புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_m10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 
68 Posts - 41%
heezulia
 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_m10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_m10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_m10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_m10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_m10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_m10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_m10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 
2 Posts - 1%
prajai
 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_m10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 
1 Post - 1%
manikavi
 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_m10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_m10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 
319 Posts - 50%
heezulia
 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_m10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_m10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_m10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_m10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 
21 Posts - 3%
prajai
 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_m10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_m10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_m10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_m10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_m10 கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கப்பல் கவிழ்ந்த தென்ன? + கொல்லவோ பெற்றாள்(2கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri May 13, 2011 10:12 pm

கப்பல் கவிழ்ந்த தென்ன? காணாமல் போனதென்ன?
எப்போது மேல்மிதந்து ஏறிக்கரை சேருமய்யா
தப்பும் நடந்ததென்ன தலை மேலே வெள்ளமென்ன
தெப்பம் நடுவிற்புனல் சேர்ந்தே கவிழ்த்ததென்ன

கண்ணீர் கரைக்கவில்லை காற்றோலம் கேட்கவில்லை
மண்ணின் அவலங்களோ மாளிகையுள் எட்டவில்லை
எண்ணும் இதயமது ஏழைகளை எண்ணவில்லை
பொன்னை மணிகளெண்ணி பொழுதோடி மிஞ்சவில்லை

அழுதுஉயிர் போகையிலே அன்புமனம் நோகவில்லை
எழுத்தாணி விட்டுக்கரம் ஏழைக்களைக் காக்கவில்லை
விழிகூசும் சாவுகளை வட்டகுறுந் தட்டிலிட்டால்
பொழுதோடும் சித்திரமாய் பார்த்தும்மனத் துக்கமில்லை

மானாட மயிலாட மகிழுமனம் மீளவுமோர்
ஊனாடி உயிரோட ஏங்கித்துயர் கொள்ளலையோ
கோனோடி கொள்கையிலே கொப்பேறி குதித்தவரை
தேனோடும் தீந்தமிழை தேர்ந்தவர்கள் மன்னிப்பரோ

அன்னைத் தமிழுரைப்போர் அத்தனையும் ஒன்று என
பொன்னார் உறவுகளோ பொங்கிஎழுந்துவிட்டார்
அன்னையே வெற்றிகொண்டு ஆளவந்த பொன்மகளே
உன்னையே நம்பிநின்றோம் உள்ளம் மகிழ்வாக நின்றோம்

வெல்லட்டும் வீரத்தமிழ் விளையட்டும் பேரரசு
செல்லட்டும் பொய்புரட்சி சேரட்டும் இன்பங்களே
நல்லோர் கரம் ஓங்கி நாட்டில் நீதி உய்யட்டும்
வல்லோர் புதுவாழ்வு வந்துவிட செய்வீரம்மா!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat May 14, 2011 2:52 am

மெல்ல நடந்தன்னை மேனி கனத்துடல்
மிக்கவலிந் துழன்று -மிக
சொல்லவொணா வலிகொண்டு உடல்நொந்து
சுந்தர ரூபமுடன் -அருஞ்
செல்லமென வொரு பிள்ளையை பெற்றுமே
சீராட்டித் தான்வளர்ந்து -ஒரு
வல்லவனாய் வெகுநல்லவ னாக்கினாள்
கொல்லவோ சிங்களனே!

வெள்ளைமனம் கொண்டு வீட்டில்விளையாடி
வேடிக்கை தான்புரிந்து -தினம்
அள்ளியணைத்துப் பாலூற்றி அமுதுடன்
அன்பையும் ஊட்டிவிட்டு -நல்ல
தெள்ளுத் தமிழ்க்கதை சொல்லி வளர்த்தவன்
தூங்கும் அழகினையே -அவள்
அள்ளிப்பருகிய அன்னை வளர்த்தது
கொல்லவோ நீ பதரே

தத்திநடந்திடும் தங்கமகன் நடை
தள்ளாடும் காலிரண்டை- அள்ளி
ஒத்தி இருகண்ணில் உள்ளம்மகிழ்ந்திட
எட்டி உதைத்தவனை -பின்னும்
முத்தமிட்டே அன்பில் மூழ்கிகளித்திட
முன்னே இருத்தி கண்ணாய் -தினம்
பொத்தி வளர்த்தனள் அன்னை புதல்வனை
கொல்லவோ நீ பதரே

பள்ளிக்குப் போகுநற் சின்னபருவத்தில்
பாசமுட னணைத்து -நல்ல
வெள்ளைஉடையிட்டு வாரித் தலைசீவி
வாசல்வரைநடந்து -எண்ணி
உள்ளம்கனத்திட என்னசெய்வானென
உள்ளே மனமழுது -பின்னே
துள்ளி வீடுவர புன்னகைத்தாள் நீயும்
கொன்றிடவோ வளர்த்தாள்?

கண்கள் கலங்கிடும் அன்னையே ஈதொரு
காலத்தின் மாதவறு -மனம்
எண்ணிட உள்ளமும் ஏங்கிஅழும் இது
இல்லை உலகிலொன்று -ஒரு
மண்ணின் சரித்திரம் மாறியது இது
மானிட சக்தியன்று - அந்த
விண்ணுறை தெய்வமும் பேய்களும் போரிடும்
வல்லமை மோதல் ஒன்று

கொன்றவன் உள்ளத்தைப் பேய்கள் நின்றாளுது
பேரோ மகிந்தவென்று அதை
நின்று எதிர்த்திடும் ஆண்டவன் சக்தியோ
நல்லவர் நெஞ்சிலுண்டு -இதில்
வென்றுவிடுவது யாரென்பது எங்கள்
வல்லமை தன்னிலுண்டு -நீயோ
என்றும் இறைவனைவேண்டி பக்கம்நின்று
போரிடு வென்றுவிடு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக