளார்.
“உடனடித் தீர்வாக, 13வது சட்டத்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படட்டும். முதலில் ஏதாவது ஒன்று கிடைக்கட்டும். அதன்பின், மேலதிக அதிகாரங்களைக் கோரலாம்” என்றும் அவர் கூறுகின்றார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அரசியல் தீர்வாக எதைக் கேட்கின்றது?
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தங்களது கட்சி ஒரு ‘அருமையான’ தீர்வுத் திட்டத்தை வைத்திருப்பதாக நீண்ட காலமாக (ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பிருந்தே) கூறிவருகின்றது. ஆனால், அவர்களது தீர்வுத் திட்டம், சிதம்பர ரகசியம் போன்றது.
அதில் என்ன இருக்கின்றது என்று வெளியே சொல்லப்படவில்லை. (அக்கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களுக்கேகூட தெரியாது என்கிறார்கள்!)
கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் கொடுக்கும் பேட்டிகளில்கூட, “எதை மையமாக வைத்து உங்களது தீர்வுத் திட்டம் இருக்கின்றது?” என்ற கேள்விக்கு அவர்கள் நேரடியாகப் பதிலளிப்பதில்லை.
“தேசியம்.. சுயநிர்ணயம்.. சுபீட்சம்..” என்று சில கலைச் சொற்களை வைத்து, வார்த்தை விளையாட்டு விளையாடி, பதில் கூறுவார்கள்.
அதுவும் ஒரு திறமைதான். முதலில் பார்த்தால், இவர் ஏதோ பதில் கூறுவது போலத்தான் இருக்கும்.
பின்பு, இவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தால்தான் சிக்கல் வரும். ஆனால், அநேகர் அப்படி யோசிப்பதில்லை.
கடந்த வாரம் ஸ்ரீலங்கா அரசு, இனப்பிரச்சினைக்குத் தீர்வாக முதலில் செனட் சபை ஒன்று அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. ஸ்ரீலங்கா அரசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நடாத்திய பேச்சுக்களிலேயே, செனட் சபை பற்றிய இந்த யோசனையை அவர்களிடம் கொடுத்திருந்தது அரசு.
செனட் சபை பற்றிக் கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர், “இதெல்லாம் சரிப்பட்டு வராது” என்று கூறியிருந்தார். ஆனால், “செனட் சபை பற்றிய அரசின் யோசனைகளை வாங்கி வந்திருக்கிறோம். அதுபற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்” என்றும் அதே பிரமுகர் கூறியிருக்கிறார்.
செனட் சபையை வரவேற்பதாக, ஈ.பி.டி.பி.யின் டக்ளஸ் தேவானந்தா அறிவித்திருக்கிறார்.
இப்போது உங்களுக்கு நிலைமை புரிந்திருக்கும். சுருக்கமாகச் சொன்னால் இது ஒரு பவர் பாலிட்டிக்ஸ்.
அரசாங்கம் ஒரு தீர்வுத் திட்டத்தைக் கொடுத்தால், அது எங்கள் கட்சி சொல்லும் தீர்வுத் திட்டமாக இருந்தால் நல்லது என்பதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்!
அதை வேறுவிதமாகவும் இப்படிக் கூறலாம்-
அரசாங்கம் ஏதோ ஒரு தீர்வை (அது சிறியதோ, பெரியதோ) கொடுக்கலாம். அப்படிக் கொடுத்தபின், “இதை நாங்கள்தானே கேட்டு உங்களுக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறோம்” என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு உரிமை கொண்டாடும் அளவில் இருக்க வேண்டும்!
இனப்பிரச்சினைககுத் தீர்வு என்ற மைதானத்தில் ஈ.பி.டி.பி. இறங்குவது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால அரசியலுக்கு கெடுதல் என்று அக்கட்சி புரிந்து கொண்டுள்ளது.
இதற்கு என்ன செய்ய வேண்டும்? மைதாதனத்தில் தனக்கு மற்றொரு கூட்டாளியையும் கொண்டுவந்து இறக்க வேண்டும்.
கூட்டமைப்பு அப்படிக் கொண்டுவந்து இறக்க முயலும் கூட்டாளிதான், ஐக்கிய தேசியக் கட்சி.
“இதோ… ஸ்ரீலங்காவின் பிரதான எதிர் கட்சியே கூறிவிட்டது எங்களுடன் (கூட்டமைப்புடன்) பேசித்தான் ஒரு தீர்வு காணவேண்டும்” என்று ஐ.தே.க.வை மைதானத்துக்குள் இழுத்துவிட்டிருக்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. (ஸ்ரீலங்காவில் இனக்கலவரங்கள் நடைபெற்ற போதெல்லாம் இந்த ஐ.தே.க.தான் ஆட்சியில் இருந்தது!)
இக்கட்டுரை எழுதப்படும் நேரம்வரை, ஐ.தே.க.வாய் திறக்கவில்லை. என்ன சொல்லப் போகிறார்களோ!
கூட்டமைப்பைப் பொறுத்தவரை-
கூட்டமைப்புச் சொல்வதையே ஐ.தே.க.வும் சொல்லிவிட்டால், அதி விசேஷம்.
எதுவும் சொல்லாமல் வாயை மூடிக்கொண்டிருந்தால், விசேஷம்.
ஒருவேளை, “சகல தமிழ் கட்சிகளுமாகச் சேர்ந்து ஒற்றுமையாக அரசாங்கத்துடன் பேசி தீர்வு காணவேண்டும்” என்று ஐ.தே.க. சொல்லித் தொலைத்துவிட்டால்தான், கதை கந்தலாகிவிடும்!
கூட்டமைப்பினரே… Please cross your fingers!
http://viruvirupu.com/2011/05/18/1980/
------------------------------------------------------------------------------------------------------------
விறுவிறுப்பு.காம், Wednesday 18 May 2011, 03:15 GMT
------------------------------------------------------------------------------------------------------------
கொழும்பு, ஸ்ரீலங்கா: தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் இடையே நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகளுக்கு, பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக ஸ்ரீலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மற்றும் ஐ.தே.க. தலைவர்களின் சந்திப்பின்போதே, இப்படிக் கூறப்பட்டதாகக் கூறுகிறது கூட்டமைப்பு.
ஐ.தே.க.வின் ரணில் விக்ரமசிங்க, தங்களிடம் இதைக் கூறியதாகத் தெரிவித்திருக்கிறார், கூட்டமைப்பின் நியமன எம்.பி. சுமந்திரன்.
இதை, ஒரு தந்திரமான அரசியல் நகர்வாகவே எடுத்துக் கொள்ளலாம்.
ஸ்ரீலங்காவில் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண, அரசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பேச்சுக்களுக்குச் சமாந்தரமாக, ஸ்ரீலங்காவிலுள்ள மற்றய தமிழ்க் கட்சிகளின் கருத்துக்களையும் பரிசீலனைக்கு எடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளது ஸ்ரீலங்கா அரசு.
தமது கட்சியின் சார்பில், தாமும் சில பரிந்துரைகளை அரசுக்குக் கொடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. இவருடைய கட்சியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.), ஸ்ரீலங்காவில் தமிழ் எம்.பி.க்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை இரண்டாவது இடத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அடுத்த நிலையில் இருக்கின்றது.
ஸ்ரீலங்கா அரசு, ஈ.பி.டி.பி.யுடனும் இனப்பிரச்சனை தொடர்பாகப் பேசுவதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை.
தமது கட்சிதான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்று தெரிவித்துவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அரசின் எந்தப் பேச்சுக்களும் தமது கட்சியுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்கின்றது. இனப்பிரச்சினைக்கான தீர்வை ஏற்கவோ, மறுக்கவோ, தமது கட்சிக்கே தமிழ் மக்கள் அதிகாரம் கொடுத்திருப்பதாகவும் கூறுகின்றது அக்கட்சி.
ஸ்ரீலங்கா அரசு இதை மறுக்கின்றது.
“ஸ்ரீலங்காவில் வசிக்கும் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் த.தே.கூ. அல்ல” என்று கூறியுள்ள ஸ்ரீலங்கா அரசு, “ஈ.பி.டி.பி. உட்பட மற்றய கட்சிகளுடனும் கலந்தாலோசித்தே தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்படும்” என்கிறது.
இதற்கிடையே ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, “இந்தியாவால் பரிந்துரைக்கப்பட்ட 13வது சட்டத்திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு” என்று அறிவித்துள்ளார்.
“உடனடித் தீர்வாக, 13வது சட்டத்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படட்டும். முதலில் ஏதாவது ஒன்று கிடைக்கட்டும். அதன்பின், மேலதிக அதிகாரங்களைக் கோரலாம்” என்றும் அவர் கூறுகின்றார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அரசியல் தீர்வாக எதைக் கேட்கின்றது?
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தங்களது கட்சி ஒரு ‘அருமையான’ தீர்வுத் திட்டத்தை வைத்திருப்பதாக நீண்ட காலமாக (ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பிருந்தே) கூறிவருகின்றது. ஆனால், அவர்களது தீர்வுத் திட்டம், சிதம்பர ரகசியம் போன்றது.
அதில் என்ன இருக்கின்றது என்று வெளியே சொல்லப்படவில்லை. (அக்கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களுக்கேகூட தெரியாது என்கிறார்கள்!)
கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் கொடுக்கும் பேட்டிகளில்கூட, “எதை மையமாக வைத்து உங்களது தீர்வுத் திட்டம் இருக்கின்றது?” என்ற கேள்விக்கு அவர்கள் நேரடியாகப் பதிலளிப்பதில்லை.
“தேசியம்.. சுயநிர்ணயம்.. சுபீட்சம்..” என்று சில கலைச் சொற்களை வைத்து, வார்த்தை விளையாட்டு விளையாடி, பதில் கூறுவார்கள்.
அதுவும் ஒரு திறமைதான். முதலில் பார்த்தால், இவர் ஏதோ பதில் கூறுவது போலத்தான் இருக்கும்.
பின்பு, இவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தால்தான் சிக்கல் வரும். ஆனால், அநேகர் அப்படி யோசிப்பதில்லை.
கடந்த வாரம் ஸ்ரீலங்கா அரசு, இனப்பிரச்சினைக்குத் தீர்வாக முதலில் செனட் சபை ஒன்று அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. ஸ்ரீலங்கா அரசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நடாத்திய பேச்சுக்களிலேயே, செனட் சபை பற்றிய இந்த யோசனையை அவர்களிடம் கொடுத்திருந்தது அரசு.
செனட் சபை பற்றிக் கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர், “இதெல்லாம் சரிப்பட்டு வராது” என்று கூறியிருந்தார். ஆனால், “செனட் சபை பற்றிய அரசின் யோசனைகளை வாங்கி வந்திருக்கிறோம். அதுபற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்” என்றும் அதே பிரமுகர் கூறியிருக்கிறார்.
செனட் சபையை வரவேற்பதாக, ஈ.பி.டி.பி.யின் டக்ளஸ் தேவானந்தா அறிவித்திருக்கிறார்.
இப்போது உங்களுக்கு நிலைமை புரிந்திருக்கும். சுருக்கமாகச் சொன்னால் இது ஒரு பவர் பாலிட்டிக்ஸ்.
அரசாங்கம் ஒரு தீர்வுத் திட்டத்தைக் கொடுத்தால், அது எங்கள் கட்சி சொல்லும் தீர்வுத் திட்டமாக இருந்தால் நல்லது என்பதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்!
அதை வேறுவிதமாகவும் இப்படிக் கூறலாம்-
அரசாங்கம் ஏதோ ஒரு தீர்வை (அது சிறியதோ, பெரியதோ) கொடுக்கலாம். அப்படிக் கொடுத்தபின், “இதை நாங்கள்தானே கேட்டு உங்களுக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறோம்” என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு உரிமை கொண்டாடும் அளவில் இருக்க வேண்டும்!
இனப்பிரச்சினைககுத் தீர்வு என்ற மைதானத்தில் ஈ.பி.டி.பி. இறங்குவது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால அரசியலுக்கு கெடுதல் என்று அக்கட்சி புரிந்து கொண்டுள்ளது.
இதற்கு என்ன செய்ய வேண்டும்? மைதாதனத்தில் தனக்கு மற்றொரு கூட்டாளியையும் கொண்டுவந்து இறக்க வேண்டும்.
கூட்டமைப்பு அப்படிக் கொண்டுவந்து இறக்க முயலும் கூட்டாளிதான், ஐக்கிய தேசியக் கட்சி.
“இதோ… ஸ்ரீலங்காவின் பிரதான எதிர் கட்சியே கூறிவிட்டது எங்களுடன் (கூட்டமைப்புடன்) பேசித்தான் ஒரு தீர்வு காணவேண்டும்” என்று ஐ.தே.க.வை மைதானத்துக்குள் இழுத்துவிட்டிருக்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. (ஸ்ரீலங்காவில் இனக்கலவரங்கள் நடைபெற்ற போதெல்லாம் இந்த ஐ.தே.க.தான் ஆட்சியில் இருந்தது!)
இக்கட்டுரை எழுதப்படும் நேரம்வரை, ஐ.தே.க.வாய் திறக்கவில்லை. என்ன சொல்லப் போகிறார்களோ!
கூட்டமைப்பைப் பொறுத்தவரை-
கூட்டமைப்புச் சொல்வதையே ஐ.தே.க.வும் சொல்லிவிட்டால், அதி விசேஷம்.
எதுவும் சொல்லாமல் வாயை மூடிக்கொண்டிருந்தால், விசேஷம்.
ஒருவேளை, “சகல தமிழ் கட்சிகளுமாகச் சேர்ந்து ஒற்றுமையாக அரசாங்கத்துடன் பேசி தீர்வு காணவேண்டும்” என்று ஐ.தே.க. சொல்லித் தொலைத்துவிட்டால்தான், கதை கந்தலாகிவிடும்!
கூட்டமைப்பினரே… Please cross your fingers!
http://viruvirupu.com/2011/05/18/1980/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|