புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
91 Posts - 63%
heezulia
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
6 Posts - 4%
viyasan
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
1 Post - 1%
eraeravi
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
283 Posts - 45%
heezulia
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
19 Posts - 3%
prajai
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_m10  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 16, 2011 12:53 pm

பதவியேற்றதும் முதல் வேலை, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சரிப்படுத்துவதுதான் என்று வெற்றிப் பேட்டி அளித்தார் செல்வி ஜெயலலிதா. வாக்களித்த மக்களும் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். ஜெயலலிதா பேட்டியளித்த சில மணி நேரங்களில், கொளத்தூர் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற லயோலா கல்லூரியில் பதற்றம்-பரபரப்பு- வாக்கு எண்ணிக்கை மைய அதிகாரி மீது தாக்குதல்- நாற்காலிகள் உடைப்பு என களேபரங்கள் நடந்தன. இவ்வளவையும் நடத்திய அ.தி.மு.க. தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வெற்றி பெற்ற கட்சியினர் ஏன் சாலை மறியல் செய்யவேண்டும்? எதற்காக களேபரத்தில் ஈடுபடவேண்டும்?

கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும் அ.தி.மு.க. வேட்பாளரும் மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமிக்குமிடையே கடும்போட்டி. 8வது சுற்றுவரை சொற்ப வாக்குகளில் முன்னேறிவந்த ஸ்டாலின், 9வது சுற்றில் சற்று பின்தங்கினார். அதன்பிறகு ஏற்றமும் இறக்குமுமாக வாக்கு நிலவரம் இருந்தது.

மொத்தம் 19 சுற்றுகள். 18வது சுற்று முடிந்தபோது 2600க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத் தில் முன்னணியில் இருந்தார் ஸ்டாலின். கடைசி சுற்றும் அவருக்கே சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில், அ.தி.மு.க. வினர் திடீரென எதிர்ப்பு தெரிவித்தனர்.

முந்தைய சுற்றுகளில் 3 வாக்குப் பதிவு இயந்திரங்கள் எண்ணப்படாமல் இருப்பதாகவும், அவற்றை எண்ணிவிட்டுத்தான் கடைசி சுற்றுக்குப் போகவேண்டும் என்றனர். நடைமுறைப்படி, மொத்த சுற்றுகளையும் முடித்துவிட்டுத்தான், நிலுவையில் உள்ள இயந்திரங்களில் பதிவாகியிருக்கும் வாக்குகளை எண்ண முடியும் என்றார் வாக்கு எண்ணிக்கை மைய அதிகாரி.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாற்காலிகளை உடைத்துப்போட்டனர் அ.தி.மு.க.வினர். வெற்றி அணிக்காரர்களாயிற்றே.. அங்கிருந்த போலீசாரும் அதிகாரிகளும் கைகட்டி நின்று சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டினர்.

அ.தி.மு.க.வினர் வலியுறுத்திய 3 வாக்குப்பதிவு இயந்திரங்களும் எண்ணுவதற்காகக் கொண்டு வரப்பட்டன. அதில் பதிவாகியிருந்த மொத்த வாக்குகளே, 2056தான். அத்தனையும் அ.தி.மு.க.வுக்கே பதிவாகியிருந்தாலும்கூட ஸ்டாலின்தான் முன்னணி பெறுவார் என்பதால், அதையும் எண்ணவிடாமல் தடுத்த அ.தி.மு.க.வினர், “எங்கள் வேட்பாளர் சைதை துரைசாமிதான் வெற்றிபெற்றதாக அறிவிக்க வேண்டும். இது அம்மா உத்தரவு” என்றார்கள். தேர்தல் அதிகாரியையும் தாக்கினர். அ.தி.மு.கவைச் சேர்ந்த ஜெயக்குமார், வெற்றிவேல் போன்றவர்கள் அங்கே வந்து, மேலிடத்து விருப்பத்தை அதிகாரியிடம் வலியுறுத்தினர். சைதை துரைசாமி வென்றதாக அறிவிக்கக்கோரி அ.தி.மு.க.வினர் சாலை மறியல் செய்தனர்.

இதனால் மாலை 6 மணிக்கு நிறைவடைந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் இரவு 10 மணி வரை அறிவிக்கப் படாமலேயே இருந்தது. கடைசியில், அ.தி.மு.க.வினரின் எதிர்ப்பையும் தாக்குதலையும் மீறி, மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தேர்தல் அதிகாரி. ஜெயலலிதா தன்னுடைய பேட்டியில் தேர்தல் ஆணையத்திற்குப் பாராட்டு தெரிவித்த கொஞ்ச நேரத்தில்தான், தேர்தல் அதிகாரியை அ.தி.மு.க.வினர் தாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் கலவரம் செய்வது, நாற்காலியை உடைப்பது, அதிகாரிகளை மிரட்டி-உதைப்பது இவையெல்லாம் சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்றும் நடவடிக்கை என அ.தி.மு.க.வினர் நினைத்திருக்கலாம். இது ஒன்றும் புதிய நடைமுறையும் அல்ல. 10 ஆண்டுகளுக்கு முன், 2001ல் இதே ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றபோது, சென்னை மாநகராட்சிக்கான தேர்தல் நடைபெற்றது. மேயர் பதவிக்குப் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் 30 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றிருந்தபோது, வாக்கு எண்ணும் மையங்களுக்குள் உருட்டுக்கட்டை, கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நள்ளிரவில் புகுந்த அ.தி.மு.க.வினர் அங்கிருந்த அதிகாரிகளை மிரட்டி, ஸ்டாலினுக்கு விழுந்த ஓட்டுகளை அ.தி.மு.க. கணக்கில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பணிய மறுத்தவர்களை அடித்து விரட்டிவிட்டு, இவர்களே ஓட்டுகளை அ.தி.மு.க. கணக்கில் சேர்த்தனர். மாநகராட்சி ஆணையராக இருந்த ஆச்சார்யலுவிடமும், ஸ்டாலின் தோற்றதாக அறிவிக்கவேண்டும் என வலியுறுத்தினர்.

அப்போது, மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் தி.மு.க. அங்கம் வகித்திருந்ததால், உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி மூலமாக மாநகராட்சி ஆணையரைத் தொடர்புகொண்டனர். உண்மையான முடிவுகளை அறிவிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்த பிறகே, 5000 வாக்குகளில் ஸ்டாலின் வெற்றிபெற்றார் என அறிவிக்கப்பட்டது.

இந்த வெற்றிக்குப் பிறகு, இரண்டாவது முறையாக சென்னையின் மேயரான மு.க.ஸ்டாலினை பதவி நீக்கம் செய்வதற்காகவே சட்டமன்றத்தில் தனிச் சட்டத்தைக்கொண்டு நிறைவேற்றி பதவியைப் பறித்தார் அன்றைக்கும் முதல்வராக இருந்த ஜெயலலிதா. அதுபோலவே, இனியும் சட்டம்-ஒழுங்கு நல்ல முறையில் பாதுகாக்கப்படலாம்.



http://www.kavvinmedia.com/BlogDetails.aspx?PostID=177#




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon May 16, 2011 12:58 pm

அதான் அம்மா ஸ்டாலின் க்கு எதிர்ப்ப ஸ்டே ஆர்டர் வங்கி இருக்கு பார்ப்போம்!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 16, 2011 1:13 pm

புன்னகை புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon May 16, 2011 1:15 pm

சட்டம் ஒழுங்கு விஷயத்தில் அவரை விட இந்தம்மா நல்லா செயல்படும்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 16, 2011 1:17 pm

  சட்டம் ஒழுங்கை ஜெயலலிதா காப்பாற்றுவார்? 224747944 நம்புகிறோம்‌....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 16, 2011 1:20 pm

நடப்பவை நல்லதாக நடந்தால் சரி ஒன்னும் புரியல




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக