புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
53 Posts - 42%
heezulia
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
304 Posts - 50%
heezulia
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
21 Posts - 3%
prajai
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துரோகியாய் வாழுவதோ? (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun May 15, 2011 11:25 pm

வெட்ட வெட்ட நாம் முளைப்போம் பாரடா--கீழே
வீழ வீழ மீண்டும் எழும் பந்தடா
கட்டிவைக்க கூர்முளைக்கும் வித்தடா - நாங்கள்
கண்ணை மூடச் சுட்டெரிக்கும் சக்தியாம்
எட்டி உதைபோடு மந்த இழியவர் - தம்மை
எரிக்குமந்த சிவனின் நெற்றிக் கண்ணடா
சொட்டுமுந்தன் மேனி தொட்டதில்லையே -ஆனால்
சூடு அற்றதாக இரத்தம் ஆனதேன்?

பட்டுடையும் காசுபணம் என்றதும்- தாயை
விற்று நீயும் வாழுவது எப்படி?
கட்டிவைத்துசோறுபோட கத்தி நீ - அந்தக்
கயவர் பக்கம் மொழியுரைப்ப தெப்படி
வெட்டிஎங்கள் மக்கள் லட்சம் கொன்றதை - இந்த
வெளிஉலகம் அறியும் அதை நீதெரி
அட்டையாக ஒட்டிநீயும் பகைவனின் சொல்லை
அப்படியே சொல்லலாகு தெப்படி?

மட்டிமடை பேயனாக வாழலாம் -ஒரு
மண்ணுமில்லை மேலே என்றும் ஆகலாம்
தட்டியதோர் பைத்தியமாய் மாறலாம் -- ஒரு
தலைகழன்ற விசரனாகப் போகலாம்
வெட்டி எங்கள் இனம் அழிக்க பகைவனின் ஒரு
விழியசைக்க தலைவணங்கும் கயவனாய்
கட்டிவைத்துக் மாசு செய்ய தங்கையை -கண்கள்
கண்டுகளித் துள்ளம் ஈனமாவதோ

வெட்கமுறு நெஞ்சிலன்பு உணர்வெடு- உள்ளம்
விளையும் நியாய உணர்வு பொங்கப் பழகிடு
சுட்டதீ சுதந்திரத்தின் வேட்கையில் நெஞ்சில்
சொல்லொணாச் சினம் எழும்ப மாறிடு
கட்டையிலே நீகிடந்து கடைசியில் உன்
காலம்வந்து எரிகையிலத் தீயதும்
பட்டுத் தேகம்தானெரிந்து மூளுமோ அது
பாவி என்று விட்டணைந்து போகுமோ?

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 15, 2011 11:41 pm

சாட்டையடி வரிகள்.....
உணர்வில் உடலில் ஓடும் ரத்தம் கூட துடிக்கவைக்கும் வரிகள்.....

அன்பு வாழ்த்துக்கள் ஐயா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

துரோகியாய் வாழுவதோ? (கவிதை) 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 15, 2011 11:55 pm

நல்ல கவிதை . வாழ்த்துகள். கிரிகாசன்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 16, 2011 1:36 am

மஞ்சுபாஷிணி wrote:சாட்டையடி வரிகள்.....
உணர்வில் உடலில் ஓடும் ரத்தம் கூட துடிக்கவைக்கும் வரிகள்.....

அன்பு வாழ்த்துக்கள் ஐயா...

தங்களுக்கும் கலையண்ணாவுக்கும் நன்றிகள் !

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon May 16, 2011 1:42 am

வெட்டி எங்கள் இனம் அழிக்க பகைவனின் ஒரு
விழியசைக்க தலைவணங்கும் கயவனாய்
கட்டிவைத்துக் மாசு செய்ய தங்கையை -கண்கள்
கண்டுகளித் துள்ளம் ஈனமாவதோ

நெத்தியடி வசனங்கள்,
வாழ்த்துக்கள் கவிஞரே.






வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக