புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:34 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 11:51 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:01 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:57 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:26 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 4:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 1:46 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
32 Posts - 42%
heezulia
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
32 Posts - 42%
Dr.S.Soundarapandian
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
2 Posts - 3%
prajai
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
2 Posts - 3%
Manimegala
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
2 Posts - 3%
Saravananj
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
398 Posts - 49%
heezulia
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
26 Posts - 3%
prajai
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue May 10, 2011 6:26 pm

தேனுலாவும் பூவின் இதழ்கள் தீயில் எரிகிறதே
தென்றல்மாறிக் கொன்றோர் மேனி தீண்டிக் கமழ்கிறதே
வானுலாவும் திங்கள் ஏனோ வாரா தொழிகிறதே
வையம் தன்னில் ஈழம்இருளில் வாழச்செய்வது மேன்

ஊனுலாவும் உயிரைக்கொல்ல ஓடித் தீதெழுதே
உண்மைவிட்டே ஓடிப்போக ஓங்கிப்பொய் யெழுந்தே
நானுலாவும் நல்லோர் தேசம் நலியச் செய்கிறதே
நடுவேவந்து நல்லோ ரல்லோர் நாட்டைக் கெடுத்தாரேன்

கண்கள் இரண்டும் காணச் சகியாக் காட்சிதெரிகிறதே
காலஞ் செய்யும் கோலம்எண்ணிக் கண்ணீர் சொரிகிறதே
பெண்கள், பிள்ளை, பெரியோர் உயிரும் பிரியக் காணுவதேன்?
பிறரும் அறியா ஊமை யுள்ளத் துயரம் ஆவதுமேன்

மண்ணிற் தமிழின் செம்மைகூடி மாலைக் கதிரவனும்
மறையும்போது பெருகும் மருளல் மனதுள் எழுகிறதே
எண்ணம் மயங்க இயற்கையன்னை யிவளின்பாசம் போய்
எட்டாக்கனியாய் எங்கள்தேசம் இரத்தம் சொரிகிறதே

விண்ணிற் கோலம் வெடிக்கும் பாறை விரிந்த பிரபஞ்சம்
விளைந்ததெல்லாம் வீணோ? வாழ்வும் விரயம் ஆகிறதே
தண்ணீர் வானம் தரைகள் உண்டு தமிழர் வாழ்வொன்றே
தாவும் அலையிற் படகென்றாகித் தவிக்கும்நிலையாமேன்?

சோரும் காலும் சொல்லும்மனமும் செல்லும் பாதையதில்
சீரும் வாழ்வுக் கொளியின் புள்ளி சற்றே தெரிகிறதே
யாரும் எம்மைக் காத்தல் எண்ணிக் கைகள் தருவாரோ
நாமும் வாழ்ந்து நலமும்காண வழிகள் எழுமாமே

நாலும் எண்ணி நாமென்கண்டோம் நல்லோர் தூங்கையிலே
நாகம் தேளும் நச்சுப் பாம்பும் நாட்டை ஆள்கிறதே;
காலும்பாதைக் கல்லில்முள்ளில் கண்டே இடிபட்டு
கதறிக்கேட்டும் காவல் தெய்வம் கைகள் விரிப்பதுஏன்?

samalfasi
samalfasi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 20/12/2010

Postsamalfasi Thu May 12, 2011 9:40 pm

பிரமாதம் ...கவிதை ...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக