புதிய பதிவுகள்
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:02

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
47 Posts - 44%
ayyasamy ram
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
44 Posts - 41%
T.N.Balasubramanian
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
prajai
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Manimegala
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
jothi64
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
408 Posts - 48%
heezulia
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
28 Posts - 3%
prajai
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue 10 May 2011 - 18:26

தேனுலாவும் பூவின் இதழ்கள் தீயில் எரிகிறதே
தென்றல்மாறிக் கொன்றோர் மேனி தீண்டிக் கமழ்கிறதே
வானுலாவும் திங்கள் ஏனோ வாரா தொழிகிறதே
வையம் தன்னில் ஈழம்இருளில் வாழச்செய்வது மேன்

ஊனுலாவும் உயிரைக்கொல்ல ஓடித் தீதெழுதே
உண்மைவிட்டே ஓடிப்போக ஓங்கிப்பொய் யெழுந்தே
நானுலாவும் நல்லோர் தேசம் நலியச் செய்கிறதே
நடுவேவந்து நல்லோ ரல்லோர் நாட்டைக் கெடுத்தாரேன்

கண்கள் இரண்டும் காணச் சகியாக் காட்சிதெரிகிறதே
காலஞ் செய்யும் கோலம்எண்ணிக் கண்ணீர் சொரிகிறதே
பெண்கள், பிள்ளை, பெரியோர் உயிரும் பிரியக் காணுவதேன்?
பிறரும் அறியா ஊமை யுள்ளத் துயரம் ஆவதுமேன்

மண்ணிற் தமிழின் செம்மைகூடி மாலைக் கதிரவனும்
மறையும்போது பெருகும் மருளல் மனதுள் எழுகிறதே
எண்ணம் மயங்க இயற்கையன்னை யிவளின்பாசம் போய்
எட்டாக்கனியாய் எங்கள்தேசம் இரத்தம் சொரிகிறதே

விண்ணிற் கோலம் வெடிக்கும் பாறை விரிந்த பிரபஞ்சம்
விளைந்ததெல்லாம் வீணோ? வாழ்வும் விரயம் ஆகிறதே
தண்ணீர் வானம் தரைகள் உண்டு தமிழர் வாழ்வொன்றே
தாவும் அலையிற் படகென்றாகித் தவிக்கும்நிலையாமேன்?

சோரும் காலும் சொல்லும்மனமும் செல்லும் பாதையதில்
சீரும் வாழ்வுக் கொளியின் புள்ளி சற்றே தெரிகிறதே
யாரும் எம்மைக் காத்தல் எண்ணிக் கைகள் தருவாரோ
நாமும் வாழ்ந்து நலமும்காண வழிகள் எழுமாமே

நாலும் எண்ணி நாமென்கண்டோம் நல்லோர் தூங்கையிலே
நாகம் தேளும் நச்சுப் பாம்பும் நாட்டை ஆள்கிறதே;
காலும்பாதைக் கல்லில்முள்ளில் கண்டே இடிபட்டு
கதறிக்கேட்டும் காவல் தெய்வம் கைகள் விரிப்பதுஏன்?

samalfasi
samalfasi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 20/12/2010

Postsamalfasi Thu 12 May 2011 - 21:40

பிரமாதம் ...கவிதை ...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக