புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
2 Posts - 18%
heezulia
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
372 Posts - 49%
heezulia
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
25 Posts - 3%
prajai
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
6 Posts - 1%
sugumaran
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_m10துரோகியாய் வாழுவதோ? (கவிதை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துரோகியாய் வாழுவதோ? (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun May 15, 2011 11:25 pm

வெட்ட வெட்ட நாம் முளைப்போம் பாரடா--கீழே
வீழ வீழ மீண்டும் எழும் பந்தடா
கட்டிவைக்க கூர்முளைக்கும் வித்தடா - நாங்கள்
கண்ணை மூடச் சுட்டெரிக்கும் சக்தியாம்
எட்டி உதைபோடு மந்த இழியவர் - தம்மை
எரிக்குமந்த சிவனின் நெற்றிக் கண்ணடா
சொட்டுமுந்தன் மேனி தொட்டதில்லையே -ஆனால்
சூடு அற்றதாக இரத்தம் ஆனதேன்?

பட்டுடையும் காசுபணம் என்றதும்- தாயை
விற்று நீயும் வாழுவது எப்படி?
கட்டிவைத்துசோறுபோட கத்தி நீ - அந்தக்
கயவர் பக்கம் மொழியுரைப்ப தெப்படி
வெட்டிஎங்கள் மக்கள் லட்சம் கொன்றதை - இந்த
வெளிஉலகம் அறியும் அதை நீதெரி
அட்டையாக ஒட்டிநீயும் பகைவனின் சொல்லை
அப்படியே சொல்லலாகு தெப்படி?

மட்டிமடை பேயனாக வாழலாம் -ஒரு
மண்ணுமில்லை மேலே என்றும் ஆகலாம்
தட்டியதோர் பைத்தியமாய் மாறலாம் -- ஒரு
தலைகழன்ற விசரனாகப் போகலாம்
வெட்டி எங்கள் இனம் அழிக்க பகைவனின் ஒரு
விழியசைக்க தலைவணங்கும் கயவனாய்
கட்டிவைத்துக் மாசு செய்ய தங்கையை -கண்கள்
கண்டுகளித் துள்ளம் ஈனமாவதோ

வெட்கமுறு நெஞ்சிலன்பு உணர்வெடு- உள்ளம்
விளையும் நியாய உணர்வு பொங்கப் பழகிடு
சுட்டதீ சுதந்திரத்தின் வேட்கையில் நெஞ்சில்
சொல்லொணாச் சினம் எழும்ப மாறிடு
கட்டையிலே நீகிடந்து கடைசியில் உன்
காலம்வந்து எரிகையிலத் தீயதும்
பட்டுத் தேகம்தானெரிந்து மூளுமோ அது
பாவி என்று விட்டணைந்து போகுமோ?

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 15, 2011 11:41 pm

சாட்டையடி வரிகள்.....
உணர்வில் உடலில் ஓடும் ரத்தம் கூட துடிக்கவைக்கும் வரிகள்.....

அன்பு வாழ்த்துக்கள் ஐயா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

துரோகியாய் வாழுவதோ? (கவிதை) 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 15, 2011 11:55 pm

நல்ல கவிதை . வாழ்த்துகள். கிரிகாசன்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 16, 2011 1:36 am

மஞ்சுபாஷிணி wrote:சாட்டையடி வரிகள்.....
உணர்வில் உடலில் ஓடும் ரத்தம் கூட துடிக்கவைக்கும் வரிகள்.....

அன்பு வாழ்த்துக்கள் ஐயா...

தங்களுக்கும் கலையண்ணாவுக்கும் நன்றிகள் !

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon May 16, 2011 1:42 am

வெட்டி எங்கள் இனம் அழிக்க பகைவனின் ஒரு
விழியசைக்க தலைவணங்கும் கயவனாய்
கட்டிவைத்துக் மாசு செய்ய தங்கையை -கண்கள்
கண்டுகளித் துள்ளம் ஈனமாவதோ

நெத்தியடி வசனங்கள்,
வாழ்த்துக்கள் கவிஞரே.






வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக