புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_c10 
62 Posts - 63%
heezulia
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_c10 
254 Posts - 44%
heezulia
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_c10 
15 Posts - 3%
prajai
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_c10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_m10கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளா காட்சிப்பொருளா!!!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 13, 2011 12:16 am

First topic message reminder :

சுற்றுலா தலமா...... இல்லை
கோடை வாசஸ்தலமா???
கும்பிடும் இடமா..... இல்லை
கூத்தடிக்கும் மடமா???
கடவுளுக்கு தான் மரியாதையா.... இல்லை
கோவில் புகழ் பெற்றதால்
கடவுளுக்கும் மரியாதையா???

வீட்டருகே இருக்கும் விநாயகன்
வெறுமனே இருக்க,
பிள்ளையார்பட்டி விநாயகன் மட்டும்
விமரிசையாக இருப்பதென்ன...

கடவுள் பொதுவானவனா..... இல்லை
வசதி படைத்தவரின்
தனியுடைமையா???
கும்பிடுபவன் அனைவரும் பக்தனா இல்லை,
சிறப்பு பூஜை போல
சிறப்பு பக்தன் என்றும் உளரோ???
கடவுள் இங்கு காட்சிப் பொருளானான்;
பக்தர்கள் அதற்கு காசு(காணிக்கை) கொடுக்கின்றனர்....

அவன் பேசியது இல்லை - ஆனால்
அவனைப் பற்றி பேசி,
மக்களை ஏமாற்றி, வாழ்பவர்கள் அதிகம்
பாவம் மக்கள்....
ஏமாளி அல்ல என்று கூறிக்கொண்டே
ஏமாறுகின்றனர் தினம்தினம்...



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 14, 2011 9:37 pm

maniajith007 wrote:
மகா பிரபு wrote:என்ன சொல்வதென்று தெரியவில்லை ராமன். இருப்பினும் ஒன்றை மட்டும் கூறுகிறேன். நம்ம ஊரில் இருக்கும் நண்பரை விட, வெளியூர் நண்பனுக்கு வரவேற்பு அதிகம். ஏனெனில் நம்ம ஊர் நண்பனை எப்பொழுது வேண்டுமானாலும் பார்க்கலாம்.
சரியாக சொன்னீர்கள் பிரபு அது மட்டுமின்றி எல்லா கோவில்களுக்கும் கூட்டம் போவதில்லை வசதி படைத்தவர்கள் ஏழை யென நண்பர் கோருகிறார் கடவுள் இல்லையென்று கூறும் நீங்கள் இதை பற்றி கவலைபடுவது ஆச்சர்யம் பிஜி ராமன்


நான் கடவுள் இல்லைனு எந்த இடதிலையாவது சொன்னனா மணி......நீங்கள் இப்படி கூறுவது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது... முதலில் கவிதையை படித்து அதன் உள் அர்த்தத்தை புரிய முயற்சியுங்கள்...மணி என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat May 14, 2011 9:42 pm

பிஜிராமன் wrote:
நான் கடவுள் இல்லைனு எந்த இடதிலையாவது சொன்னனா மணி......நீங்கள் இப்படி கூறுவது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது... முதலில் கவிதையை படித்து அதன் உள் அர்த்தத்தை புரிய முயற்சியுங்கள்...மணி என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்....

சகோதரா ஏதோ கொஞ்சம் தமிழ் படித்துள்ளேன் அவ்வளவே எனக்கு புரிந்துயது அவ்வளவுதான் மன்னிக்கவும்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 14, 2011 9:48 pm

maniajith007 wrote:
பிஜிராமன் wrote:
நான் கடவுள் இல்லைனு எந்த இடதிலையாவது சொன்னனா மணி......நீங்கள் இப்படி கூறுவது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது... முதலில் கவிதையை படித்து அதன் உள் அர்த்தத்தை புரிய முயற்சியுங்கள்...மணி என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்....

சகோதரா ஏதோ கொஞ்சம் தமிழ் படித்துள்ளேன் அவ்வளவே எனக்கு புரிந்துயது அவ்வளவுதான் மன்னிக்கவும்


நண்பா உங்களையோ உங்கள் தமிழை பற்றியோ நான் விமர்சிக்க வில்லை.....
மன்னித்து விடுங்கள்.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat May 14, 2011 9:50 pm

பிஜிராமன் wrote:
நண்பா உங்களையோ உங்கள் தமிழை பற்றியோ நான் விமர்சிக்க வில்லை.....
மன்னித்து விடுங்கள்.....

பிஜி ராமன் உண்மையில் நான் தான் மன்னிப்பு கோர வேண்டும் எனக்கு கவிதைகள் அவ்வளவு பழக்கமில்லை இந்து தெய்வத்தின் மீது குறை சொன்னால் உடனே கோபா படுகிறேன் அதுவே யென் பிரச்சினைக்கு காரணம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 14, 2011 9:54 pm

maniajith007 wrote:
பிஜிராமன் wrote:
நண்பா உங்களையோ உங்கள் தமிழை பற்றியோ நான் விமர்சிக்க வில்லை.....
மன்னித்து விடுங்கள்.....

பிஜி ராமன் உண்மையில் நான் தான் மன்னிப்பு கோர வேண்டும் எனக்கு கவிதைகள் அவ்வளவு பழக்கமில்லை இந்து தெய்வத்தின் மீது குறை சொன்னால் உடனே கோபா படுகிறேன் அதுவே யென் பிரச்சினைக்கு காரணம்


தர்ம சங்கடமாக உள்ளது மணி....நான் இந்த கவிதை எலுத காரணமாக இருந்த சம்பவம் அய்யப்பன் கோவிலில் கூட்ட நெரிசலில் வேன் கவிழ்ந்து பல உயிர்கள் பரி போனதே...அதை நினைத்தும் மற்றும் பல நிகல்சிகள் என்னை பாதிதாதையும் வைது தான் எலுதினேன்.....
மன்னிபெல்லாம் வேண்டாம்.... கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat May 14, 2011 9:58 pm

பிஜிராமன் wrote:
தர்ம சங்கடமாக உள்ளது மணி....நான் இந்த கவிதை எலுத காரணமாக இருந்த சம்பவம் அய்யப்பன் கோவிலில் கூட்ட நெரிசலில் வேன் கவிழ்ந்து பல உயிர்கள் பரி போனதே...அதை நினைத்தும் மற்றும் பல நிகல்சிகள் என்னை பாதிதாதையும் வைது தான் எலுதினேன்.....
மன்னிபெல்லாம் வேண்டாம்.... கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 224747944

உண்மைதான் ராமன் மிக மோசமான சம்பவம் நிச்சயம் ஒரு கணம் இறைவன் இருக்கிறானா என்ற கேள்வியை எல்லோர் மனதிலும் ஏற்பட்டிருக்கும் ஆனால் ஒன்றை நாம் மரக்கிறோம் இதற்க்கு முழு முதற்காரணம் நாம்தான் போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை இன்னொன்று அரசுகளை பொறுத்தவரயில் கோவில்கள் பணம் காய்க்கும் மரங்களாக காண்கின்றன தவிர கோவிலாக பார்ப்பதில்லை கோவில்களின் வருமானம் இதுதான் அரசின் நோக்கம் இதற்க்கு இரவனை குறை கூறி பயனில்லை ஆனால் அவர்கள் ஒன்றை மறந்து விடுகின்றனர் தெய்வம் நின்றே கொள்ளும்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 14, 2011 10:02 pm

maniajith007 wrote:
பிஜிராமன் wrote:
தர்ம சங்கடமாக உள்ளது மணி....நான் இந்த கவிதை எலுத காரணமாக இருந்த சம்பவம் அய்யப்பன் கோவிலில் கூட்ட நெரிசலில் வேன் கவிழ்ந்து பல உயிர்கள் பரி போனதே...அதை நினைத்தும் மற்றும் பல நிகல்சிகள் என்னை பாதிதாதையும் வைது தான் எலுதினேன்.....
மன்னிபெல்லாம் வேண்டாம்.... கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 224747944

உண்மைதான் ராமன் மிக மோசமான சம்பவம் நிச்சயம் ஒரு கணம் இறைவன் இருக்கிறானா என்ற கேள்வியை எல்லோர் மனதிலும் ஏற்பட்டிருக்கும் ஆனால் ஒன்றை நாம் மரக்கிறோம் இதற்க்கு முழு முதற்காரணம் நாம்தான் போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை இன்னொன்று அரசுகளை பொறுத்தவரயில் கோவில்கள் பணம் காய்க்கும் மரங்களாக காண்கின்றன தவிர கோவிலாக பார்ப்பதில்லை கோவில்களின் வருமானம் இதுதான் அரசின் நோக்கம் இதற்க்கு இரவனை குறை கூறி பயனில்லை ஆனால் அவர்கள் ஒன்றை மறந்து விடுகின்றனர் தெய்வம் நின்றே கொள்ளும்


இப்போலுது தான் நீங்க விஷயத்திற்கு வந்திருக்கிறீர்கள்......நீங்கள் கூறிய இதே காரணத்தை வைதுகொண்டு இன்னொரு முறை நான் எலுதிய கவிதையை படியுங்கள்.....இந்த கவிதையில் நான் எந்த இடதிலும் கடவுளை குறை கூறவே இல்லை அது என் விருப்பமும் இல்லை என்பது புரியும் நண்பா.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat May 14, 2011 10:07 pm

பிஜிராமன் wrote:

இப்போலுது தான் நீங்க விஷயத்திற்கு வந்திருக்கிறீர்கள்......நீங்கள் கூறிய இதே காரணத்தை வைதுகொண்டு இன்னொரு முறை நான் எலுதிய கவிதையை படியுங்கள்.....இந்த கவிதையில் நான் எந்த இடதிலும் கடவுளை குறை கூறவே இல்லை அது என் விருப்பமும் இல்லை என்பது புரியும் நண்பா.....

உண்மை ராமன் ஆனால் ஒரு விஷயம் சில கோவில்கள் புகழ் பெற காரணம் யென தெரியுமா

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 14, 2011 10:08 pm

பிஜிராமன் wrote:சுற்றுலா தலமா...... இல்லை
கோடை வாசஸ்தலமா???
கும்பிடும் இடமா..... இல்லை
கூத்தடிக்கும் மடமா???
கடவுளுக்கு தான் மரியாதையா.... இல்லை
கோவில் புகழ் பெற்றதால்
கடவுளுக்கும் மரியாதையா???

வீட்டருகே இருக்கும் விநாயகன்
வெறுமனே இருக்க,
பிள்ளையார்பட்டி விநாயகன் மட்டும்
விமரிசையாக இருப்பதென்ன...

கடவுள் பொதுவானவனா..... இல்லை
வசதி படைத்தவரின்
தனியுடைமையா???
கும்பிடுபவன் அனைவரும் பக்தனா இல்லை,
சிறப்பு பூஜை போல
சிறப்பு பக்தன் என்றும் உளரோ???
கடவுள் இங்கு காட்சிப் பொருளானான்;
பக்தர்கள் அதற்கு காசு(காணிக்கை) கொடுக்கின்றனர்....

அவன் பேசியது இல்லை - ஆனால்
அவனைப் பற்றி பேசி,
மக்களை ஏமாற்றி, வாழ்பவர்கள் அதிகம்
பாவம் மக்கள்....
ஏமாளி அல்ல என்று கூறிக்கொண்டே
ஏமாறுகின்றனர் தினம்தினம்...

திருப்பதியில் பெருமாளை பார்க்க போகிறோம் என்ற சந்தோஷத்தை விட அங்கே இடிபடும் படலம் நினைத்தாலே எனக்கு மயக்கம் வந்துவிடும்..... இப்ப அந்த பிரச்சனையே இல்லாம வீட்டுக்கு கிட்டயே நடந்து போகும் தூரத்திலேயே சந்தான பெருமாள் கோவிலில் அழகு அழகு பெருமாளும் பத்மாவதி அம்மையாரும் கொள்ளை அழகு..... அப்டியே போய் நிம்மதியா கண் மூடி அமரலாம் தரிசனம் முடிச்சிட்டு......

மக்கள் ஸ்வாமி பேரை சொல்லி கொள்ளை அடிப்பதும்.....
கோவில் பிரபல்யம் ஆவது ஆசாமிகளாலே என்பதும்......
எப்போதும் உணர்ந்த வார்த்தைகளே......
அருமையான சாட்டையடி வார்த்தைகள் இறைவனை வைத்து பிசினஸ் பேசும் ஜனங்களுக்கு.....
கடவுள் என்னிக்குமே ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அருள் பாலிக்கிறது, மனுஷன் தான் வகைப்பிரிக்கிறான்.....

அருமையான கவிதை வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 47
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 14, 2011 10:14 pm

மஞ்சுபாஷிணி wrote:
பிஜிராமன் wrote:சுற்றுலா தலமா...... இல்லை
கோடை வாசஸ்தலமா???
கும்பிடும் இடமா..... இல்லை
கூத்தடிக்கும் மடமா???
கடவுளுக்கு தான் மரியாதையா.... இல்லை
கோவில் புகழ் பெற்றதால்
கடவுளுக்கும் மரியாதையா???

வீட்டருகே இருக்கும் விநாயகன்
வெறுமனே இருக்க,
பிள்ளையார்பட்டி விநாயகன் மட்டும்
விமரிசையாக இருப்பதென்ன...

கடவுள் பொதுவானவனா..... இல்லை
வசதி படைத்தவரின்
தனியுடைமையா???
கும்பிடுபவன் அனைவரும் பக்தனா இல்லை,
சிறப்பு பூஜை போல
சிறப்பு பக்தன் என்றும் உளரோ???
கடவுள் இங்கு காட்சிப் பொருளானான்;
பக்தர்கள் அதற்கு காசு(காணிக்கை) கொடுக்கின்றனர்....

அவன் பேசியது இல்லை - ஆனால்
அவனைப் பற்றி பேசி,
மக்களை ஏமாற்றி, வாழ்பவர்கள் அதிகம்
பாவம் மக்கள்....
ஏமாளி அல்ல என்று கூறிக்கொண்டே
ஏமாறுகின்றனர் தினம்தினம்...

திருப்பதியில் பெருமாளை பார்க்க போகிறோம் என்ற சந்தோஷத்தை விட அங்கே இடிபடும் படலம் நினைத்தாலே எனக்கு மயக்கம் வந்துவிடும்..... இப்ப அந்த பிரச்சனையே இல்லாம வீட்டுக்கு கிட்டயே நடந்து போகும் தூரத்திலேயே சந்தான பெருமாள் கோவிலில் அழகு அழகு பெருமாளும் பத்மாவதி அம்மையாரும் கொள்ளை அழகு..... அப்டியே போய் நிம்மதியா கண் மூடி அமரலாம் தரிசனம் முடிச்சிட்டு......

மக்கள் ஸ்வாமி பேரை சொல்லி கொள்ளை அடிப்பதும்.....
கோவில் பிரபல்யம் ஆவது ஆசாமிகளாலே என்பதும்......
எப்போதும் உணர்ந்த வார்த்தைகளே......
அருமையான சாட்டையடி வார்த்தைகள் இறைவனை வைத்து பிசினஸ் பேசும் ஜனங்களுக்கு.....
கடவுள் என்னிக்குமே ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அருள் பாலிக்கிறது, மனுஷன் தான் வகைப்பிரிக்கிறான்.....

அருமையான கவிதை வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள்....


மிக்க நன்றி மஞ்சுபாஷினி.....
மிக சரியாக புரிந்து....மிக சரியான பின்னூட்டம் தந்துள்ளீர்கள்...
அந்த துயர சம்பவம் நடந்த பொது கடவுள் இருக்கிறாரா இல்லையாa என்ற கேள்வி என் மனதில் ஏலவில்லை.....மக்கள் யென் அந்தக் சில நாட்கள் மாடும் அந்த கோவில்களுக்கு சென்று இப்படி சிரம படுகிறார்கள் என்பதே......
கோவில் செல்வதே நிம்மதியாக இருபதற்கே....அது இப்போலுது மாறி விட்டது....
என் வீட்டில் என்னை திருப்பதியோ வேறு எந்த புகல் பெற்ற கோவிலுக்கோ கூப்பிட்டால் என் பதில் நான் வரவில்லை என்பது தான்........
எந்த கோவில் கூட்டம் குறைவாக உள்ளதோ அந்த கோவிலுக்கு செல்வதே என் விருப்பம் என் வழக்கமும் கூட....
மிக்க நன்றி மா..... கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக