புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
59 Posts - 55%
heezulia
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
54 Posts - 55%
heezulia
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_m10வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun May 15, 2011 5:56 pm

அது ஒரு வெளங்காத ஊரு அந்த ஊருல ஒரு வீணப்போன பள்ளிக்கூடம். அங்கே தான் நம்ம வெட்டி வாத்தியாரு தினம் பாடம் சொல்லிக்குடுக்கென்னு போறதும் வாரதும்.
இவரு படிச்சதென்னவோ புள்ளைகளுக்கு சொல்லிக்குடுக்கத்தான். ஆனா பாக்குறது எல்லாம் கருமம் புடிச்ச சோலி. படிக்க வர்ற பசங்க புள்ளிய வூட்டுல இருக்க அம்மக்காரிய பத்தி விசாரிக்கது,அவங்கள தெருவில வெளியில கண்டா புள்ளிய படிப்ப பத்தி பேசுற சாக்கில ஜொள்ளு விடுறது.இத்தனைக்கும் இந்த ஆளு காரியக்காரன் இல்ல வெறும் தம்மா தன்னையப்பத்தி பெருசா நெனச்சிக்கிட்டு கனவுலயே ஐஸ்வர்யா ராய்க்கு நூலு விடுற கேசு.

இப்படித்தான் ஒருநா மாரீ புள்ளைட்ட ஏ புள்ள என்ன இன்னைக்கு ரொம்ப சீக்கிரமே பள்ளிக்கூடம் வந்திட்ட ன்னு கேக்குற மாதிரி கேட்டு வழக்கம் போல அவங்க அம்மா சௌரியமா இருக்காளா ன்னு கடெசியில கேட்டாரு. இவளும் பதில சொல்லிப்புட்டு வீட்டுலயும் போயி, யாத்தி! அந்த வாத்தி இண்ணைக்கும் உன்னைய வெசாரிச்சாருன்னு லைன குடுத்து பத்தவச்சிட்டா.
இவ அம்மாவப்பத்தி நீங்க கட்டாயம் தெறிஞ்சிக்கிடனும். அவள்ட்ட எப்பவும் ஒரு 1000 வாட்டு கரண்டு ஓடிக்கிட்டே இருக்கும் பாக்க கொஞ்சம் லெச்சனமா இருந்தாலும் எப்பவும் யாரிட்டயும் ஒரே சண்ட எதுலயும் அவ தோத்ததே இல்ல.

புள்ளக்கிட்ட சொன்னா ஏடி நாளக்கி வாத்திய இருட்டும்போ வுட்டுக்கு வரச்சொல்லுடின்னா.
அவளும் போயி வாத்தி கிட்ட சார் எங்கம்மா உங்க கிட்ட என்னவோ பேசணும்னு சொல்லிச்சு நாளைக்கு இருட்டும்போது எங்க வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டு போணுமாம் சார்.
வாத்தி குதூகலாமாயிட்டார.
நாளையும் விடிஞ்சு பொழுதும் போனப்புறம் வாத்தி மெள்ள மாரி வீட்டுக்கு போனாரு அவங்கம்மா பரட்டைய பாக்க.
வாத்தியக் கண்டதும் பரட்ட வாங்க வாத்தி இருங்க, இதோ வந்திருதேன்னு சொல்லிட்டு ஒரு அரமணி நேரம் கழிச்சு வந்து, மறந்தே போய்ட்டன் வாத்தி ன்னு டயத்த கடத்தி ஊரு ஒடுங்கட்டும்னா.
அவரும் சரிதான்னு ஒரு காப்பித்தண்ணி கூட இல்லாம நடுப்பாலைவனத்துல ஒட்டக மாதிரி அங்கிட்டும் இங்கிட்டுமா அல பாய்ஞ்சிக்கிட்டுருந்தார்.
அப்ப திடீருன்னு பாத்து கதவ டாம் டாமின்னு போட்டு தட்டுற சத்தம் கேட்டதும்
வாத்தி அலறியடிச்சு எப்பே என்ன சோதனை இது ஊருக்காரப்பயலுவளுக்கு தெரிஞ்சா உப்புக்கண்டமில்ல போட்டுருவான்னு அபயம் கேட்டு பரட்டைய தேடினாரு.
பரட்டையும் ஒரு பழய சேலைய எடுத்துக் குடுத்து இத சுத்திக்கிட்டு அந்த திரி உரல்ல கொஞ்சம் குறுவய திரிக்க மாதிரி திரிங்க ( ஆட்டு உரல் போன்ற கையால் சுழற்றி உளுந்து குருவ அரிசி போன்றவற்றை உடைக்க பயன்படும் ஒரு பழங்கால கருவி ) ன்னு சொல்லி அவருக்கு முட்டாக்கு போட்டு மூலையில ஒரு மூடை குறுவையும் குடுத்து நான் சொல்லுற வரைக்கும் திரிக்கத நிறுத்த வேணாம்னு சொல்லி ஆரம்பிச்சு வச்சா. யாராவது கேட்டா வேலக்காரி ன்னு சொல்லி சமாளிச்சுக்கிறுதேன்.
வாத்தியும் திரிக்க ஆரம்பிச்சாரு குருவையும் கொரையீர மாதிரி தெரியல. ஒரு வழியா கால் மூட்ட குருவ திரிச்சிட்டாரு.
அதிகாலையில முழிச்சு எந்திரிச்ச பரட்ட வாத்தி ஞாபகம் வந்து அப்புறமா அவர அவசரமா வெளிய கெளப்பி வுட்டா.
வாத்திக்கு வலியின்னா வலி கையில அப்பிடி ஒரு வலி.
ஊட்டுக்கு வந்து லீவு போட்டுட்டு அடிச்சுக்கிடந்து தூங்கிட்டு மருநா பள்ளிக்கூடம் போனாரு.
சாரே சாரே யாரோ கூப்பிடுற சத்தம் கேட்டு நம்மாளு திரும்பி பாத்தா நம்ம குருவக்காரி மவ மாரி.
என்னடி ? வாத்தி இன்னைக்கு கொஞ்சம் எரிச்சலோடு கேட்டார்.
அம்மா நீங்க நல்லருக்கியலான்னு கேக்க சொன்னா ?
ஏன் மிச்ச குருவையும் திரிக்கதுக்கா கேட்டுவூட்டுருக்கா . போடி போயி வாத்தி செத்தான்னு சொல்லு




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Aவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Bவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Dவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Uவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Lவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Lவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Aவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  H
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 15, 2011 6:13 pm

நல்ல தண்டனைதான்.நல்ல கதை திரு.கலில் அவர்களே .நன்றி



வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Uவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Dவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Aவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Yவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Aவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Sவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Uவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Dவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Hவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  A
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun May 15, 2011 6:16 pm

வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  677196 வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  677196



வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Mவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Oவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Hவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Aவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  N
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Sun May 15, 2011 6:37 pm

அருமை..... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 15, 2011 8:46 pm

பத்த வச்சுட்டியே பரட்ட... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 15, 2011 9:02 pm

கதை நல்லா இருக்கு.

நீங்களும் வாத்தியார். அதை மறக்க வேண்டாம்.

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon May 16, 2011 11:31 am

உண்மைதான் பிரபு, ஆனாலும் இந்த வாத்தி அடிச்ச கூத்த நாம வாத்தியாருங்கறதுக்காக சொல்லாம இருக்க முடியுமா?
இதுவும் ஒரு கதை தானே.
பிரபு ரசித்து சிரிச்சு அப்படியே ஒரு போட்டோவும் போடுங்கள் ஒங்க பின்னூட்டத்துடன் படத்தையும் பார்க்கும் போது மிரட்டுற மாதிரி இருக்கு. .
சும்மா தமாஷ் .....பின்னூட்டங்களுக்க நன்றி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Aவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Bவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Dவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Uவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Lவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Lவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  Aவெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  H
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 16, 2011 12:55 pm

சோகம் சோகம் சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon May 16, 2011 1:04 pm

வெவரங்கெட்ட வாத்தி - சிரிங்க  224747944



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon May 16, 2011 1:13 pm

கலைவேந்தன் wrote: சோகம் சோகம் சோகம்


உங்க முழியே சரி இல்லை ஒருவேளை அந்த வாத்தி நீங்க தானா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக