புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
                   உள்ளத்தில்..ஊனமாய் நீ  Poll_c10                   உள்ளத்தில்..ஊனமாய் நீ  Poll_m10                   உள்ளத்தில்..ஊனமாய் நீ  Poll_c10 
30 Posts - 83%
heezulia
                   உள்ளத்தில்..ஊனமாய் நீ  Poll_c10                   உள்ளத்தில்..ஊனமாய் நீ  Poll_m10                   உள்ளத்தில்..ஊனமாய் நீ  Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
                   உள்ளத்தில்..ஊனமாய் நீ  Poll_c10                   உள்ளத்தில்..ஊனமாய் நீ  Poll_m10                   உள்ளத்தில்..ஊனமாய் நீ  Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
                   உள்ளத்தில்..ஊனமாய் நீ  Poll_c10                   உள்ளத்தில்..ஊனமாய் நீ  Poll_m10                   உள்ளத்தில்..ஊனமாய் நீ  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
                   உள்ளத்தில்..ஊனமாய் நீ  Poll_c10                   உள்ளத்தில்..ஊனமாய் நீ  Poll_m10                   உள்ளத்தில்..ஊனமாய் நீ  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளத்தில்..ஊனமாய் நீ


   
   

Page 1 of 2 1, 2  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun May 15, 2011 7:21 pm

                   உள்ளத்தில்..ஊனமாய் நீ  00bq052uhb


பிஞ்சு அவள் பாதமதில்..
மிஞ்சி சேர்க்க ஆசைப்பட்டு..

வஞ்சி அவள் நெஞ்சமதை
கெஞ்சி வாங்கி எனக்குள்

இஞ்சிவிட்டேன்.

கள்ளமது தெரியாத காளை நானாலும்..
வெள்ளமது உன் பேச்சு கேட்டு
மதிமயங்கி விழுந்து விட்டேன்..
துள்ளல் உள்ள உன்விழி கண்டு
உள்ளம் துடித்து சிக்கி விட்டேன்..

பாவை உந்தன் சேலை..பட்டு.
பாவமாய் நானும் ஆகி விட்டேன்.
சேவை உனக்கு நான் செய்ய கூலியாய்
பூவை உன்னிடம் தினம் முத்தம் கேட்டேன்..
ன் வார்த்தை வரா வாய்மொழி மூலம்.

"ஊமையாய் பிறந்த ஊனப்பிறவி..நீ..
உனக்கு ஒரு காதலா..?"என்ற போது
உடலால் பேசமுடியா ஊனமாய் நான்.
உள்ளத்தால் பேசமுடிகிற ஊனமாய்..நீ .




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   உள்ளத்தில்..ஊனமாய் நீ  Friendshipcomment54                   உள்ளத்தில்..ஊனமாய் நீ  00fq051jst
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun May 15, 2011 8:28 pm

வித்தியாசமான கவிதைக்கரு,கற்பனை நிறைந்த அழகான கவிதை
நல்ல சந்த நடை, வெந்த உள்ளத்தின் வேதனைகள் ,சொல்ல முடியாத
காதல்.அழகாக சொல்லியுள்ளீர்கள் சூர்யா! பாராட்டுக்கள்!!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 15, 2011 11:11 pm

கொள்ளைக்காதல் மனதில் தேக்கி
அதை சொல்லமுடியாது தவித்து
எப்படியோ உன்னிடம் என் காதலை
சேர்த்துவிட்டேன் என்றெண்ணியவேளை
என் உடல் ஊனம் ஒரு காரணமாய் கருதி
என் காதலையே புறம் தள்ளினாயே
பேதையே ஊனம் நானல்ல உன் மனம்....

எத்தனைப்பேர் இப்படி உயிராய் நேசிக்கும் காதலை ஊனம் என்ற காரணம் காட்டி மறுத்தார்களோ அவர்கள் வாழ்க்கையையும் நேசத்தையும் அன்பையும் முழுவதும் இழக்கிறார்கள்....

அழகிய நச் வரிகளில் அமைந்த அருமையான கவிதை பாஸ்கரா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

                   உள்ளத்தில்..ஊனமாய் நீ  47
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon May 16, 2011 12:54 am

"ஊமையாய் பிறந்த ஊனப்பிறவி..நீ..
உனக்கு ஒரு காதலா..?"என்ற போது
உடலால் பேசமுடியா (
ல்)ஊனமாய் நான்.
உள்ளத்தால் பேசமுடிகிற ஊனமாய்..நீ .

அற்புதம், அருமை
வாழ்த்துக்கள்.





வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Mon May 16, 2011 2:19 pm

"ஊமையாய் பிறந்த ஊனப்பிறவி..நீ..
உனக்கு ஒரு காதலா..?"என்ற போது
உடலால் பேசமுடியா ஊனமாய் நான்.
உள்ளத்தால் பேசமுடிகிற ஊனமாய்..நீ

அசத்திட்டீங்க..அழகான கவிதை.. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon May 16, 2011 7:37 pm

கவிஞரே கவிதை... கவிதை....
சொல்லாடலும் வார்த்தை பிரோயகமும் அருமை

பாராட்டுக்கள் கவிஞரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon May 16, 2011 8:39 pm

செய்தாலி wrote:கவிஞரே கவிதை... கவிதை....
சொல்லாடலும் வார்த்தை பிரோயகமும் அருமை

பாராட்டுக்கள் கவிஞரே
மிக்க நன்றிகள்..நண்பரே...உங்களின் அன்பான வாழ்த்துக்கு                    உள்ளத்தில்..ஊனமாய் நீ  678642                    உள்ளத்தில்..ஊனமாய் நீ  678642                    உள்ளத்தில்..ஊனமாய் நீ  678642                    உள்ளத்தில்..ஊனமாய் நீ  154550                    உள்ளத்தில்..ஊனமாய் நீ  154550                    உள்ளத்தில்..ஊனமாய் நீ  154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   உள்ளத்தில்..ஊனமாய் நீ  Friendshipcomment54                   உள்ளத்தில்..ஊனமாய் நீ  00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon May 16, 2011 8:43 pm

வினுப்ரியா wrote:வித்தியாசமான கவிதைக்கரு,கற்பனை நிறைந்த அழகான கவிதை
நல்ல சந்த நடை, வெந்த உள்ளத்தின் வேதனைகள் ,சொல்ல முடியாத
காதல்.அழகாக சொல்லியுள்ளீர்கள் சூர்யா! பாராட்டுக்கள்!!
உங்களின் ஆழ்ந்த கருத்துக்கும்..அன்பான வாழ்த்துக்கும் என்றும்..நன்றிகள்... வினோ..                   உள்ளத்தில்..ஊனமாய் நீ  1772578765                    உள்ளத்தில்..ஊனமாய் நீ  1772578765



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   உள்ளத்தில்..ஊனமாய் நீ  Friendshipcomment54                   உள்ளத்தில்..ஊனமாய் நீ  00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon May 16, 2011 8:48 pm

மஞ்சுபாஷிணி wrote:கொள்ளைக்காதல் மனதில் தேக்கி
அதை சொல்லமுடியாது தவித்து
எப்படியோ உன்னிடம் என் காதலை
சேர்த்துவிட்டேன் என்றெண்ணியவேளை
என் உடல் ஊனம் ஒரு காரணமாய் கருதி
என் காதலையே புறம் தள்ளினாயே
பேதையே ஊனம் நானல்ல உன் மனம்....

எத்தனைப்பேர் இப்படி உயிராய் நேசிக்கும் காதலை ஊனம் என்ற காரணம் காட்டி மறுத்தார்களோ அவர்கள் வாழ்க்கையையும் நேசத்தையும் அன்பையும் முழுவதும் இழக்கிறார்கள்....

அழகிய நச் வரிகளில் அமைந்த அருமையான கவிதை பாஸ்கரா....
அன்பு நன்றிகள்..அக்கா...                    உள்ளத்தில்..ஊனமாய் நீ  154550                    உள்ளத்தில்..ஊனமாய் நீ  154550                    உள்ளத்தில்..ஊனமாய் நீ  154550                    உள்ளத்தில்..ஊனமாய் நீ  154550                    உள்ளத்தில்..ஊனமாய் நீ  154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   உள்ளத்தில்..ஊனமாய் நீ  Friendshipcomment54                   உள்ளத்தில்..ஊனமாய் நீ  00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon May 16, 2011 8:51 pm

றினா wrote:"ஊமையாய் பிறந்த ஊனப்பிறவி..நீ..
உனக்கு ஒரு காதலா..?"என்ற போது
உடலால் பேசமுடியா (
ல்)ஊனமாய் நான்.
உள்ளத்தால் பேசமுடிகிற ஊனமாய்..நீ .

அற்புதம், அருமை
வாழ்த்துக்கள்.
நன்றிகள்..நண்பரே...                    உள்ளத்தில்..ஊனமாய் நீ  154550                    உள்ளத்தில்..ஊனமாய் நீ  154550                    உள்ளத்தில்..ஊனமாய் நீ  154550                    உள்ளத்தில்..ஊனமாய் நீ  154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   உள்ளத்தில்..ஊனமாய் நீ  Friendshipcomment54                   உள்ளத்தில்..ஊனமாய் நீ  00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக