புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!!
Page 1 of 1 •
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இதற்கு முன் எந்தத் தேர்தல் முடிவுகளுக்காகவும் இத்தனை படபடப்போடு கழகத் தொண்டர்கள் காத்திருந்திருப்பார்களா என்று தெரியவில்லை.
தொண்டர்களை விடுங்கள்... சாமானிய மக்கள் தொடங்கி, அரசியல் விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள், சினிமாக்காரர்கள் என அனைத்துத் தரப்பினரும் பெரும் ஆர்வத்தோடு தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைக் காண காத்திருக்கிறார்கள்.
வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் முதல் சுற்று நிலவரமும், சிறிய தொகுதிகளின் முழு நிலவரம் மதியம் ஒரு மணியளவிலும் பெரிய தொகுதிகளின் முழு நிலவரம் மாலை 4 மணியளவிலும் தெரியும் என்று தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளார்கள். ஆனால் 11 மணிக்குள் எந்தக் கூட்டணிக்கு சாதகமான நிலை உள்ளது, யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற போக்கு (Trend) தெளிவாகத் தெரிந்துவிடும்.
இதுவரை நடந்த தேர்தல்களில் இதுதான் நிலை. ஆனால் இந்த முறை மட்டும் தேர்தலுக்கு முந்தைய பிந்தைய கணிப்புகள் அனைத்துமே எந்தக் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் என்பதில் இழுபறி நிலவுவதாகவே கூறுகின்றன.
எனவே திமுக - அதிமுக தலைமையிலான இரண்டு அணிகளுமே தங்கள் அணியே வெற்றிபெறும் என்று அதற்கான கொண்டாட்ட ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.
இதுவரை 6 எக்ஸிட் போல் முடிவுகள் வந்துள்ளன. இவற்றில் நக்கீரன், ஹெட்லைன்ஸ் டுடே, ஸ்டார் நியூஸ் ஆகியவற்றின் கருத்துக் கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாகவும், சிஎன்என் ஐபிஎன், நியூஸ் எக்ஸ், ஏசியாநெட் போன்றவை அதிமுகவுக்கு சாதகமாகவும் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளன.
எனவே தங்கள் அணிக்குதான் வெற்றி என்ற நம்பிக்கையில் இரண்டு அணிகளுமே தடபுடல் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.
திமுக - அதிமுக தொண்டர்கள்...
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வெள்ளிக்கிழமையன்று திமுக தொண்டர்கள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திலும், அதிமுக தொண்டர்கள் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமையகத்திலும் காலை 7 மணியளவிலிருந்தே வரத் தொடங்கிவிடுவார்கள்.
இந்தத் தொண்டர்கள் ஒவ்வொரு சுற்றுத் தேர்தல் முடிவுகளையும் தெரிந்துகொள்ளும் வண்ணம் இரண்டு கட்சிகளுமே தலைமையகத்தில் தேர்தல் முடிவுகளை ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து உள்ளன.
கட்சியின் தலைமை இந்த ஏற்பாடுகளைச் செய்துள்ள நிலையில் இரு அணியின் தொண்டர்களுமே வெற்றியைச் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர். வாணவேடிக்கை, பத்தாயிரம்வாலா பட்டாசுகளுடன், மேள தாளம் முழங்க இந்த வெற்றியை கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர்.
இன்னும் 18 மணிநேரம்தான்... யாருக்கு கொண்டாட்டம்.. யாருக்கு திண்டாட்டம் என்பது தெளிவாகிவிடும்!
நன்றி ஒன் இந்தியா
தொண்டர்களை விடுங்கள்... சாமானிய மக்கள் தொடங்கி, அரசியல் விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள், சினிமாக்காரர்கள் என அனைத்துத் தரப்பினரும் பெரும் ஆர்வத்தோடு தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைக் காண காத்திருக்கிறார்கள்.
வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் முதல் சுற்று நிலவரமும், சிறிய தொகுதிகளின் முழு நிலவரம் மதியம் ஒரு மணியளவிலும் பெரிய தொகுதிகளின் முழு நிலவரம் மாலை 4 மணியளவிலும் தெரியும் என்று தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளார்கள். ஆனால் 11 மணிக்குள் எந்தக் கூட்டணிக்கு சாதகமான நிலை உள்ளது, யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற போக்கு (Trend) தெளிவாகத் தெரிந்துவிடும்.
இதுவரை நடந்த தேர்தல்களில் இதுதான் நிலை. ஆனால் இந்த முறை மட்டும் தேர்தலுக்கு முந்தைய பிந்தைய கணிப்புகள் அனைத்துமே எந்தக் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் என்பதில் இழுபறி நிலவுவதாகவே கூறுகின்றன.
எனவே திமுக - அதிமுக தலைமையிலான இரண்டு அணிகளுமே தங்கள் அணியே வெற்றிபெறும் என்று அதற்கான கொண்டாட்ட ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.
இதுவரை 6 எக்ஸிட் போல் முடிவுகள் வந்துள்ளன. இவற்றில் நக்கீரன், ஹெட்லைன்ஸ் டுடே, ஸ்டார் நியூஸ் ஆகியவற்றின் கருத்துக் கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாகவும், சிஎன்என் ஐபிஎன், நியூஸ் எக்ஸ், ஏசியாநெட் போன்றவை அதிமுகவுக்கு சாதகமாகவும் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளன.
எனவே தங்கள் அணிக்குதான் வெற்றி என்ற நம்பிக்கையில் இரண்டு அணிகளுமே தடபுடல் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.
திமுக - அதிமுக தொண்டர்கள்...
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வெள்ளிக்கிழமையன்று திமுக தொண்டர்கள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திலும், அதிமுக தொண்டர்கள் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமையகத்திலும் காலை 7 மணியளவிலிருந்தே வரத் தொடங்கிவிடுவார்கள்.
இந்தத் தொண்டர்கள் ஒவ்வொரு சுற்றுத் தேர்தல் முடிவுகளையும் தெரிந்துகொள்ளும் வண்ணம் இரண்டு கட்சிகளுமே தலைமையகத்தில் தேர்தல் முடிவுகளை ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து உள்ளன.
கட்சியின் தலைமை இந்த ஏற்பாடுகளைச் செய்துள்ள நிலையில் இரு அணியின் தொண்டர்களுமே வெற்றியைச் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர். வாணவேடிக்கை, பத்தாயிரம்வாலா பட்டாசுகளுடன், மேள தாளம் முழங்க இந்த வெற்றியை கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர்.
இன்னும் 18 மணிநேரம்தான்... யாருக்கு கொண்டாட்டம்.. யாருக்கு திண்டாட்டம் என்பது தெளிவாகிவிடும்!
நன்றி ஒன் இந்தியா
- Thiraviamuruganபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011
சென்னை, மே 11: சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை நடக்க உள்ள நிலையில் திமுக - அதிமுக தலைமையிலான இரண்டு அணிகளுமே "வெற்றி' கொண்டாட்டத்திற்குத் தயாராகி வருகின்றன.
எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவு இந்தத் தேர்தலில் தமிழகத்தில் 78 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் முதல் சுற்று நிலவரமும், சிறிய தொகுதிகளின் முழு நிலவரம் மதியம் ஒரு மணியளவிலும் பெரிய தொகுதிகளின் முழு நிலவரம் மாலை 4 மணியளவிலும் தெரியும் என்று தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.
இந்த நிலையில் திமுக - அதிமுக தலைமையிலான இரண்டு அணிகளுமே தங்கள் அணிதான் வெற்றிபெறும் என்று அதற்கான கொண்டாட்ட ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.
கருத்துக் கணிப்பு: சி.என்.என். - ஐ.பி.என். தொலைக்காட்சி நடத்திய, வாக்குப் பதிவுக்குப் பிறகான கருத்துக் கணிப்பில் அதிமுக கூட்டணிக்கு 120- லிருந்து 130 தொகுதிகளிலும், திமுக கூட்டணிக்கு 102-லிருந்து 114 தொகுதிகளும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.
ஹெட்லைன்ஸ் டுடே - ஓ.ஆர்.ஜி. நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 115-லிருந்து 130 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணிக்கு 105 -லிருந்து 120 தொகுதிகளும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. இதைப்போல வேறு சில தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் நடத்திய கருத்துக் கணிப்புகளிலும் அதிமுக கூட்டணிதான் வெற்றிபெறும் என்றும், திமுக கூட்டணிதான் வெற்றிபெறும் என்றும் மாறி மாறி கருத்துகள் தெரிவித்து வருகின்றன.
இதில் தங்கள் அணிக்கு சாதகமாகத் தேர்தல் முடிவுகளைச் சொல்லும் நிறுவனங்களின் கணிப்புகளை நம்பி தாங்கள்தான் வெற்றிபெறுவோம் என்று இரண்டு அணிகளுமே சந்தோஷ மனநிலையோடு தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றன.
கொண்டாட்ட ஏற்பாடுகள்: வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வெள்ளிக்கிழமையன்று திமுக தொண்டர்கள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திலும், அதிமுக தொண்டர்கள் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமையகத்திலும் காலை 7 மணியளவிலிருந்தே வரத் தொடங்கிவிடுவார்கள். குவியும் இந்தத் தொண்டர்கள் ஒவ்வொரு சுற்றுத் தேர்தல் முடிவுகளையும் தெரிந்துகொள்ளும் வண்ணம் இரண்டு கட்சிகளுமே தலைமையகத்தில் தேர்தல் முடிவுகளை ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து உள்ளன.
கட்சியின் தலைமை இந்த ஏற்பாடுகளைச் செய்துள்ள நிலையில் இரு அணியின் தொண்டர்களுமே வெற்றியைச் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர்.வாணவேடிக்கை,ஆயிரம்வாலா பட்டாசுகளுடன், ஆட்டம்,பாட்டம் என அமர்க்களப்படுத்த திட்டமிட்டுள்ளனர். வெற்றி கொண்டாட்டத்துக்கு இரண்டு கட்சிகளுமே ஏற்பாடுகள் செய்துள்ள நிலையில் யாருடைய கொண்டாட்டம் நீடிக்கப்போகிறது என்பது வெள்ளிக்கிழமை பிற்பகலுக்கு மேல் தெளிவாகத் தெரிந்துவிடும்.
-நன்றி தினமணி
எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவு இந்தத் தேர்தலில் தமிழகத்தில் 78 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் முதல் சுற்று நிலவரமும், சிறிய தொகுதிகளின் முழு நிலவரம் மதியம் ஒரு மணியளவிலும் பெரிய தொகுதிகளின் முழு நிலவரம் மாலை 4 மணியளவிலும் தெரியும் என்று தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.
இந்த நிலையில் திமுக - அதிமுக தலைமையிலான இரண்டு அணிகளுமே தங்கள் அணிதான் வெற்றிபெறும் என்று அதற்கான கொண்டாட்ட ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.
கருத்துக் கணிப்பு: சி.என்.என். - ஐ.பி.என். தொலைக்காட்சி நடத்திய, வாக்குப் பதிவுக்குப் பிறகான கருத்துக் கணிப்பில் அதிமுக கூட்டணிக்கு 120- லிருந்து 130 தொகுதிகளிலும், திமுக கூட்டணிக்கு 102-லிருந்து 114 தொகுதிகளும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.
ஹெட்லைன்ஸ் டுடே - ஓ.ஆர்.ஜி. நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 115-லிருந்து 130 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணிக்கு 105 -லிருந்து 120 தொகுதிகளும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. இதைப்போல வேறு சில தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் நடத்திய கருத்துக் கணிப்புகளிலும் அதிமுக கூட்டணிதான் வெற்றிபெறும் என்றும், திமுக கூட்டணிதான் வெற்றிபெறும் என்றும் மாறி மாறி கருத்துகள் தெரிவித்து வருகின்றன.
இதில் தங்கள் அணிக்கு சாதகமாகத் தேர்தல் முடிவுகளைச் சொல்லும் நிறுவனங்களின் கணிப்புகளை நம்பி தாங்கள்தான் வெற்றிபெறுவோம் என்று இரண்டு அணிகளுமே சந்தோஷ மனநிலையோடு தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றன.
கொண்டாட்ட ஏற்பாடுகள்: வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வெள்ளிக்கிழமையன்று திமுக தொண்டர்கள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திலும், அதிமுக தொண்டர்கள் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமையகத்திலும் காலை 7 மணியளவிலிருந்தே வரத் தொடங்கிவிடுவார்கள். குவியும் இந்தத் தொண்டர்கள் ஒவ்வொரு சுற்றுத் தேர்தல் முடிவுகளையும் தெரிந்துகொள்ளும் வண்ணம் இரண்டு கட்சிகளுமே தலைமையகத்தில் தேர்தல் முடிவுகளை ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து உள்ளன.
கட்சியின் தலைமை இந்த ஏற்பாடுகளைச் செய்துள்ள நிலையில் இரு அணியின் தொண்டர்களுமே வெற்றியைச் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர்.வாணவேடிக்கை,ஆயிரம்வாலா பட்டாசுகளுடன், ஆட்டம்,பாட்டம் என அமர்க்களப்படுத்த திட்டமிட்டுள்ளனர். வெற்றி கொண்டாட்டத்துக்கு இரண்டு கட்சிகளுமே ஏற்பாடுகள் செய்துள்ள நிலையில் யாருடைய கொண்டாட்டம் நீடிக்கப்போகிறது என்பது வெள்ளிக்கிழமை பிற்பகலுக்கு மேல் தெளிவாகத் தெரிந்துவிடும்.
-நன்றி தினமணி
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நாளைக்கு தான் தமிழ்நாட்டின் தலையெழுத்து தெரியும்...
அம்மா வந்தா எனக்கு
தாத்தா வந்தா
அம்மா வந்தா எனக்கு
தாத்தா வந்தா
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிரியமான தோழி wrote:உமா wrote:நாளைக்கு தான் தமிழ்நாட்டின் தலையெழுத்து தெரியும்...
அம்மா வந்தா எனக்கு
தாத்தா வந்தா
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மக்களின் ஞாபக மறதிக்கு இதுவும் ஒரு காரணம்....
யார் வந்தாலும்......நாட்டின் தலை எழுத்து ?????????
யார் வந்தாலும்......நாட்டின் தலை எழுத்து ?????????
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|