புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_m101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_m101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_m101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_m101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_m101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_m101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_m101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_m101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_m101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_m101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_m101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_m101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_m101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_m101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_m101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_m101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_m101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue May 17, 2011 11:04 am

First topic message reminder :

1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்... இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை... அதிகாரம் அத்தனையையும் மூடி மறைத்துவிட்டது. அப்போது முதன்முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தார் கருணாநிதி.

தலைமுறைக்கும் தாந்தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம் அமைத்துக்கொண்டிருந்த நேரம்... அதே காலகட்டத்தில் ‘ஜவகரிஸ்ட்’ என்ற பத்திரிகையும் வெளிவந்து கொண்டிருந்தது! அதன் ஆசிரியர் ஒன்றும் அறியப்படாதவர் அல்ல. ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த என்.கே.டி. சுப்பிரமணியம்!

அவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில், இந்த தேதியில் சென்னையில் உள்ள இந்த மருத்துவமனையில், இந்த நேரத்திற்கு ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. யார் அந்த கருணாநிதி?... என்ற ஒரு பெட்டி செய்தியை வெளியிட்டிருந்தார். அந்த செய்தி முதல்வராக இருந்த கருணாநிதியை கோபப்பட வைத்துவிட்டது. முதல்வர் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக பொங்கி எழ வைத்தது. அரசியலில் நேர்மை, தூய்மை, அப்பழுக்கில்லாத ஒழுக்கத்தை எல்லாம் அண்ணாவிடமிருந்து அப்படியே எடுத்துக்கொண்டவரல்லவா?....

‘’ராசாத்தி... தர்மாம்பாள் யார் என்றே எனக்கு தெரியாது... எனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை’’ என்று கூறி பரபரக்க வைத்தார். இது ஒழுக்கத்திற்கே சவால் விடும் செய்தியல்லவா?... விட்டுவிடக்கூடாது... என்று நீதிமன்றத்துக்கும் போனார்... பெண் குழந்தை... மகள்... என்று யாருமே தெரியாது என்றார்...

பிறகு நடந்தது என்ன என்பது இன்றைய மூத்த தி.மு.க. வினருக்கே வெளிச்சம்... செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரை நீதிமன்றம் வரை இழுத்தடிக்க, அந்த காலகட்டத்தில் அவரால் எந்த ஆதாரத்தையும் நிரூபிக்க முடியாமல் போக தண்டனைக்கு உள்ளானதும் நடந்தேறியது... என்ற பழைய வரலாற்றை ஒரு நேர்காணலில் போட்டுடைத்தவர் காங்கிரஸ்காரரான திருச்சி வேலுசாமி.

சரி... 41 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. இன்று ஏன் இது சந்திக்கு வருகிறதென்றால்.....

எந்த பெண் குழந்தையை தன் மகளே இல்லை என மறுத்தாரோ... எந்த பெண் குழந்தையை வெளியில் சொன்னால்கூட தன் பெயருக்கு இழுக்கு என மூடி மறைத்தாரோ... அந்த மகள் கனிமொழிக்காகத்தான் இன்று தனது தன்மானத்தோடு மணிமுடியையும் இழந்திருக்கிறார் கருணாநிதி.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மூடி மறைத்த, மறுத்த மகள் கனிமொழிக்காக இன்று தன் எல்லா அதிகாரத்தையும் பயன்படுத்திவிட்டார்... ஊர் அறிய உலகறிய!

நன்றி: சூரியக்கதிர்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Tue May 17, 2011 12:36 pm

மகா பிரபு wrote:1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 440806

நண்பா நீங்க தி மு க வா 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 755837

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 17, 2011 1:19 pm

எல்லோராலும் கேட்கப்படும் ஒரு கேள்வி "நீங்க திமுக வா". அப்படியெல்லாம் எதுவும் இல்லை நண்பா. நல்லதை ஆதரித்து, பொல்லாததை எதிர்க்கும் சாதாரண தமிழன்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 17, 2011 1:23 pm

அந்த மகள் கனிமொழிக்காகத்தான் இன்று தனது தன்மானத்தோடு மணிமுடியையும் இழந்திருக்கிறார் கருணாநிதி.

1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 502589 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 502589 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 502589

கனிமொழி பிரச்சனை இல்லாமல் போனாலும் அவருக்கு பதவி கிடைத்து இருக்காது... 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 403484




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed May 18, 2011 8:17 pm

“VJagadeesh” May 18 12:05PM +0530 ^

தினமலர் கமெண்ட் பகுதியிலிருந்து............

இது 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்..இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அதிகாரம் அத்தனையையும் மூடி மறைத்துவிட்டது.அப்போது முதன்முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தார் கருணாநிதி. தலைமுறைக்கும் தான் தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம் அமைத்துக்கொண்டிருந்த நேரம் .

அதே காலகட்டத்தில் ‘ஜவகரிஸ்ட்’என்ற பத்திரிக்கையும் வெளிவந்து கொண்டிருந்தது!அதன் ஆசிரியர் ஒன்றும் அறியப்படாதவர் அல்ல.ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த என்.கே.டி.சுபிரமணியம்! அவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில் ,இந்த தேதியில் சென்னையில் உள்ள இந்த மருத்துவமனையில்,இந்த நேரத்திற்கு ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.யார் அந்த கருணாநிதி..? என்ற ஒரு பெட்டி செய்தியை வெளியிட்டிருந்தார்.அந்த செய்தி முதல்வராக இருந்த கருணாநிதியை கோபப்பட வைத்துவிட்டது.முதல்வர் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக பொங்கி எழ வைதது.அரசியலில் நேர்மை, தூய்மை, அப்பழுக்கில்லாத ஒழுக்கத்தை எல்லாம் அண்ணாவிடமிருந்து அப்படியே எடுத்துக்கொண்டவரல்லவா..? ‘’ராசாத்தி..தர்மாம்பாள் யார் என்றே எனக்கு தெரியாது.எனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை’’என்று கூறி பரபரக்க வைத்தார்.இது ஒழுக்கத்திற்கே சவால் விடும் செய்தியல்லவா..?

விட்டுவிடக்கூடாது...என்று நீதிமன்றத்துக்கும் போனார்...பெண் குழந்தை ..மகள்.ஏன்று யாருமே தெரியாது என்றார்.. பிறகு நடந்தது என்ன என்பது இன்றைய மூத்த தி.மு.கவினருக்கே வெளிச்சம்.செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரை நீதிமன்றம் வரை இழுத்தடிக்க,அந்த காலகட்டத்தில் அவரால் எந்த ஆதரத்தையும் நிரூபிக்க முடியாமல் போக தண்டனைக்கு உள்ளானதாகவும் நடந்தேறியது..என்ற பழைய வரலாற்றை ஒரு நேர்காணலில் போட்டுடைத்தவர் காங்கிரஸ்காரரான திருச்சி வேலுசாமி. சரி.41 ஆண்டுகள் உருண்டோடி விட்டது.இன்று ஏன் இது சந்திக்கு வருகிறதென்றால்..... எந்த பெண் குழந்தையை தன் மகளே இல்லை என மறுத்தாரோ...எந்த பெண் குழந்தையை வெளியில் சொன்னால்கூட தன் பெயருக்கு இழுக்கு என மூடி மறைத்தாரோ..., அந்த மகள் கனிமொழிக்காகத்தான் இன்று த்னது தன்மானத்தோடும் மணிமுடியையும் இழந்திருக்கிறார் கருணாநிதி. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மூடி மறைத்த ,மறுத்த மகள் கனிமொழிக்காக இன்று தன் எல்லா அதிகாரத்தையும் பயன்படுத்திவிட்டார்..ஊர் அறிய உலகறிய!



நன்றி;

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=242366


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 18, 2011 8:21 pm

என்ன செய்வது .. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே ..






http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed May 18, 2011 8:22 pm

உண்மையில் அதிர்ச்சியாக உள்ளது! அதிர்ச்சி அதிர்ச்சி

avatar
gilmakvp
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 20/12/2008

Postgilmakvp Wed May 18, 2011 9:58 pm

அதிர்ச்சி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed May 18, 2011 10:06 pm

விதைச்சது விளையாமல் போகாது. என்னா நாம நல்ல விதையை விதைச்சிருக்கனும். புன்னகை

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed May 18, 2011 10:11 pm

ஐரோப்பிய நாடுகளில் தொண்டர்கள் எப்படி இருந்தாலும் யாரும் கவலை படமாட்டார்கள் ஆனால் தலைவர்கள் நேர்மையாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள் ஆனால் நாம் நாட்டில் நிலமை தலை கீழ், இப்பவே எனக்கு கண்ண கட்டுதே



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! - Page 2 Image010ycm
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed May 18, 2011 10:13 pm

தாத்தா படா கிளுகிளு ஆசாமியா இருந்திருப்பாரோ? பாடகன்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக