புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக முதல்வருக்கு அன்பான வாழ்த்துக்களும், பண்பான எச்சரிக்கைகளும்!
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
First topic message reminder :
முந்தைய ஆட்சியை, எதிர்க் கட்சியாகக் கூட இருக்க விடாமல் செய்து, இலவசங்கள் இல்லாத எனது 'தனித்தமிழன்' கேப்டன் விஜயகாந்த் அவர்களை அந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கும் தமிழக மக்களுக்கு எனது முதல் வணக்கங்களும், நன்றிகளும்!!
சொல்லிவைத்தது போல் நம்பிக்கையுடன் வந்து, "படித்து எழுதியவன் தோற்று விட்டான், பார்த்து எழுதியவன் வெற்றி பெற்றான்." என்ற பழமொழியை நினைவுபடுத்தி, ஆட்சியைப் பிடித்திருக்கும் தமிழக முதல்வருக்கு எனது சிறப்பான வாழ்த்துக்களும், வணக்கங்களும்!!
ஏன் வாக்களிக்க வில்லை? என்று யாராவது கேட்பார்களேயானால் அவர்களுக்கான எனது பதில், "நான் அரசியல்வாதி இல்லை!" என்பதுதான்!
"என்ன செய்யப் போகிறேன் என்று தெரிவதற்குள், இப்படி பேசலாமா?" என்று நீங்கள் நினைத்தீர்களேயானால், நீங்கள் அளித்த "பேட்டியை" நான் தவறாகப் புரிந்து கொண்டேன் என்பதுதான் பொருள்! எனவே என்னைப் போலவே நீங்களும் பொறுத்துக் கொள்ளவும்!!
"அந்தப்பார்வை"
உங்கள் அரசியல் நடவடிக்கைகளை பொறுமையாகக் கவனித்து, இது தொடரும்....
முந்தைய ஆட்சியை, எதிர்க் கட்சியாகக் கூட இருக்க விடாமல் செய்து, இலவசங்கள் இல்லாத எனது 'தனித்தமிழன்' கேப்டன் விஜயகாந்த் அவர்களை அந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கும் தமிழக மக்களுக்கு எனது முதல் வணக்கங்களும், நன்றிகளும்!!
சொல்லிவைத்தது போல் நம்பிக்கையுடன் வந்து, "படித்து எழுதியவன் தோற்று விட்டான், பார்த்து எழுதியவன் வெற்றி பெற்றான்." என்ற பழமொழியை நினைவுபடுத்தி, ஆட்சியைப் பிடித்திருக்கும் தமிழக முதல்வருக்கு எனது சிறப்பான வாழ்த்துக்களும், வணக்கங்களும்!!
முதல்வர் அவர்களே...
உங்கள் வெற்றியை நான் தேர்தலுக்கு முன்பாகவே சரியாகக் கணித்திருந்தேன். ஆனால் உங்கள் வெற்றி உங்களுக்கானது இல்லை!!
அரசியலையும் மீறி உங்களிடம் பிடித்த விஷயம் ஒன்று எனக்கு உள்ளது. முன்னாள் முதல்வரின் தமிழ் இலக்கியங்கள் எனக்கு எப்படிப் பிடிக்குமோ, அதே போல் உங்களின் ஆங்கிலமும் என்னை மெய் மறந்து ரசிக்க வைக்கும்.! பல விஷயங்களை உங்களுக்கு நான் சொல்லத் தேவையில்லை. ஆனாலும் வெற்றி பெற்றவுடன், JAYA PLUS தொலைக்காட்சியில் நீங்கள் அளித்த பேட்டியை நான் கண்டேன். எல்லாமும் எனக்குப் பிடித்திருந்தது. ஆனாலும் "Restoration of Law and Order" என்று முதலிலேயே சட்டத்தை கையிலெடுப்பது கொஞ்சம் நிதானிக்கப் படவேண்டிய விஷயம்! அது கூட பரவாயில்லை தேவையானது தான்.
ஆனால், "இங்கே ஒரு வீடு இடித்துத் தரை மட்டமாக்கப் பட்டிருக்கிறது, அதை முழுமையாக புதிதாகக் கட்ட வேண்டிய நிலையில் இந்த அரசு தள்ளப் பட்டிருக்கிறது, ஆட்சிக் காலம் என்பது 5 ஆண்டுகள், இந்த 5 ஆண்டுகளில் என்னென்ன செய்ய முடியுமோ அதை எல்லாம் இந்த அரசு செய்யும்!" என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். ஆனால் இதை சொல்லும் இந்த வேளையில், நீங்கள் இன்னும் பதவியேற்பே கூட செய்து கொள்ள வில்லை என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். பின்னாளில் (ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு) நான் இதைப் பற்றி பேசும் நிலைக்கு நீங்கள் ஆளாகக்கூடாது என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏனென்றால், உங்களுக்கு "கட்டடம் கட்டுற வேலைகள்" மட்டும்தான் தெரியும். ஆனால் எனது மக்களுக்கு "கட்டம் கட்டி அனுப்பவும்" தெரியும்!! மேலும், முந்தைய அரசு சினிமா நடிகைகளை ஆடவைத்துப் பார்த்துக் கொண்டே இருந்ததனால், ஆட்சியே நடக்க வில்லை! என்று அறிவித்திருக்கிறீர்கள். முந்தைய முதல்வர் ஆடவைத்துப் பார்த்தவர் தான். ஆனால் நீங்கள் ஆடியவர் என்பதையும் மறந்து விடவேண்டாம்.
"சிம்ம ராசிக் காரர்" மற்றும் "9ம் எண்ணை" யாராலும் எதிர்க்க முடியாது என்று நினைத்து சட்டத்தை கையெலெடுக்க நினைக்க வேண்டாம். இங்கே சிம்ம "லக்கினத்தில்" பிறந்த மக்கள் பலர் "செவ்வாயின் ஆதிக்கத்தை" பெற்று உச்சத்தில் இருக்கிறார்கள்! அதுமட்டுமல்ல, சட்டத்தின் ஓட்டைகளை மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் பலரும் இங்கே இருக்கிறார்கள்...
"2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தலையிடுவீர்களா?" என்ற கேள்விக்கு "உச்ச நீதி மன்றமே தனது நேரடிப் பார்வையில் அதை நடத்திக் கொண்டிருப்பதால், அதைப் பற்றி நாம் கவலைப் படத் தேவை இல்லை!" என்று கூறினீர்களே... அதைப் பாராட்டினாலும் கூட, அதில் உங்களின் பங்கையும் நேர்மையான முறையில் நான் எதிர் பார்க்கின்றேன்.
"எப்போது தில்லிக்கு செல்லப் போகிறீர்கள்?" என்று கேட்ட கேள்வியாளருக்கு, எதற்கு? என்று கேட்காமல், உடனடியாக, மிகவும் இயல்பாக "எகுக்கு?" என்று புன் சிரிப்புடன் கேட்டீர்களே... அதற்கு நான் ரசனையுடன் தலை வணங்குகிறேன்...!
இலவசங்கள் கொடுத்து "தமிழனை தன்மானம் இழக்கச் செயாதே!" என்று குரல் கொடுத்தவர்கள், உங்களின் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கும் அதே வேளையில் "கவலைகளை மறந்து... துன்பங்களை மறந்து... கண்ணீரைத் துடைத்து... ஒளிமயமான எதிர்காலத்திற்காக..." நாளை முதல் பதவியேற்கப் போகும் உங்களை பெருமையுடனும், ஆச்சரியத்துடனும் நான் எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்... எனது அப்பாவி மக்களுடன்...!!
போ...னால் போ...கட்டு...ம்.. "போடா!" என்று, இந்த ஐந்தாண்டுகளை "உங்களுக்கு இலவசமாக" (நீங்கள் பணம் கொடுத்திருக்க வில்லையென்றால்...) என் மக்கள் கொடுத்திருக்கிறார்கள்! இதை நீங்கள் சரியாகப் பயன் படுத்திக் கொள்ளா விட்டால்? "எங்க ஏரியா உள்ள "வராதே"..! என்று உங்களைப் பார்த்து, உடனடியாகப் பாடவும் தயாராக இருக்கிறார்கள் என் மக்கள்!!
உங்கள் வெற்றியை நான் தேர்தலுக்கு முன்பாகவே சரியாகக் கணித்திருந்தேன். ஆனால் உங்கள் வெற்றி உங்களுக்கானது இல்லை!!
அரசியலையும் மீறி உங்களிடம் பிடித்த விஷயம் ஒன்று எனக்கு உள்ளது. முன்னாள் முதல்வரின் தமிழ் இலக்கியங்கள் எனக்கு எப்படிப் பிடிக்குமோ, அதே போல் உங்களின் ஆங்கிலமும் என்னை மெய் மறந்து ரசிக்க வைக்கும்.! பல விஷயங்களை உங்களுக்கு நான் சொல்லத் தேவையில்லை. ஆனாலும் வெற்றி பெற்றவுடன், JAYA PLUS தொலைக்காட்சியில் நீங்கள் அளித்த பேட்டியை நான் கண்டேன். எல்லாமும் எனக்குப் பிடித்திருந்தது. ஆனாலும் "Restoration of Law and Order" என்று முதலிலேயே சட்டத்தை கையிலெடுப்பது கொஞ்சம் நிதானிக்கப் படவேண்டிய விஷயம்! அது கூட பரவாயில்லை தேவையானது தான்.
ஆனால், "இங்கே ஒரு வீடு இடித்துத் தரை மட்டமாக்கப் பட்டிருக்கிறது, அதை முழுமையாக புதிதாகக் கட்ட வேண்டிய நிலையில் இந்த அரசு தள்ளப் பட்டிருக்கிறது, ஆட்சிக் காலம் என்பது 5 ஆண்டுகள், இந்த 5 ஆண்டுகளில் என்னென்ன செய்ய முடியுமோ அதை எல்லாம் இந்த அரசு செய்யும்!" என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். ஆனால் இதை சொல்லும் இந்த வேளையில், நீங்கள் இன்னும் பதவியேற்பே கூட செய்து கொள்ள வில்லை என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். பின்னாளில் (ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு) நான் இதைப் பற்றி பேசும் நிலைக்கு நீங்கள் ஆளாகக்கூடாது என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏனென்றால், உங்களுக்கு "கட்டடம் கட்டுற வேலைகள்" மட்டும்தான் தெரியும். ஆனால் எனது மக்களுக்கு "கட்டம் கட்டி அனுப்பவும்" தெரியும்!! மேலும், முந்தைய அரசு சினிமா நடிகைகளை ஆடவைத்துப் பார்த்துக் கொண்டே இருந்ததனால், ஆட்சியே நடக்க வில்லை! என்று அறிவித்திருக்கிறீர்கள். முந்தைய முதல்வர் ஆடவைத்துப் பார்த்தவர் தான். ஆனால் நீங்கள் ஆடியவர் என்பதையும் மறந்து விடவேண்டாம்.
"சிம்ம ராசிக் காரர்" மற்றும் "9ம் எண்ணை" யாராலும் எதிர்க்க முடியாது என்று நினைத்து சட்டத்தை கையெலெடுக்க நினைக்க வேண்டாம். இங்கே சிம்ம "லக்கினத்தில்" பிறந்த மக்கள் பலர் "செவ்வாயின் ஆதிக்கத்தை" பெற்று உச்சத்தில் இருக்கிறார்கள்! அதுமட்டுமல்ல, சட்டத்தின் ஓட்டைகளை மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் பலரும் இங்கே இருக்கிறார்கள்...
"2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தலையிடுவீர்களா?" என்ற கேள்விக்கு "உச்ச நீதி மன்றமே தனது நேரடிப் பார்வையில் அதை நடத்திக் கொண்டிருப்பதால், அதைப் பற்றி நாம் கவலைப் படத் தேவை இல்லை!" என்று கூறினீர்களே... அதைப் பாராட்டினாலும் கூட, அதில் உங்களின் பங்கையும் நேர்மையான முறையில் நான் எதிர் பார்க்கின்றேன்.
"எப்போது தில்லிக்கு செல்லப் போகிறீர்கள்?" என்று கேட்ட கேள்வியாளருக்கு, எதற்கு? என்று கேட்காமல், உடனடியாக, மிகவும் இயல்பாக "எகுக்கு?" என்று புன் சிரிப்புடன் கேட்டீர்களே... அதற்கு நான் ரசனையுடன் தலை வணங்குகிறேன்...!
இலவசங்கள் கொடுத்து "தமிழனை தன்மானம் இழக்கச் செயாதே!" என்று குரல் கொடுத்தவர்கள், உங்களின் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கும் அதே வேளையில் "கவலைகளை மறந்து... துன்பங்களை மறந்து... கண்ணீரைத் துடைத்து... ஒளிமயமான எதிர்காலத்திற்காக..." நாளை முதல் பதவியேற்கப் போகும் உங்களை பெருமையுடனும், ஆச்சரியத்துடனும் நான் எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்... எனது அப்பாவி மக்களுடன்...!!
போ...னால் போ...கட்டு...ம்.. "போடா!" என்று, இந்த ஐந்தாண்டுகளை "உங்களுக்கு இலவசமாக" (நீங்கள் பணம் கொடுத்திருக்க வில்லையென்றால்...) என் மக்கள் கொடுத்திருக்கிறார்கள்! இதை நீங்கள் சரியாகப் பயன் படுத்திக் கொள்ளா விட்டால்? "எங்க ஏரியா உள்ள "வராதே"..! என்று உங்களைப் பார்த்து, உடனடியாகப் பாடவும் தயாராக இருக்கிறார்கள் என் மக்கள்!!
சிறப்பான ஆட்சி செய்து, வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள மனப்பூர்வமாக வாழ்த்துகின்றேன்!
எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லாத ஒரு இந்தியனாக!
எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லாத ஒரு இந்தியனாக!
ஏன் வாக்களிக்க வில்லை? என்று யாராவது கேட்பார்களேயானால் அவர்களுக்கான எனது பதில், "நான் அரசியல்வாதி இல்லை!" என்பதுதான்!
"என்ன செய்யப் போகிறேன் என்று தெரிவதற்குள், இப்படி பேசலாமா?" என்று நீங்கள் நினைத்தீர்களேயானால், நீங்கள் அளித்த "பேட்டியை" நான் தவறாகப் புரிந்து கொண்டேன் என்பதுதான் பொருள்! எனவே என்னைப் போலவே நீங்களும் பொறுத்துக் கொள்ளவும்!!
"அந்தப்பார்வை"
உங்கள் அரசியல் நடவடிக்கைகளை பொறுமையாகக் கவனித்து, இது தொடரும்....
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- Pranav Jainபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
அம்மா இருக்கும்போது, அதுவும் வெற்றி பெற்ற போது, அம்மாவையே மிரட்டிய பதிவு...
"சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம்" என்று அன்று சொன்ன எச்சரிக்கை எவ்வளவு பலித்துப்போனது என்று நினைத்துப் பார்க்கிறேன்... அரசை விமர்சனம் செய்தால் குண்டர் சட்டம் பாயும் என்று சொன்னவர்... அதே சட்டத்தாலேயே தண்டிக்கப்பட்டிருக்கிறார்...
அதே போல இன்று அரசியலில் போட்டியிடப் போகிறேன் என்று சொன்னதுதான் தாமதம், உடனே அன்றிலிருந்து தமிழ்நாடே கட்சி தொடங்கிக்கிட்டு திரியுது... ஆனால் எல்லாருமே அடுத்த பொதுத் தேர்தலைத்தான் குறி வைக்கிறார்கள்.... பார்க்கலாம் என்னதான் நடக்கிறது என்று....
"சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம்" என்று அன்று சொன்ன எச்சரிக்கை எவ்வளவு பலித்துப்போனது என்று நினைத்துப் பார்க்கிறேன்... அரசை விமர்சனம் செய்தால் குண்டர் சட்டம் பாயும் என்று சொன்னவர்... அதே சட்டத்தாலேயே தண்டிக்கப்பட்டிருக்கிறார்...
அதே போல இன்று அரசியலில் போட்டியிடப் போகிறேன் என்று சொன்னதுதான் தாமதம், உடனே அன்றிலிருந்து தமிழ்நாடே கட்சி தொடங்கிக்கிட்டு திரியுது... ஆனால் எல்லாருமே அடுத்த பொதுத் தேர்தலைத்தான் குறி வைக்கிறார்கள்.... பார்க்கலாம் என்னதான் நடக்கிறது என்று....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
வாங்க Pranav !
காணவில்லையே சில நாட்களாக !!
ரமணியன்
காணவில்லையே சில நாட்களாக !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Pranav Jainபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:வாங்க Pranav !
காணவில்லையே சில நாட்களாக !!
ரமணியன்
நன்றி அண்ணா.
உடல்நிலை சரியில்லை என்று கூறியிருந்தீர்கள்....
இப்போது குணமடைந்து விட்டீர்களா?
மனதிற்குள் உங்களுக்காக பிரார்த்தனை செய்து கொண்டேன் அண்ணா.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]Pranav Jain wrote:[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:வாங்க Pranav !
காணவில்லையே சில நாட்களாக !!
ரமணியன்
நன்றி அண்ணா.
உடல்நிலை சரியில்லை என்று கூறியிருந்தீர்கள்....
இப்போது குணமடைந்து விட்டீர்களா?
மனதிற்குள் உங்களுக்காக பிரார்த்தனை செய்து கொண்டேன் அண்ணா.
மிக்க நன்றி பிரணவ், உங்கள் பிரார்த்தனைக்கு . நலம் இப்போது !
உங்களை மாதிரி உறவுகள் இருப்பது மனதிற்கு ஒரு தனி டானிக்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|