புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீ Poll_c10நீ Poll_m10நீ Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
நீ Poll_c10நீ Poll_m10நீ Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
நீ Poll_c10நீ Poll_m10நீ Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
நீ Poll_c10நீ Poll_m10நீ Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
நீ Poll_c10நீ Poll_m10நீ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீ Poll_c10நீ Poll_m10நீ Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
நீ Poll_c10நீ Poll_m10நீ Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
நீ Poll_c10நீ Poll_m10நீ Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
நீ Poll_c10நீ Poll_m10நீ Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
நீ Poll_c10நீ Poll_m10நீ Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat May 14, 2011 1:03 pm

நீ Lets-dream-love-couple-teenage
உன் விழியே... விழியே
என் வலி தீர்த்திடும் மருந்தல்லவா

உன் மொழியே... மொழியே
என் கண்ணீரை துடைத்திடும் துணி அல்லவா

இது நெடு நாள் வாழும் பந்தம்
உன் மடி மீது தூங்கும் என் நெஞ்சம்

அடடா... அழகிய சொர்க்கம்
நீ.. அருகினில் இருந்தால் வாசல் திறக்கும்

உனை பார்த்த பின்பு தானே
நானே நான் ஆகினேன்....


இதுவரை...
விடிந்த பின்னும் கிழக்கு எனக்கு இல்லை
இருந்திருந்தும் என் விரல் பிடித்தாய்
இனி என் உலகினில் சூரியன் தேவையில்லை...

முன்பு...
சுழன்றபோதும் சுகம் எனக்கு இல்லை
உடைந்திருந்தும் எனக்கு உயிர் கொடுத்தாய்
ஆகவே, நீளும் நேரம் போதவில்லை...

வெறும் வானமாய், நெடுந்தூரமாய் நின்றேன் நானடி
புது வானவில்லாய், தொடும் நிழலாய் வந்தாய் நீயடி
....



நீ...
சரி என்றால் அன்பே
எனக்கெனும் ஆயுளை உனக்
களித்திடுவேன்
நீ...
சிரிப்பதென்றால் அய்யோ
நான் சிறு குழந்தையாய் ஆடிடுவேன்

மறைந்தோடும் தென்றலாய்
நாளும் மனதோடு தீண்டுகிறாய்
இனி.. என் உயிர் போவதென்றால்
உன் நிழல் மீது தான் அன்றோ...


மழை பொழிந்தால், உடனே
நான், குடை
ன உனக்கிருப்பேன்
ஒரு துளி விழுந்தாலும் அய்யோ
மறுகணம் உயிரையும் நான் இழப்பேன்...

எனக்காக துடிக்கும்உனக்காக
தயங்காது உயிரை நான் தருவேன்
எனக்கேதும் இல்லைஎன்ற போதும்
நீ இருக்க, மரணத்திலும் இதழ் விரிப்பேன்


வெறும் வானமாய், நெடுந்தூரமாய் நின்றேன் நானடி
புது வானவில்லாய், தொடும் நிழலாய் வந்தாய் நீயடி!!
நீ 599303




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat May 14, 2011 1:56 pm

பல்லவி, அனுபல்லவி, சரணம் இவைகளை மட்டும் உருவாக்கி
இசை அமைப்பாளர் திரு ஹாரீஸ் ஜெயராஜ் அவர்களிடம் கொடுத்தால்
தமிழ் இசை விரும்பிகளுக்கு அருமையான காதல் மெல்லிசை பாடல் ஓன்று கிடைக்க வாய்ப்புள்ளது கவிஞரே

அருமையான காதல் கவிதைப் பாடல் வாழ்த்துக்கள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat May 14, 2011 2:11 pm

அருமை அண்ணா நீ 2825183110



மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat May 14, 2011 2:19 pm

செய்தாலி wrote:பல்லவி, அனுபல்லவி, சரணம் இவைகளை மட்டும் உருவாக்கி
இசை அமைப்பாளர் திரு ஹாரீஸ் ஜெயராஜ் அவர்களிடம் கொடுத்தால்
தமிழ் இசை விரும்பிகளுக்கு அருமையான காதல் மெல்லிசை பாடல் ஓன்று கிடைக்க வாய்ப்புள்ளது கவிஞரே

அருமையான காதல் கவிதைப் பாடல் வாழ்த்துக்கள்

நானும் பாடலாகத்தான் முயற்சித்தேன் நண்பரே... உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள். நீ 678642



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat May 14, 2011 2:20 pm

[quote="பிரியமான தோழி"]அருமை அண்ணா குஓட்டே


அன்பு தங்கைக்கு நன்றிகள்.... நீ 154550



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat May 14, 2011 2:29 pm

மு.வித்யாசன் wrote:
செய்தாலி wrote:பல்லவி, அனுபல்லவி, சரணம் இவைகளை மட்டும் உருவாக்கி
இசை அமைப்பாளர் திரு ஹாரீஸ் ஜெயராஜ் அவர்களிடம் கொடுத்தால்
தமிழ் இசை விரும்பிகளுக்கு அருமையான காதல் மெல்லிசை பாடல் ஓன்று கிடைக்க வாய்ப்புள்ளது கவிஞரே

அருமையான காதல் கவிதைப் பாடல் வாழ்த்துக்கள்

நானும் பாடலாகத்தான் முயற்சித்தேன் நண்பரே... உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள். நீ 678642

ஓன்று சொன்னால் தவறாக நினைக்க மாட்டீங்களே

உங்களுக்கு கவிஞர் யுகபாரதியின் முகச்சாயல்

உண்மையில் ஏற்கனவே இட்ட மற்ற சில பாடல்களும் நல்லா இருந்தது பாராட்டுக்கள்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat May 14, 2011 2:42 pm

செய்தாலி wrote:
மு.வித்யாசன் wrote:
செய்தாலி wrote:பல்லவி, அனுபல்லவி, சரணம் இவைகளை மட்டும் உருவாக்கி
இசை அமைப்பாளர் திரு ஹாரீஸ் ஜெயராஜ் அவர்களிடம் கொடுத்தால்
தமிழ் இசை விரும்பிகளுக்கு அருமையான காதல் மெல்லிசை பாடல் ஓன்று கிடைக்க வாய்ப்புள்ளது கவிஞரே

அருமையான காதல் கவிதைப் பாடல் வாழ்த்துக்கள்

நானும் பாடலாகத்தான் முயற்சித்தேன் நண்பரே... உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள். நீ 678642

ஓன்று சொன்னால் தவறாக நினைக்க மாட்டீங்களே

உங்களுக்கு கவிஞர் யுகபாரதியின் முகச்சாயல்

உண்மையில் ஏற்கனவே இட்ட மற்ற சில பாடல்களும் நல்லா இருந்தது பாராட்டுக்கள்


நன்றி நண்பரே..

ஒரு பாடல் வரிகள் என்னை இன்று அதிகாலையில் இருந்தே பாடாய் படுத்தியது.

மிக அருமையான ஹரீஸ் இசையிலிருந்து வழிந்தோடிய ஸ்வரங்களுக்கு மத்தியில் ஒரு கவிஞரின் வரிகள் துள்ளி குதித்து
கொண்டிருந்தது. உடனே இணையதளத்தை புரட்டினேன். அந்த பாடலை எழுதியவர் யார் என்று அது கவிஞர் யுகபாரதி.

சற்று ஆச்சர்யபட்டும் போனேன். ஏன் என்றால் நா.முத்துகுமார் அவர்கள்தான் இது போன்ற உயிர்புள்ள பல பாடல்களை தந்துள்ளார்.
அந்த படம் பீமா.. பாடல் எனதுயிரே எனதுயிரே.. எனக்குள்ளும் உயிரானது. விளைவு இந்த கவிதை உருவானது...

அதில் ஒரு வரியை சொல்லியே ஆகவேண்டும்.

மரம் ஒன்றிருந்தால்
அதில் நான் நிழலென விரிந்திடுவேன்
இலை விழுந்தாழும் அய்யோ
இதயமும் பதறிடுவேன்....


எனக்கு ரொம்ப பிடிச்சுருஞ்சு...

இதையே எப்படி எழுதுவது என்று யோசித்தேன்
மழை பொழிந்தால் உடனே
நான் குடையயன உனக்கிருப்பேன்
ஒரு துளி விழுந்தாழும் அய்யோ
உடனே எனதுயிரழப்பேன்...

முயற்சித்தேன்...


உங்களது கண்டுபிடிப்புக்கு எனது பாராட்டுக்கள்.




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Sat May 14, 2011 4:52 pm

சப்தம் இன்றி இசைக்கிறது என் காதுகளில் இந்த கவிதை..இல்லை இல்லை பாடல்..அழகான வரிகள்..சூப்பர்.. சூப்பருங்க மகிழ்ச்சி அருமையிருக்கு

avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Sat May 14, 2011 5:06 pm

அற்புதமாக எழுதுகிறீர்கள் . வாழ்த்துக்கள் பாடலாசிரியரே

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat May 14, 2011 5:14 pm

Jiffriya wrote:சப்தம் இன்றி இசைக்கிறது என் காதுகளில் இந்த கவிதை..இல்லை இல்லை பாடல்..அழகான வரிகள்..சூப்பர்.. நீ 224747944 நீ 677196 நீ 2825183110

நன்றிகள் ஜெயா நீ 678642



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக