புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_c10இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_m10இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_c10 
25 Posts - 38%
heezulia
இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_c10இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_m10இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_c10இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_m10இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_c10இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_m10இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_c10இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_m10இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_c10 
4 Posts - 6%
Raji@123
இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_c10இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_m10இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_c10 
2 Posts - 3%
prajai
இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_c10இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_m10இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_c10இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_m10இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_c10 
1 Post - 2%
kavithasankar
இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_c10இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_m10இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_c10 
1 Post - 2%
Barushree
இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_c10இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_m10இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_c10இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_m10இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_c10இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_m10இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_c10இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_m10இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_c10இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_m10இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_c10இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_m10இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_c10 
8 Posts - 2%
prajai
இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_c10இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_m10இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_c10இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_m10இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_c10இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_m10இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_c10இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_m10இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_c10இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_m10இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 08, 2009 8:39 pm

மனிதர்களாக மாறி எம் மக்களை வாழ வையுங்கள்! வேண்டாம் இனி ஒரு கருணா… இனி ஒரு டக்ளஸ்… இனி ஒரு துரோகி… பாவம் எம் மக்கள் தாங்கும் சக்தியை இழந்துவிட்டார்கள்.இவ்வாறு இன்றைய ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகையில் வெளியாகிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டம் தற்காலிகமாக ஓய்வுக்கு வந்துள்ள நிலையில், புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களை இலக்கு வைத்து சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் உளவியல் போருக்கு தெரிந்தோ, தெரியாமலோ நம்மவர்கள் பலர் பலியாகி வருகின்றனர்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் கட்டி எழுப்பப்பட்ட இன உணர்வுடன் கூடிய ஒற்றுமை உணர்வு திட்டமிட்ட வழிகளில் சிதைக்கப்பட்டு வருகின்றது. விடுதலைப் போர்க் களத்தில் தம்மைப் பலியாக்கிக்கொண்டு, தமிழீழக் கனவோடு துயிலுறங்கும் பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள், தெரிந்துகொண்டே எதிரிகளை அழிப்பதற்காகத் தம்மையே தகர்த்துக் கொண்ட கரும்புலிகள், துரோகிகளால் பலியாகி கொள்ளப்பட்ட போராளிகள், அறுதிவரை மக்களுக்காகப் போராடிக் களப்பலியான தளபதிகள், அத்தனை பேரையும் காத்து நின்று கடைசிச் சொட்டு நீருக்கும் தலை வணங்காமல் உயிர் துறந்த பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் எனத் தமிழீழ விடுதலைக்காகத் தவம் இயற்றியவர்களின் புனிதங்கள் புலம்பெயர் தேசங்களில் விலை பேசப்படுகின்றன.

வன்னி அவலங்களின்போது கூட மடியை இறுக்கிப் பிடித்துக் கொண்ட பல கொடை வள்ளல்கள் கணக்குக் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். ‘கடைசியாகச் சேர்த்த காசு கணக்கில் வரவில்லையாம்’. இப்படியெல்லாம் புரட்சிக் கொடி பிடிக்கும் இவர்கள் யார்? என்று விசாரித்துப் பார்த்ததில் விடுதலைப் போராட்ட காலங்களில் அவர்கள் தாயகத்து மக்களுக்காகக் கிள்ளியும் கொடுக்காதவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல்களும் வெளிவருகின்றன.

விடுதலைப் புலிகளின் ஆட்சிப் பகுதி சுருங்கி, முல்லைத்தீவு நோக்கி மக்களும் புலிகளும் நகர்ந்தபோது புலம்பெயர் தேசம் பொங்கி எழுந்தது. போராட்டங்கள் வெடித்தது. சிங்களக் கொலைக்கரங்களில் சிக்கித் தவித்த தமிழீழ மக்களைக் காப்பாற்றக் கோரி வீதி மறியல் போராட்டங்கள் நடாத்தப்பட்டன.

தமிழீழ நிலத்தில் கால் பதித்தறியா புலம் பெயர் தேசத்துக் குழந்தைகளும் புலிக் கொடியோடு போர்க் களம் புகுந்தனர். விதிகளை மீறிய போராட்டங்களால் பலர் சிறைக் களம் புகுந்தனர். சிலர் தண்டிக்கப்பட்டனர். ஆனாலும், புலம்பெயர் தேசத்தில் புலிகளின் ஆட்சிப் பொறுப்பி லிருந்த பலர் காணாமல் போனார்கள். அல்லது, அடி வேலிகளில் மறைந்து நின்று ஆர்ப்பாட்டங்களின் ஆழம் பார்த்தனர். எல்லாம் முடிந்த பின்னர் இப்போது அவர்களும் தம் பங்கிற்குக் கடை வைக்க முயல்கிறார்கள்.

முள்ளி வாய்க்கால் முடிவுக்குப் பின்னர் இருண்டு போனது ஈழத் தமிழர்களின் எதிர்காலம் என்று ஒப்பாரி முழங்கிய போதும், ‘தானைத் தலைவன் எம்மோடு இருக்கிறான்’ என்ற வீர முழக்கத்துடன் புலம்பெயர் தேசம் ஆர்ப்பரித்தது. சிங்கள தேசம் ஆடித்தான் போனது. ‘இதோ, புலிகளின் கதை முடிந்துவிட்டது’ என்று வெற்றி முழக்கமிட்ட ராஜபக்ஷக்கள் முகம் வெளிறி நின்றார்கள். ஆம், புலம் பெயர் தமிழர்களின் பலம் அவர்களை மீண்டும் ஒரு போர்க் களம் நோக்கிப் பயணிக்க வைத்தது.

புலம்பெயர் தேசங்களில் வாழும் புல்லுருவிகள் விசேட விமானத்தில் கொழும்பிற்கு அழைக்கப்பட்டார்கள். விருந்துபசாரங்களும் களியாட்டங்களும் தாராளமாகவே வழங்கப்பட்டது. உல்லாசப் பயணமாக யாழ்ப்பாணத்திலுள்ள அவர்களது குக்கிராமங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். உயர் அதிகாரிகளுடன் சமபோசனம் அளிக்கப்பட்டு, ஆலோசனை வழங்கப்பட்டு, மீண்டும் அவரவர் தேசம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதோ, வந்துவிட்டார்கள். கேட்டுப் பாருங்கள் யாழ்ப்பாணத்து நிலமையை… கேட்டுப் பாருங்கள் யாழ். மக்களின் வாழ்க்கைத் தரத்தை… புலிகளின் பின்னரான வன்னி மக்களின் நிலைகூட ‘இந்து ராம்’ வெட்கப்படும் அளவிற்கு பெருமையுடன் விளித்துக் கூறுகிறார்கள்… என்ன அவர்களுக்குப் புலம்பெயர்ந்த நீங்களும் கொஞ்சம் கொடுத்துதவினால் தேவலோக வாழ்க்கைதான் … என்று ஒரு பட்டியலை நீட்டுவார்கள்… நீங்கள் ஏமாளிகளாக இருந்தால்… அவர்கள் காட்டில் பண மழைதான் போங்கள்.

இவர்கள் மட்டும்தான் என்று முடிவு கட்டிவிடாதீர்கள்… இன்னமும் பலர் புறப்பட்டிருக்கிறார்கள்… வதந்திகள் பரப்ப… துண்டுப் பிரசுரங்கள் அடித்து இருட்டோடு இருட்டாக ஒட்ட… சொந்தப் பிரச்சனைக்கும் ‘துரோகிகள்’ பட்டம் வழங்க… இப்படி… இப்படி… எத்தனையோ பேர்.

ராஜபக்ஷக்கள் கைகொட்டிச் சிரிக்கின்றனர். ‘நாம் சாதிக்க நினைத்ததை இவர்களே நமக்காகச் சாதிக்கின்றனர்’ என்று மகிழ்ச்சியோடு கை குலுக்கிக் கொள்கின்றனர். புதை குழிகளிலும் கடல் அலைகளிலும் துயில் கலைந்த மாவீரர்கள் விம்மி அழுகிறார்கள்… தமிழீழக் கனவோடு சாவினைத் தழுவிக்கொண்ட தளபதிகள் கலங்கி நிற்கின்றார்கள்.

நாம் இழந்தது கொஞ்சமா? எத்தனையாயிரம் வேங்கைகளைப் பலி கொடுத்தோம்… இலட்சத்திற்கும் அதிகமான உறவுகளைப் பலி கொடுத்தோம்… இத்தனை இழப்புக்களின் பின்னராவது நாம் மனிதர்களாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டாமா…?

முட்கம்பி வேலிகளுக்குள் முடக்கப்பட்ட எம் மக்களை மீட்க வேண்டாமா…? போர்க்களத்தில் ஊனமாக்கப்பட்ட எம் உறவுகளுக்கு உறுதுணையாக நிற்க வேண்டாமா…? சிங்கள தேசத்தால் அநாதைகளாக்கப்பட்ட எம் குழந்தைகளை வளர்த்தெடுக்க வேண்டாமா…? வாழ்விழந்து தவிக்கும் எம் மக்களுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டாமா…? சோற்றுக்காகக் கையேந்த வைக்கப்பட்ட எம் தேசத்து மூத்த குடிகளைத் தாங்கி நிற்க வெண்டாமா…?

அத்தனை கடமைகளும் எமக்காகக் காத்திருக்கும்போது வெட்டிப் பேச்சும், வீண் கதைகளும் எதைப் பெற்றுக் கொடுக்கப் போகின்றது? எதிரியிடம் மண்டியிட மறுத்து, இறுதிவரை களமாடிப் பலியான விடுதலைப் புலிகள் கற்றுத் தந்ததை மறக்கலாமா? உங்கள் கதிரைக் கனவுகளுக்காகவா களமாடி இத்தனை வீரர்கள் பலியானார்கள்? உங்கள் சொந்த விருப்பங்களுக்காகவா ஈழத்தில் இத்தனை தமிழர்கள் செத்து மடிந்தார்கள்?

போதும்… இதுவரை போதும்… இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! இல்லையென்றால், மனிதர்களாக மாறி எம் மக்களை வாழ வையுங்கள்! வேண்டாம் இனி ஒரு கருணா… இனி ஒரு டக்ளஸ்… இனி ஒரு துரோகி… பாவம் எம் மக்கள் தாங்கும் சக்தியை இழந்துவிட்டார்கள். அவர்களைத் தாங்கிப் பிடித்து வாழ வையுங்கள்



இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 08, 2009 8:48 pm

போதும்… இதுவரை போதும்… இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! இல்லையென்றால், மனிதர்களாக மாறி எம் மக்களை வாழ வையுங்கள்! வேண்டாம் இனி ஒரு கருணா… இனி ஒரு டக்ளஸ்… இனி ஒரு துரோகி… பாவம் எம் மக்கள் தாங்கும் சக்தியை இழந்துவிட்டார்கள். அவர்களைத் தாங்கிப் பிடித்து வாழ வையுங்கள் இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! - ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை 678642

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Sep 08, 2009 9:06 pm

பெருமதிப்புகுரிய சிவா அவர்களுக்கு

ஆலைப் பலாவாக்க லாமோ - அரும் சுணங்கன்
வாலை நிமிர்த்த வசமாமோ - நீல நிறக்
காக்கை தனைப் பேசுவிக்கலாமோ. இவைகள் எல்லாம் நடந்தால் அவர்கள் மனிதர்களாக மாறி நம்மை வாழ வைப்பார்கள்
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக