புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சந்தோசம் Poll_c10சந்தோசம் Poll_m10சந்தோசம் Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
சந்தோசம் Poll_c10சந்தோசம் Poll_m10சந்தோசம் Poll_c10 
62 Posts - 34%
i6appar
சந்தோசம் Poll_c10சந்தோசம் Poll_m10சந்தோசம் Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
சந்தோசம் Poll_c10சந்தோசம் Poll_m10சந்தோசம் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சந்தோசம் Poll_c10சந்தோசம் Poll_m10சந்தோசம் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
சந்தோசம் Poll_c10சந்தோசம் Poll_m10சந்தோசம் Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
சந்தோசம் Poll_c10சந்தோசம் Poll_m10சந்தோசம் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சந்தோசம் Poll_c10சந்தோசம் Poll_m10சந்தோசம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
சந்தோசம் Poll_c10சந்தோசம் Poll_m10சந்தோசம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சந்தோசம் Poll_c10சந்தோசம் Poll_m10சந்தோசம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சந்தோசம் Poll_c10சந்தோசம் Poll_m10சந்தோசம் Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
சந்தோசம் Poll_c10சந்தோசம் Poll_m10சந்தோசம் Poll_c10 
62 Posts - 34%
i6appar
சந்தோசம் Poll_c10சந்தோசம் Poll_m10சந்தோசம் Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
சந்தோசம் Poll_c10சந்தோசம் Poll_m10சந்தோசம் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சந்தோசம் Poll_c10சந்தோசம் Poll_m10சந்தோசம் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
சந்தோசம் Poll_c10சந்தோசம் Poll_m10சந்தோசம் Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
சந்தோசம் Poll_c10சந்தோசம் Poll_m10சந்தோசம் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சந்தோசம் Poll_c10சந்தோசம் Poll_m10சந்தோசம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
சந்தோசம் Poll_c10சந்தோசம் Poll_m10சந்தோசம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சந்தோசம் Poll_c10சந்தோசம் Poll_m10சந்தோசம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தோசம்


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 07, 2011 6:04 pm

எங்கே சென்றாய்!!!!!!

என் கண்களை மூடிவிட்டு
கண்ணாமூச்சி ஆடும் உன்னை
கண்கட்டை திறந்த பிறகும்
கண்டுபிடிக்க முடியவில்லையே
எங்கே சென்றாய்!!!!!

என் சிறுவயதினில்
தொலைத்த உன்னை
இன்று நினைத்துப் பார்க்கிறேன்
என்னை விட்டு விட்டு
எங்கே சென்றாய்!!!!!!!

என் கைகள் பிடித்து
பழக்கிவிட்டாய் எனக்கு
மிதிவண்டி ஓட்ட
திரும்பி பார்க்கும் நொடியில்
மறைந்தாய்
எங்கே சென்றாய்!!!!!!!!!!!

காரணங்கள் இல்லாமல்
நீ எனக்கு கிடைக்கும் போதெல்லாம்
கற்பனையாய் நினைத்துப் பார்ப்பேன்
நீ உண்மைதானா என்று!!!!!!!!!!


என்றும் அன்புடன்,

உங்கள் மாணிக் சந்தோசம் 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat May 07, 2011 6:13 pm

கலக்குற தம்பி ..
சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 07, 2011 6:15 pm

நன்றி அண்ணா சந்தோசம் 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat May 07, 2011 10:59 pm

Manik wrote:எங்கே சென்றாய்!!!!!!

என் கண்களை மூடிவிட்டு
கண்ணாமூச்சி ஆடும் உன்னை
கண்கட்டை திறந்த பிறகும்
கண்டுபிடிக்க முடியவில்லையே
எங்கே சென்றாய்!!!!!

என் சிறுவயதினில்
தொலைத்த உன்னை
இன்று நினைத்துப் பார்க்கிறேன்
என்னை விட்டு விட்டு
எங்கே சென்றாய்!!!!!!!

என் கைகள் பிடித்து
பழக்கிவிட்டாய் எனக்கு
மிதிவண்டி ஓட்ட
திரும்பி பார்க்கும் நொடியில்
மறைந்தாய்
எங்கே சென்றாய்!!!!!!!!!!!

காரணங்கள் இல்லாமல்
நீ எனக்கு கிடைக்கும் போதெல்லாம்
கற்பனையாய் நினைத்துப் பார்ப்பேன்
நீ உண்மைதானா என்று!!!!!!!!!!


என்றும் அன்புடன்,

உங்கள் மாணிக் சந்தோசம் 154550
கவிதை மிக அருமை மாணிக்... சந்தோசம் 224747944 சந்தோசம் 224747944 சந்தோசம் 224747944
ஆனா அது யாரென்று எனக்கு தெரியவில்லையே..
அந்த கருத்தை கவிதையின் இறுதியில் அல்லது கவிதையில்
இடையில் குறிப்பிட்டால் இன்னும் அதன் உணர்வு கூடும்...மாணிக்..




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சந்தோசம் Friendshipcomment54சந்தோசம் 00fq051jst
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 08, 2011 10:02 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
Manik wrote:எங்கே சென்றாய்!!!!!!

என் கண்களை மூடிவிட்டு
கண்ணாமூச்சி ஆடும் உன்னை
கண்கட்டை திறந்த பிறகும்
கண்டுபிடிக்க முடியவில்லையே
எங்கே சென்றாய்!!!!!

என் சிறுவயதினில்
தொலைத்த உன்னை
இன்று நினைத்துப் பார்க்கிறேன்
என்னை விட்டு விட்டு
எங்கே சென்றாய்!!!!!!!

என் கைகள் பிடித்து
பழக்கிவிட்டாய் எனக்கு
மிதிவண்டி ஓட்ட
திரும்பி பார்க்கும் நொடியில்
மறைந்தாய்
எங்கே சென்றாய்!!!!!!!!!!!

காரணங்கள் இல்லாமல்
நீ எனக்கு கிடைக்கும் போதெல்லாம்
கற்பனையாய் நினைத்துப் பார்ப்பேன்
நீ உண்மைதானா என்று!!!!!!!!!!


என்றும் அன்புடன்,

உங்கள் மாணிக் சந்தோசம் 154550
கவிதை மிக அருமை மாணிக்... சந்தோசம் 224747944 சந்தோசம் 224747944 சந்தோசம் 224747944
ஆனா அது யாரென்று எனக்கு தெரியவில்லையே..
அந்த கருத்தை கவிதையின் இறுதியில் அல்லது கவிதையில்
இடையில் குறிப்பிட்டால் இன்னும் அதன் உணர்வு கூடும்...மாணிக்..

நண்பா அதைத்தான் தலைப்பிலே போட்டிருக்கேனே "சந்தோசம்" என்று சந்தோசம் 755837




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 11:08 am

Manik wrote:எங்கே சென்றாய்!!!!!!

என் கண்களை மூடிவிட்டு
கண்ணாமூச்சி ஆடும் உன்னை
கண்கட்டை திறந்த பிறகும்
கண்டுபிடிக்க முடியவில்லையே
எங்கே சென்றாய்!!!!!

என் சிறுவயதினில்
தொலைத்த உன்னை
இன்று நினைத்துப் பார்க்கிறேன்
என்னை விட்டு விட்டு
எங்கே சென்றாய்!!!!!!!

என் கைகள் பிடித்து
பழக்கிவிட்டாய் எனக்கு
மிதிவண்டி ஓட்ட
திரும்பி பார்க்கும் நொடியில்
மறைந்தாய்
எங்கே சென்றாய்!!!!!!!!!!!

காரணங்கள் இல்லாமல்
நீ எனக்கு கிடைக்கும் போதெல்லாம்
கற்பனையாய் நினைத்துப் பார்ப்பேன்
நீ உண்மைதானா என்று!!!!!!!!!!


என்றும் அன்புடன்,

உங்கள் மாணிக் சந்தோசம் 154550
அருகே இருந்தவரை அதன் மகத்துவம் அறியாது போயினும் கண்கட்டு கழட்டியப்பின்னும் தேடும் அன்பை உண்மை என்றே அறிய முடிகிறது.....அன்பு எப்படி கற்பனையாகும்... அன்பு கண்டிப்பாக எப்போதும் ஏதோ ஒரு ரூபத்தில் நம் எல்லோரையும் அரவணைத்துக்கொண்டே தான் செல்லும்.... அன்னை ரூபத்தில் நட்பின் ரூபத்தில் சகோதர ரூபத்தில் மனைவியின் ரூபத்தில் பிள்ளைகளின் ரூபத்தில் இப்படி புன்னகை
அன்பு வாழ்த்துக்கள் மணிகண்டா தக்கவெச்சுக்கோ அன்பை எப்போதும், விட்டுவிட்டால் திரும்ப கிடைக்காமல் போய்விடும்.... சந்தோசம் 224747944



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சந்தோசம் 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 08, 2011 11:14 am

அக்கா நான் அன்பை சொல்லவில்லை சின்ன சின்ன சந்தோசத்தை சொன்னேன் இந்த கவிதையின் முடிவு இதன் தலைப்புதான் அக்கா சந்தோசம் 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 08, 2011 12:10 pm

மஞ்சுபாஷிணி wrote:
அருகே இருந்தவரை அதன் மகத்துவம் அறியாது போயினும் கண்கட்டு கழட்டியப்பின்னும் தேடும் அன்பை உண்மை என்றே அறிய முடிகிறது.....அன்பு எப்படி கற்பனையாகும்... அன்பு கண்டிப்பாக எப்போதும் ஏதோ ஒரு ரூபத்தில் நம் எல்லோரையும் அரவணைத்துக்கொண்டே தான் செல்லும்.... அன்னை ரூபத்தில் நட்பின் ரூபத்தில் சகோதர ரூபத்தில் மனைவியின் ரூபத்தில் பிள்ளைகளின் ரூபத்தில் இப்படி புன்னகை
அன்பு வாழ்த்துக்கள் மணிகண்டா தக்கவெச்சுக்கோ அன்பை எப்போதும், விட்டுவிட்டால் திரும்ப கிடைக்காமல் போய்விடும்.... சந்தோசம் 224747944

நல்ல அறிவுரை.. கடைப்பிடிக்கத் தெரியனுமே.. சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 12:33 pm

Manik wrote:அக்கா நான் அன்பை சொல்லவில்லை சின்ன சின்ன சந்தோசத்தை சொன்னேன் இந்த கவிதையின் முடிவு இதன் தலைப்புதான் அக்கா சந்தோசம் 154550

நிறைந்த அன்பில் மனம் மகிழும் சந்தோஷம் பெறலாம் என்றே நானும் சொன்னேன் மணிகண்டா... சந்தோசம் 224747944



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சந்தோசம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 12:36 pm

கலைவேந்தன் wrote:
மஞ்சுபாஷிணி wrote:
அருகே இருந்தவரை அதன் மகத்துவம் அறியாது போயினும் கண்கட்டு கழட்டியப்பின்னும் தேடும் அன்பை உண்மை என்றே அறிய முடிகிறது.....அன்பு எப்படி கற்பனையாகும்... அன்பு கண்டிப்பாக எப்போதும் ஏதோ ஒரு ரூபத்தில் நம் எல்லோரையும் அரவணைத்துக்கொண்டே தான் செல்லும்.... அன்னை ரூபத்தில் நட்பின் ரூபத்தில் சகோதர ரூபத்தில் மனைவியின் ரூபத்தில் பிள்ளைகளின் ரூபத்தில் இப்படி புன்னகை
அன்பு வாழ்த்துக்கள் மணிகண்டா தக்கவெச்சுக்கோ அன்பை எப்போதும், விட்டுவிட்டால் திரும்ப கிடைக்காமல் போய்விடும்.... சந்தோசம் 224747944

நல்ல அறிவுரை.. கடைப்பிடிக்கத் தெரியனுமே.. சந்தோசம் 224747944

சந்தோசம் 154550 சந்தோசம் 678642



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சந்தோசம் 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக