புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிச்சாவின் தத்துவ மழை
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
First topic message reminder :
1.சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு.அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு.திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
2.நான் மாறும்போது தானும் மாறியும் நான் தலை அசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவை இல்லை.அதற்கு என் நிழலே போதும்.
3.யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்.கற்று கொடுப்பவர் எல்லாம் ஆசிரியர் அல்லர்.
4.வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
5.ஆயிரம் முறை சிந்தியுங்கள்.ஒரு முறை முடிவெடுங்கள்.
இப்படிக்கு
கிச்சா
தொடரும்
1.சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு.அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு.திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
2.நான் மாறும்போது தானும் மாறியும் நான் தலை அசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவை இல்லை.அதற்கு என் நிழலே போதும்.
3.யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்.கற்று கொடுப்பவர் எல்லாம் ஆசிரியர் அல்லர்.
4.வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
5.ஆயிரம் முறை சிந்தியுங்கள்.ஒரு முறை முடிவெடுங்கள்.
இப்படிக்கு
கிச்சா
தொடரும்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
kitcha wrote:தொடரும் தத்துவமழை -------
6. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், எவனோ அவனே சிறந்த மனிதனாகிறான்.
7. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலை கவனமாகச் செய் என்பற்கான எச்சரிக்கை.
8. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர் தான் கோழைத்தனம்.
9. பயம் தான் நம்மைப் பயமுறுத்துகிறது.பயத்தை உதறி எறிவோம்.
10. தன்னை ஒருவராலும் ஜெயிக்கவோ, ஏமாற்றவோ முடியாது எனச் செருக்கொடு இருப்பவனே தோல்வியையும் ஏமாற்றத்தையும் அடைகிறான்.
11. ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் (தம் பங்கை ) நடிக்கிறார்கள் .
12. சிலசமயங்களில் இழப்பு தான் பெரிய ஆதாயமாக இருக்கிறது.
13. முழுமையான மனிதர்கள் இருவர்.ஒருவர் இன்னும் பிறக்கவில்லை மற்றவர் இறந்துவிட்டார்.
14. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்.
15. ஓடுவதில் பயனில்லை.நேரத்தில் புறப்படுங்கள்.
16. உண்மை தனியாகச் செல்லும், வெல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்.
17. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்ளவேண்டும்.
18. பேசும் முன் கேளுங்கள். எழுதும் முன் யோசியுங்கள்.செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்.
19. நோயை விட அச்சமே அதிகம் கொள்ளும்.
20. கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை.சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்.
21. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.
இப்படிக்கு
கிச்சா
அருமை....அருமை....
நா இதை திருடி என் சிக்னஜர் ல போட்டுக்கவா
....
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
உமா wrote:kitcha wrote:தொடரும் தத்துவமழை -------
6. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், எவனோ அவனே சிறந்த மனிதனாகிறான்.
7. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலை கவனமாகச் செய் என்பற்கான எச்சரிக்கை.
8. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர் தான் கோழைத்தனம்.
9. பயம் தான் நம்மைப் பயமுறுத்துகிறது.பயத்தை உதறி எறிவோம்.
10. தன்னை ஒருவராலும் ஜெயிக்கவோ, ஏமாற்றவோ முடியாது எனச் செருக்கொடு இருப்பவனே தோல்வியையும் ஏமாற்றத்தையும் அடைகிறான்.
11. ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் (தம் பங்கை ) நடிக்கிறார்கள் .
12. சிலசமயங்களில் இழப்பு தான் பெரிய ஆதாயமாக இருக்கிறது.
13. முழுமையான மனிதர்கள் இருவர்.ஒருவர் இன்னும் பிறக்கவில்லை மற்றவர் இறந்துவிட்டார்.
14. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்.
15. ஓடுவதில் பயனில்லை.நேரத்தில் புறப்படுங்கள்.
16. உண்மை தனியாகச் செல்லும், வெல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்.
17. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்ளவேண்டும்.
18. பேசும் முன் கேளுங்கள். எழுதும் முன் யோசியுங்கள்.செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்.
19. நோயை விட அச்சமே அதிகம் கொள்ளும்.
20. கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை.சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்.
21. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.
இப்படிக்கு
கிச்சா
அருமை....அருமை....
நா இதை திருடி என் சிக்னஜர் ல போட்டுக்கவா
....
ஓ தாராளமாக
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
kitcha wrote:
அருமை....அருமை....
நா இதை திருடி என் சிக்னஜர் ல போட்டுக்கவா
....
ஓ தாராளமாக[/quote]
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
22. மனிதன் தனது மன நிலைகளை மாற்றிக்கொள்வதன் மூலம் தனது வாழ்க்கையை மாற்றிக்கொள்ளலாம்.
23. யார் சொல்வது சரி என்பதை விட எது சரி என்பதே முக்கியம்.
24. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை, ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை.
25. எல்லோரையும் நேசிப்பது கடினம்.ஆனால் பழகிக்கொள்ளுங்கள் அதுவே அவனை மனிதனாக்கும்.
26. பிறர் நம்மைச் சமாதானப் படுத்தவேண்டும் என்று எதிர் பார்க்காமல் நாம் பிறரை சமாதானப்படுத்த முயற்சிக்கவேண்டும்.
27. தேனீக்கள் கொட்டும் என்று அஞ்சினால் தேனின் சுவையை எப்படி அறிவது, அதுபோல் எந்த ஒரு முயற்சியும் இல்லாமல் வெற்றியை எப்படி அடைவது.
இப்படிக்கு
கிச்சா
23. யார் சொல்வது சரி என்பதை விட எது சரி என்பதே முக்கியம்.
24. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை, ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை.
25. எல்லோரையும் நேசிப்பது கடினம்.ஆனால் பழகிக்கொள்ளுங்கள் அதுவே அவனை மனிதனாக்கும்.
26. பிறர் நம்மைச் சமாதானப் படுத்தவேண்டும் என்று எதிர் பார்க்காமல் நாம் பிறரை சமாதானப்படுத்த முயற்சிக்கவேண்டும்.
27. தேனீக்கள் கொட்டும் என்று அஞ்சினால் தேனின் சுவையை எப்படி அறிவது, அதுபோல் எந்த ஒரு முயற்சியும் இல்லாமல் வெற்றியை எப்படி அடைவது.
இப்படிக்கு
கிச்சா
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|