புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்கேனில் பெண் குழந்தை - மனைவி கொலை  Poll_c10ஸ்கேனில் பெண் குழந்தை - மனைவி கொலை  Poll_m10ஸ்கேனில் பெண் குழந்தை - மனைவி கொலை  Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
ஸ்கேனில் பெண் குழந்தை - மனைவி கொலை  Poll_c10ஸ்கேனில் பெண் குழந்தை - மனைவி கொலை  Poll_m10ஸ்கேனில் பெண் குழந்தை - மனைவி கொலை  Poll_c10 
2 Posts - 6%
heezulia
ஸ்கேனில் பெண் குழந்தை - மனைவி கொலை  Poll_c10ஸ்கேனில் பெண் குழந்தை - மனைவி கொலை  Poll_m10ஸ்கேனில் பெண் குழந்தை - மனைவி கொலை  Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ஸ்கேனில் பெண் குழந்தை - மனைவி கொலை  Poll_c10ஸ்கேனில் பெண் குழந்தை - மனைவி கொலை  Poll_m10ஸ்கேனில் பெண் குழந்தை - மனைவி கொலை  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்கேனில் பெண் குழந்தை - மனைவி கொலை


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri May 13, 2011 10:47 am

ஸ்கேனில் பெண் குழந்தை என்று தெரிந்ததால் கர்ப்பிணி மனைவியை கொன்ற தொழிலாளி; ஆஸ்பத்திரிக்கு சீல் வைப்பு
நகரி, மே.12-

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் பழையாகரத்தை சேர்ந்தவர் பிரகாஷ். நகை தொழிலாளி. இவரது மனைவி சுரேகா. இவர்களுக்கு காவ்யா (5), ஸ்வீட்டி (3) என்ற மகள்கள் உள்ளனர். இதனால் பிரகாஷ் ஆண் குழந்தை பெற விரும்பினார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு சுரேகா 2 முறை கருதரித்தார். அப்போது அங்குள்ள பவன் நர்சிங் ஹோமில் ஸ்கேன் செய்த போது பெண் குழந்தை என்பது தெரிந்தது. இதனால் 2 முறை கருக்கலைப்பு செய்தார். சில மாதங்களுக்கு முன்பு சுரேகா மீண்டும் கர்ப்பமானார். அங்குள்ள பவன் நர்சிங்ஹோமில் ஸ்கேன் செய்தபோது மீண்டும் பெண் குழந்தை வயற்றில் இருப்பது தெரியவந்தது.

இதையறிந்ததும் பிரகாஷ் கடும் ஆத்திரம் அடைந்தார். சுரேகாவை கருக்கலைப்பு செய்யும்படி மிரட்டினார். இதையடுத்து அங்குள்ள டாக்டரிடம் சென்றார். சுரேகா 6 மாத கர்ப்பிணி என்பதால், கருக்கலைப்பு செய்ய முடியாது என்று கூறிவிட்டார். இதனால் பிரகாசுக்கு மனைவி மீது கடும் ஆத்திரம் ஏற்பட்டது. 3 தடவை கருத்தரித்தும் உன்னால் ஆண் குழந்தை பெற முடிய வில்லையே. நீ இனி உயிரோடு இருக்ககூடாது என்று கூறி சுரேகாவின் கழுத்தை நெரித்தார். இதில் அவர் இறந்து போனார்.

இதுபற்றி பழையாகர போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஸ்கேன் மூலம் பெண் குழந்தை கண்டு பிடித்து கூறியது பவன் நர்சிங்ஹோம் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆந்திர சுகாதாரத்துறை அதிகாரிகள் பவன் நர்சிங் ஹோமை சீல் வைத்தனர்.
நன்றி TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஸ்கேனில் பெண் குழந்தை - மனைவி கொலை  Scaled.php?server=706&filename=purple11
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 13, 2011 1:01 pm

இவனுங்க எல்லாம் எப்ப திருந்து வாங்க? இவனுக்காக யாரோ பெற்று வளத்தார் போல இவனும் யாருக்காகவோ பெற்று வளர்க்கணும் தானே ? அது தானே நியாயம்?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri May 13, 2011 1:10 pm

அடப்பாவி...நான் பெண் தான் வேண்டும் என்று ஆசை பட்டு பெற்றேன்.
பெண் குழந்தையின் அருமை தெரியாத நீ செத்து போயிருக்க வேண்டியது தானே....
4 உயிரை பலி வாங்கிய பாவி...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக