புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
29 Posts - 35%
mohamed nizamudeen
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
3 Posts - 4%
prajai
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
3 Posts - 4%
Jenila
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
1 Post - 1%
M. Priya
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
1 Post - 1%
jairam
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
7 Posts - 5%
prajai
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
5 Posts - 4%
Jenila
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
4 Posts - 3%
Rutu
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
2 Posts - 1%
manikavi
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun May 15, 2011 5:56 pm

அது ஒரு வெளங்காத ஊரு அந்த ஊருல ஒரு வீணப்போன பள்ளிக்கூடம். அங்கே தான் நம்ம வெட்டி வாத்தியாரு தினம் பாடம் சொல்லிக்குடுக்கென்னு போறதும் வாரதும்.
இவரு படிச்சதென்னவோ புள்ளைகளுக்கு சொல்லிக்குடுக்கத்தான். ஆனா பாக்குறது எல்லாம் கருமம் புடிச்ச சோலி. படிக்க வர்ற பசங்க புள்ளிய வூட்டுல இருக்க அம்மக்காரிய பத்தி விசாரிக்கது,அவங்கள தெருவில வெளியில கண்டா புள்ளிய படிப்ப பத்தி பேசுற சாக்கில ஜொள்ளு விடுறது.இத்தனைக்கும் இந்த ஆளு காரியக்காரன் இல்ல வெறும் தம்மா தன்னையப்பத்தி பெருசா நெனச்சிக்கிட்டு கனவுலயே ஐஸ்வர்யா ராய்க்கு நூலு விடுற கேசு.

இப்படித்தான் ஒருநா மாரீ புள்ளைட்ட ஏ புள்ள என்ன இன்னைக்கு ரொம்ப சீக்கிரமே பள்ளிக்கூடம் வந்திட்ட ன்னு கேக்குற மாதிரி கேட்டு வழக்கம் போல அவங்க அம்மா சௌரியமா இருக்காளா ன்னு கடெசியில கேட்டாரு. இவளும் பதில சொல்லிப்புட்டு வீட்டுலயும் போயி, யாத்தி! அந்த வாத்தி இண்ணைக்கும் உன்னைய வெசாரிச்சாருன்னு லைன குடுத்து பத்தவச்சிட்டா.
இவ அம்மாவப்பத்தி நீங்க கட்டாயம் தெறிஞ்சிக்கிடனும். அவள்ட்ட எப்பவும் ஒரு 1000 வாட்டு கரண்டு ஓடிக்கிட்டே இருக்கும் பாக்க கொஞ்சம் லெச்சனமா இருந்தாலும் எப்பவும் யாரிட்டயும் ஒரே சண்ட எதுலயும் அவ தோத்ததே இல்ல.

புள்ளக்கிட்ட சொன்னா ஏடி நாளக்கி வாத்திய இருட்டும்போ வுட்டுக்கு வரச்சொல்லுடின்னா.
அவளும் போயி வாத்தி கிட்ட சார் எங்கம்மா உங்க கிட்ட என்னவோ பேசணும்னு சொல்லிச்சு நாளைக்கு இருட்டும்போது எங்க வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டு போணுமாம் சார்.
வாத்தி குதூகலாமாயிட்டார.
நாளையும் விடிஞ்சு பொழுதும் போனப்புறம் வாத்தி மெள்ள மாரி வீட்டுக்கு போனாரு அவங்கம்மா பரட்டைய பாக்க.
வாத்தியக் கண்டதும் பரட்ட வாங்க வாத்தி இருங்க, இதோ வந்திருதேன்னு சொல்லிட்டு ஒரு அரமணி நேரம் கழிச்சு வந்து, மறந்தே போய்ட்டன் வாத்தி ன்னு டயத்த கடத்தி ஊரு ஒடுங்கட்டும்னா.
அவரும் சரிதான்னு ஒரு காப்பித்தண்ணி கூட இல்லாம நடுப்பாலைவனத்துல ஒட்டக மாதிரி அங்கிட்டும் இங்கிட்டுமா அல பாய்ஞ்சிக்கிட்டுருந்தார்.
அப்ப திடீருன்னு பாத்து கதவ டாம் டாமின்னு போட்டு தட்டுற சத்தம் கேட்டதும்
வாத்தி அலறியடிச்சு எப்பே என்ன சோதனை இது ஊருக்காரப்பயலுவளுக்கு தெரிஞ்சா உப்புக்கண்டமில்ல போட்டுருவான்னு அபயம் கேட்டு பரட்டைய தேடினாரு.
பரட்டையும் ஒரு பழய சேலைய எடுத்துக் குடுத்து இத சுத்திக்கிட்டு அந்த திரி உரல்ல கொஞ்சம் குறுவய திரிக்க மாதிரி திரிங்க ( ஆட்டு உரல் போன்ற கையால் சுழற்றி உளுந்து குருவ அரிசி போன்றவற்றை உடைக்க பயன்படும் ஒரு பழங்கால கருவி ) ன்னு சொல்லி அவருக்கு முட்டாக்கு போட்டு மூலையில ஒரு மூடை குறுவையும் குடுத்து நான் சொல்லுற வரைக்கும் திரிக்கத நிறுத்த வேணாம்னு சொல்லி ஆரம்பிச்சு வச்சா. யாராவது கேட்டா வேலக்காரி ன்னு சொல்லி சமாளிச்சுக்கிறுதேன்.
வாத்தியும் திரிக்க ஆரம்பிச்சாரு குருவையும் கொரையீர மாதிரி தெரியல. ஒரு வழியா கால் மூட்ட குருவ திரிச்சிட்டாரு.
அதிகாலையில முழிச்சு எந்திரிச்ச பரட்ட வாத்தி ஞாபகம் வந்து அப்புறமா அவர அவசரமா வெளிய கெளப்பி வுட்டா.
வாத்திக்கு வலியின்னா வலி கையில அப்பிடி ஒரு வலி.
ஊட்டுக்கு வந்து லீவு போட்டுட்டு அடிச்சுக்கிடந்து தூங்கிட்டு மருநா பள்ளிக்கூடம் போனாரு.
சாரே சாரே யாரோ கூப்பிடுற சத்தம் கேட்டு நம்மாளு திரும்பி பாத்தா நம்ம குருவக்காரி மவ மாரி.
என்னடி ? வாத்தி இன்னைக்கு கொஞ்சம் எரிச்சலோடு கேட்டார்.
அம்மா நீங்க நல்லருக்கியலான்னு கேக்க சொன்னா ?
ஏன் மிச்ச குருவையும் திரிக்கதுக்கா கேட்டுவூட்டுருக்கா . போடி போயி வாத்தி செத்தான்னு சொல்லு




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Aவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Bவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Dவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Uவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Lவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Lவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Aவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  H
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 15, 2011 6:13 pm

நல்ல தண்டனைதான்.நல்ல கதை திரு.கலில் அவர்களே .நன்றி



வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Uவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Dவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Aவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Yவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Aவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Sவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Uவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Dவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Hவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  A
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun May 15, 2011 6:16 pm

வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  677196 வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  677196



வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Mவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Oவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Hவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Aவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  N
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Sun May 15, 2011 6:37 pm

அருமை..... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 15, 2011 8:46 pm

பத்த வச்சுட்டியே பரட்ட... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 15, 2011 9:02 pm

கதை நல்லா இருக்கு.

நீங்களும் வாத்தியார். அதை மறக்க வேண்டாம்.

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon May 16, 2011 11:31 am

உண்மைதான் பிரபு, ஆனாலும் இந்த வாத்தி அடிச்ச கூத்த நாம வாத்தியாருங்கறதுக்காக சொல்லாம இருக்க முடியுமா?
இதுவும் ஒரு கதை தானே.
பிரபு ரசித்து சிரிச்சு அப்படியே ஒரு போட்டோவும் போடுங்கள் ஒங்க பின்னூட்டத்துடன் படத்தையும் பார்க்கும் போது மிரட்டுற மாதிரி இருக்கு. .
சும்மா தமாஷ் .....பின்னூட்டங்களுக்க நன்றி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Aவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Bவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Dவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Uவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Lவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Lவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Aவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  H
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 16, 2011 12:55 pm

சோகம் சோகம் சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon May 16, 2011 1:04 pm

வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  224747944



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon May 16, 2011 1:13 pm

கலைவேந்தன் wrote: சோகம் சோகம் சோகம்


உங்க முழியே சரி இல்லை ஒருவேளை அந்த வாத்தி நீங்க தானா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக