புதிய பதிவுகள்
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_c10 
48 Posts - 33%
i6appar
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_c10 
48 Posts - 33%
i6appar
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_c10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_m10என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைத் தாலாட்ட வருவாளா?


   
   

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu May 12, 2011 6:24 am

First topic message reminder :

இது ஒரு காதல் கதை!


அவள் ஒரு அழகி!

எல்லாப் பெண்களுமே அழகுதான் என்றாலும், அவள் மட்டும் அற்புதமான அழகு!

நல்ல சிகப்பு, அவள் கலருக்குத் தகுந்தவாறு கிளிப் பச்சக் கலரில் சுடிதார் அணிந்திருந்தாள். சிரிக்கும் போது, இரண்டு கன்னங்களிலும் விழும் குழி அவளுக்கு மேலும்

அழகு சேர்த்தது. கீழ் உதட்டில் ஒரு சிறிய மச்சம். அவள் தன் உதட்டைக் கடித்து எச்சில் படுத்தும் போது, அந்த மச்சம் பளபளக்கும்! நீண்ட கூந்தல் இல்லை என்றாலும், நல்ல

அடர்த்தியாக இருக்கும்! தலை சீவுவாளா என்றே தெரியாது, எப்போதும் முடிகள் சிலிம்பலாக பறந்து கொண்டே இருக்கும். அதுதான் அவளுக்கு அழகு!

அவள்!... அவள் தான்!... அந்த அழகு தேவதை தான் என் காதலி!

அவள் பெயர் "......"
Spoiler:

சில சமயங்களில் அவள் என்னைக் காதலிக்கிறாளா? என்ற சந்தேகம் கூட வருவதுண்டு.

அவள் என்னைக் காதலிக்கும் அளவுக்கு, என்னிடம் அப்படி ஒன்றும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை!

எங்களின் முதல் சந்திப்பு ஒரு பேருந்து நிறுத்தத்தில் தான் ஆரம்பமானது. ஒருநாள் கல்லூரிக்கு செல்ல பேருந்திற்காகக் காத்திருந்தேன். நண்பர்கள் கூட யாரும் வரவில்லை.

கடிகாரத்தில் மணியைப் பார்த்து விட்டு, எதேச்சையாக திரும்பிய போது.....

அந்தக் கண்கள்!... அந்தக் காந்தக் கண்கள்!... என்னைப் பார்ப்பதைத் தடை செய்து கொண்டு வேறுபக்கம் திரும்பியது.

அவள் தான்! சாயம் எதுவும் பூசாத, தனது சிவந்த இதழ்களை எச்சில் படுத்திக் கொண்டாள். கழுத்தில் காதல் சின்னத்தைக் கொண்ட ஒரு செயின் மட்டும், மார்பகத்தில் மௌன

ராகம் பாடிக் கொண்டிருந்தது... காதில் இரண்டு தொங்கல்கள் காதல் ராகத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது... ஏனோ தெரியவில்லை, அவளை 'மீண்டும் ஒருமுறை பார்!'

என்று என் மனது கட்டளையிட்டது! என் மனதைக் கட்டுப் படுத்தினாலும், என் கண்கள் அந்தக் கண்களையே தேடிச்சென்றது!

ஆனால், நான் பார்க்கும் போதெல்லாம் அவள் தன் பார்வையைத் தடை செய்து கொண்டாள்... என்னாலும் கூட, அந்தக் கண்களை நேருக்கு நேர் சந்திக்க முடியவில்லை!

சிறிது நேரத்தில் பேருந்து வந்து விட, நான் ஏறிக் கொண்டேன். பேருந்தில் செல்லும் போது கூட எனக்கு அவள் நியாபகம் தான்!!..


தொடரும்...



என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 12, 2011 5:52 pm

ஒன்னும் புரியல இதுவும் நல்ல ஜடியா தான் சிரி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu May 12, 2011 5:55 pm

மகா பிரபு wrote:கதையை சீக்கிரம் தொடருங்கள். நீங்கள் நல்ல ரசிகன்.

puthuvaipraba wrote:ரசனை உள்ள ஆளு சார் நீங்க ... நல்லா வந்திருக்கு . தொடருங்க. தொடருங்க

ரசிகர்கள் அனைவரும்... ஈகரைக்கு மட்டும் சென்று நேரடியாகப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்... :வணக்கம்:



என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu May 12, 2011 5:57 pm

தாமு wrote: ஒன்னும் புரியல இதுவும் நல்ல ஜடியா தான் சிரி

ஹலோ... போலீஸ் ஸ்டேஷன்? அழுகை



என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 12, 2011 5:59 pm

முரளிராஜா wrote:குயிலன் தொடருங்கள் ஆவலோடு காத்திருக்கிறேன்
இது காதல் கதையா இல்லை காதல் அனுபவமா சிரி
இது உங்க அனுபவம் மாதிரி இருக்கே முரளி,அதுதான் இந்த ஆர்வமா



என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Uஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Dஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Aஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Yஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Aஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Sஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Uஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Dஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Hஎன்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 A
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu May 12, 2011 6:01 pm

பூஜிதா wrote:விரைவில் தொடரவும்

சின்றெல்லா wrote:இவ்ளோ சுஸ்ஸ்பென்ஸ்ஸ் - ஆ ஆ ஆ ???

தொடருங்கள் நண்பா.....


இவங்க ரெண்டு பேரையும் என்ன பண்ணுறது.....

சார்.. நம்ம அடுத்த கதைக்கு....

பேசிக் கிட்டே இருக்காதே, யாராவது புக் பண்ணுறதுக்குள்ள சீக்கிரம் கால் சீட் வாங்கிடு! :வணக்கம்:




என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 12, 2011 6:03 pm

ANTHAPPAARVAI wrote:
தாமு wrote: ஒன்னும் புரியல இதுவும் நல்ல ஜடியா தான் சிரி

ஹலோ... போலீஸ் ஸ்டேஷன்? அழுகை


பைத்தியம்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri May 13, 2011 5:50 am

தொடர்ச்சி-1......


அவளைப் பற்றிய ஒரு சிறிய கற்பனையில் நான் இருந்து கொண்டிருந்த போது, விசில் சத்தம் கேட்டு சுய நினைவுக்கு வந்தேன். பார்த்தால் நான் செல்ல வேண்டிய பேருந்து நகரத்

தொடங்கியது... உடனே, அவசர அவசரமாக ஓடிப்போய் பேருந்தில் ஏறிக்கொண்டேன். "ஐயோ... அவளைப் பார்க்காமலே வந்து விட்டோமே... இனிமேல் எப்போது அவளை

சந்திக்கப் போகிறோம்... இந்த சந்திப்பு எதற்காக நடந்தது...." என்றெல்லாம் என் மனது முழுக்க அவள் நிறைந்து போனாள்! அவள் நியாபகமாகவே சென்று கொண்டிருந்தேன்...

கண்டக்டர் டிக்கெட் போட ஆரம்பித்தார்...

நான் ஏறியது பின்னால் படியில், ஆனால் கூட்ட நெரிசல் காரணமாக, கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து முன் பகுதிக்குச் சென்று விட்டேன்.

அப்போது, "ஏம்மா! எல்லாருமே 50 , 100 ன்னு கொடுத்தா, நான் சில்லறைக்கு எங்கே போறது? சில்லறையாக் கொடுங்க!" என்று கண்டக்டர் கத்தினார்!

எனக்கு பயம் அதிகமானது... ஏனென்றால் என்னிடம் இருப்பது 500 ரூபாய் சலவை நோட்டு!

கண்டக்டர் என்னிடம் வந்த போது, தயங்கிக் கொண்டே "2.50 ஒண்ணு!" என்று 500 ரூபாயை அவருக்கு முன் நீட்டினேன். அவ்வளவுதான், அவரது கோபம் எல்லை மீறியது!

"ஏண்பா, உனக்குத் தனியா சொல்லனுமா? ஒரு தடவை சொன்னாப் புரியாது? நான் என்ன இங்கே உண்டியலா வச்சிருக்கேன்! 2.50 சில்லறை இருந்தா எடு, இல்லன்னா அடுத்த

ஸ்டாப்'ல ஏறங்கிக்க!" என்று எல்லோர் மீது இருந்த கோபத்தையும் என் மீது காட்டினார்.

அத்தனை பெண்கள் மத்தியில் அவர் அப்படி பேசியது எனக்கு அவமானமாக இருந்தது!

உடனே, பேருந்தில் தெரிந்த முகம் யாராவது இருக்கிறார்களா?... என்று தேடினேன்...

அப்போது....

அந்தக் கண்கள்! சற்று முன் நான் பார்த்த அதே கண்கள், என்னை பரிதாபத்தோடு பார்ப்பதை நான் உணர்ந்தேன்.

"அவளும் இதே பேருந்தில் தான் வருகிறாளா?" என்று மனம் துள்ளியது!

சற்று நேரம் தாமதித்து, மீண்டும் அவளைப் பார்த்தேன். நான் எதையோ கேட்கப் போகிறேன் என்ற எதிர் பார்ப்புடன் அவளும் என்னை

நோக்கினாள்....

"எக்ஸ்கியூஸ்மி!" என்றேன்.

உடனே அவள், "2.50 ரெண்டு குடுங்க!" என்று கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கி, ஒன்றை என்னிடம் கொடுத்தாள்!

டிக்கெட்டை வாங்கும் போது அவள் விரல்கள் என்னைத் தொடாதா... என்று எதிர் பார்த்து ஏமாந்தேன்!

சரி நன்றியாவது சொல்லலாம் என்று நான் நினைப்பதற்குள், அவள் அதை எதிர் பார்க்காமல் திரும்பிக் கொண்டாள்!

நானும் மௌனமானேன்!

பேருந்து சென்று கொண்டிருந்தது....

காற்றில் அசைந்த அவளது கூந்தல், கண்களில் மை எடுத்து, கன்னத்தில் கோலமிட்டது... தவறாகப் போடும் கோலத்தை திருத்துவது போல், அவளது பஞ்சு மிட்டாய் விரல்களால்

அதை சரி செய்து கொண்டாள்! ஒவ்வொரு முறை அப்படி செய்யும் போதும், அந்தக் கண்கள் என்னை பாதியாக விழுங்க முயற்சித்தது! நான் என்ன வேண்டாம் என்றா சொல்லப்

போகிறேன், முழுவதுமாகத்தான் பார்த்தால் என்ன?... என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

நான் நினைத்தது அவளுக்குப் புரிந்திருக்குமோ தெரியவில்லை, உடனே மூன்று வினாடிகள் என்னை முழுமையாகப் பார்த்தாள்!

ஆம்! இதுவரை அவள் என்னைப் பார்த்ததில், இந்த மூன்று வினாடிகள் என்பது மிகவும் அதிகமான நேரம் தான்!

இருவரது பார்வையும் அப்போது ஒரே நேர் கோட்டில் சந்தித்துக் கொண்டன...

ஆனால், "அந்தப் பார்வை" யில் நான் தான் கொஞ்சம் தடுமாறிப் போனேன்!

பெண்களின் அந்தப் பார்வைக்கு இவ்வளவு கூர்மை இருக்கும் என்பதை அன்றுதான் நான் புரிந்து கொண்டேன்.

அந்த நேரத்தில்....

"டிக்கெட்! டிக்கெட்! டிக்கெட்!" என்று கேட்டுக் கொண்டே வந்தார் கண்டக்டர்!

"ஏன் சார்! உங்ககிட்ட தான் அவ்வளவு டிக்கெட் இருக்கே.. அப்பறம் ஏன் இப்படி கெடந்து, அங்கயும் இங்கயும் அலையிறீங்க?" என்று ஒரு மாணவன் கிண்டல் செய்ய,

அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர். ஆனால், அந்த சிரிப்பை அடக்குவதற்காக, அவள் தனது உதடுகளைக் கடித்து... மெலிதாக உடம்பை வளைத்து, நெளித்து... கண்கள் பட பட

என்று அடித்துக் கொள்ள.... அவளது பார்வை பல இடங்களுக்கு வலுக்கட்டாயமாக சென்று வர... புன்னகை ததும்பி வழிந்துவிடும் அபாயத்தில் அவளது உதடுகள் துடிக்க...

அவள் மிகவும் சிரமப் பட்டுக் கொண்டிருந்தாள்!

அந்த சிரமத்திற்கு இடையிலும் அவள் என்னைப் பார்க்கத் தவறவில்லை!

அப்போது, நான் முழுமையாக அவளை உற்று நோக்கி... நானும் சிரிக்க மறந்து... எப்போது சிரிப்பாள் என்று அவளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது....

"ஏம்பா, இப்படி பொம்பளை மாதரி நெளியிர?" என்று ஒருவர் என்னைப் பார்த்துக் கேட்டார்.

அவர் கேட்டது தான் தாமதம், அதற்குள் அவள் சத்தமாக சிரித்தே விட்டாள்!

மொத்தப் பயணிகளும் அவளையே வெறித்துப் பார்த்தனர். எதற்கு சிரிக்கிறாள் என்பது தெரியாமலேயே "சின்னக் கவுண்டர்" விஜயகாந்தைப் போல் சிலர் சிரித்துக்

கொண்டிருந்தனர்... அவள் பார்வை என்னை கிண்டலாகப் பார்க்கத் தொடங்கியது... பிறகு தான் புரிந்தது, எப்போது சிரிப்பாள் என்று நான் அவளை உற்று நோக்கியதால் "அவள்

செய்ததைப் போலவே நானும் செய்து கொண்டிருந்திருக்கிறேன்" என்று!

ஆனால், அந்த சிரிப்பு தான் எனக்கும் அவளுக்கும் இடையில் இருந்த தூரம் குறையக் காரணமாக அமைந்தது! அதன் பிறகு, ஏதோ 10 வருடங்கள் நெருங்கிப் பழகியதைப்

போன்ற ஒரு உணர்வும் எனக்கு ஏற்பட்டது! இனிமேல் அவளுடன் எளிதில் பேசி விடலாம், அவள் பெயர் என்ன என்பதையும் தைரியமாகக் கேட்டு விடலாம் என்று நான்

சந்தோஷப் பட்டுக் கொண்டிருந்தேன்... ஆனால், அது நீடிப்பதற்குள் கல்லூரி நிறுத்தம் வந்துவிட, நான் இறங்கத் தயாரானேன்...... மீண்டும் அவளை எப்போது சந்திக்கப்

போகிறேன் என்ற கவலையுடன்!

Spoiler:
1008

தொடரும்...



என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 13, 2011 7:38 am

அட போப்பா. நமக்கு கல்லூரியா முக்கியம். போயி போன் நம்பரை வாங்குங்க முதல்ல.

சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Fri May 13, 2011 8:00 am

அருமயான... வரிகள்.. நண்பா...
1000 முறை படிதாலும் ரசிக்கும்படியாக இருக்கிறது... சூப்பருங்க ..



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 13, 2011 8:17 am

குயிலனின் கவிதைகளை மட்டுமே ரசித்து வந்த ஈகரை உறவுகளுக்கு, கதை எழுதும் கலையிலும் வல்லவர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்!

மிகவும் சிறப்பாகச் செல்கிறது! தொடருங்கள் குயிலன்!



என்னைத் தாலாட்ட வருவாளா? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக