புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_c10என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_m10என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_c10 
64 Posts - 50%
heezulia
என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_c10என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_m10என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_c10என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_m10என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_c10என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_m10என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_c10என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_m10என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_c10என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_m10என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_c10என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_m10என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_c10என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_m10என்ன தவறு செய்தார் கருணாநிதி  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன தவறு செய்தார் கருணாநிதி


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat May 14, 2011 3:33 pm

என்ன தவறு செய்தேன் ஏன் பழிக்காளானேன்
என்னாடு எம்மக்கள் இவர்க்கு எல்லாம்
இன்னா ஏதும் எண்ணாது
நன்னயம் செய்திட நானும் வந்தேன்

கனிமொழி அழகிரி உதயநிதி தயாநிதி
சன் கலைஞ்ர் மானாட மயிலாட
பாசக்கிளிகளும் பொன்னர் சங்கரும்
பாசத்தலைக்கு பாராட்டு விழாக்களும்

அப்பப்பா எத்தனை எத்தனை
அள்ளி அள்ளி விருந்து வைத்தேன்- குறைக்கு
ஆ ராசாவையும் பந்தி வைத்தேன்
சந்தி சிரித்திட தவறு என்ன செய்திட்டேன்

மக்களை பாதுகாக்க மக்களுக்கேவல் செய்தேன்
பயன் செய்தேன் நான் பெற்ற மக்களுக்கு
பலன்பெற்றார் பலகோடிப் பொன்னும் பொருளும்-இதில்
பழிப்பதற்க்கேதும் இல்லை புரிந்து கொள்வீர்

வண்ணத்தொலைக்காட்சி வாரித் தந்தோம்
மின்சாரம் எங்கே என்றால் நான் என்செய்வேன்
இலவசமாய் முட்டை தந்து சத்துணவிட்டேன்
இங்கே விலைவாசி உயர்வு என்றார் இரக்கமின்றி

ஒற்றை ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தந்தேன்
இலவச மின்சாரமும் விவசாயம் தழைத்தோங்க
இவர் பட்ட கடனெல்லாம் ரத்து செய்தேன்
உழவுக்கு ஆள் இல்லையாம் நான் என் செய்ய

கோடி கோடியாய் கொள்ளையடித்தோமாம்
கேடிகள் தாதா கொலை கட்டப்பஞ்சாயத்து
மிரட்டல்கள் விரட்டல்கள் உருட்டுக்கட்டைகள் ..........
மறந்துவீடு மீண்டும் வருவோம் ஐந்தாண்டு கழித்து

ஆடு புலி ஆட்டம் என்று அரசியலில் உண்டு
வெட்டுப்பட்டு நிற்கின்றோம் விழமாட்டோம்
சட்டென முடிவதற்க்குச் சடுகுடு ஆட்டமில்லை
வெட்டுவோம் காசு கொண்டு மீண்டும் வெல்வோம்

அப்துல்லாஹ் சார்
அல்கோபரிலிருந்து
















மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

என்ன தவறு செய்தார் கருணாநிதி  Aஎன்ன தவறு செய்தார் கருணாநிதி  Bஎன்ன தவறு செய்தார் கருணாநிதி  Dஎன்ன தவறு செய்தார் கருணாநிதி  Uஎன்ன தவறு செய்தார் கருணாநிதி  Lஎன்ன தவறு செய்தார் கருணாநிதி  Lஎன்ன தவறு செய்தார் கருணாநிதி  Aஎன்ன தவறு செய்தார் கருணாநிதி  H
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 14, 2011 3:37 pm

சூப்பருங்க
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 14, 2011 4:12 pm

முன்னால் முதல்வரின் எண்ணங்களை அழகிய கவியாக மாற்றிய அப்துல்லாஹ் சார் அவர்களுக்கு நன்றிநன்றி
akaleel wrote:
ஒற்றை ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தந்தேன்
இலவச மின்சாரமும் விவசாயம் தழைத்தோங்க
இவர் பட்ட கடனெல்லாம் ரத்து செய்தேன்
உழவுக்கு ஆள் இல்லையாம் நான் என் செய்ய
விவசாயம் அழிய காரணமாக இருந்ததே முன்னால் முதல்வர் கருணாநிதி தான் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்ற பெயரில் விவசாயதிற்க்கு சென்ற மக்களை எல்லாம் மாற்றினார்.மக்களுக்கும் இந்த பணியே பிடித்தது காரணம் வயல்களில் வேலை செய்தே ஆக வேண்டும் ஆனால் இதில் அவ்வாறு இல்லை குறிப்பிட்ட நேரம் பணி புரிந்தாலே போதும் ஊதியம் கிடைத்து விடும் வேலைகளும் விவசாயத்துடன் ஒப்பிடும் போது குறைவு.இந்த ஆட்சியில் ஆவது இத் திட்டதில் பணிபுரிந்தவர்களை வியாசயதிற்க்கு மாற்றினால் விவசாயம் செழிக்கும்...

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 14, 2011 5:36 pm

டைமிங் வரிகள் கலீல்.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என்ன தவறு செய்தார் கருணாநிதி  47
avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Sat May 14, 2011 5:45 pm

நச் வரிகள் . வாழ்த்துக்கள்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat May 14, 2011 7:40 pm

ரா.ரமேஷ்குமார் wrote:முன்னால் முதல்வரின் எண்ணங்களை அழகிய கவியாக மாற்றிய அப்துல்லாஹ் சார் அவர்களுக்கு நன்றிநன்றி
akaleel wrote:
ஒற்றை ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தந்தேன்
இலவச மின்சாரமும் விவசாயம் தழைத்தோங்க
இவர் பட்ட கடனெல்லாம் ரத்து செய்தேன்
உழவுக்கு ஆள் இல்லையாம் நான் என் செய்ய
விவசாயம் அழிய காரணமாக இருந்ததே முன்னால் முதல்வர் கருணாநிதி தான் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்ற பெயரில் விவசாயதிற்க்கு சென்ற மக்களை எல்லாம் மாற்றினார்.மக்களுக்கும் இந்த பணியே பிடித்தது காரணம் வயல்களில் வேலை செய்தே ஆக வேண்டும் ஆனால் இதில் அவ்வாறு இல்லை குறிப்பிட்ட நேரம் பணி புரிந்தாலே போதும் ஊதியம் கிடைத்து விடும் வேலைகளும் விவசாயத்துடன் ஒப்பிடும் போது குறைவு.இந்த ஆட்சியில் ஆவது இத் திட்டதில் பணிபுரிந்தவர்களை வியாசயதிற்க்கு மாற்றினால் விவசாயம் செழிக்கும்...


100 நாள் வேலயே வேண்டாம் என்கிறேன்.தமிழ் நாட்டு மக்கள் என்ன பிச்சைகாரர்களாகவா இருக்கிறார்கள்? மீன் கொடுக்க வேண்டாம்.பிடிக்க கற்று தாருங்கள் அது போதும்.பல மக்கள் இன்னும் மடையர்களாக இருக்கிறார்கள் என்பதற்க்கு போயஸ் கர்டன் முன்பு வாழ்க கோஷம் போட்டதே சான்று . மக்கள் தான் எஜமானர்கள் .என்றுதான் இந்த ஜென்மங்கள் உணர்வார்களோ .

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 14, 2011 7:47 pm

positivekarthick wrote:
100 நாள் வேலயே வேண்டாம் என்கிறேன்.தமிழ் நாட்டு மக்கள் என்ன பிச்சைகாரர்களாகவா இருக்கிறார்கள்? மீன் கொடுக்க வேண்டாம்.பிடிக்க கற்று தாருங்கள் அது போதும்.பல மக்கள் இன்னும் மடையர்களாக இருக்கிறார்கள் என்பதற்க்கு போயஸ் கர்டன் முன்பு வாழ்க கோஷம் போட்டதே சான்று . மக்கள் தான் எஜமானர்கள் .என்றுதான் இந்த ஜென்மங்கள் உணர்வார்களோ .
அண்ணா நானும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் வேண்டாம் என்று தான் கூறுகிறேன்புன்னகை .இத் திட்டத்தால் தான் வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் விவசாயம் நலிவடைகிறது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக