புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழிவறைக்கு செல்வதின் ஒழுங்கு முறைகள் Poll_c10கழிவறைக்கு செல்வதின் ஒழுங்கு முறைகள் Poll_m10கழிவறைக்கு செல்வதின் ஒழுங்கு முறைகள் Poll_c10 
37 Posts - 82%
heezulia
கழிவறைக்கு செல்வதின் ஒழுங்கு முறைகள் Poll_c10கழிவறைக்கு செல்வதின் ஒழுங்கு முறைகள் Poll_m10கழிவறைக்கு செல்வதின் ஒழுங்கு முறைகள் Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
கழிவறைக்கு செல்வதின் ஒழுங்கு முறைகள் Poll_c10கழிவறைக்கு செல்வதின் ஒழுங்கு முறைகள் Poll_m10கழிவறைக்கு செல்வதின் ஒழுங்கு முறைகள் Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
கழிவறைக்கு செல்வதின் ஒழுங்கு முறைகள் Poll_c10கழிவறைக்கு செல்வதின் ஒழுங்கு முறைகள் Poll_m10கழிவறைக்கு செல்வதின் ஒழுங்கு முறைகள் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கழிவறைக்கு செல்வதின் ஒழுங்கு முறைகள் Poll_c10கழிவறைக்கு செல்வதின் ஒழுங்கு முறைகள் Poll_m10கழிவறைக்கு செல்வதின் ஒழுங்கு முறைகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கழிவறைக்கு செல்வதின் ஒழுங்கு முறைகள்


   
   
முஹம்மத்
முஹம்மத்
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 03/05/2011
http://www.tndawa.blogspot.com

Postமுஹம்மத் Wed May 11, 2011 7:23 pm

http://tndawa.blogspot.com/2011/03/blog-post_17.htmlஇஸ்லாம் என்றால் ஐவேளைத் தொழுவது ரமாலானில் நோன்பு நோர்ப்பது முடிந்தால் ஹஜ் செய்வது இவை மட்டும் தான் என்று பெரும்பான்மை முஸ்லிம்கள் கருதுகின்றனர் .மற்றவிஷயங்கள் எல்லாம் உலகம் சம்பந்தப்பட்டவை.இஸ்லாம் இதில் தலையிடுவதில்லை என எண்ணுகின்றனர்.



மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 11, 2011 8:23 pm

நிறைய நல்லவிஷயங்களை நான் இஸ்லாத்திலும் கண்டிருக்கிறேன்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கழிவறைக்கு செல்வதின் ஒழுங்கு முறைகள் 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 11, 2011 8:28 pm

செய்தியை முழுமையான பதிவாகக் கொடுங்கள் நண்பரே..!

இணையதளத்தின் முகவரி தராமல் முழுமையாக அதனைப்பதிந்து இறுதியில் எங்கிருந்து எடுத்தீர்களோ அந்த தளத்திற்கு நன்றி கூறிவிடுங்கள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 11, 2011 9:02 pm

mmohammed wrote:http://tndawa.blogspot.com/2011/03/blog-post_17.htmlஇஸ்லாம் என்றால் ஐவேளைத் தொழுவது ரமாலானில் நோன்பு நோர்ப்பது முடிந்தால் ஹஜ் செய்வது இவை மட்டும் தான் என்று பெரும்பான்மை முஸ்லிம்கள் கருதுகின்றனர் .மற்றவிஷயங்கள் எல்லாம் உலகம் சம்பந்தப்பட்டவை.இஸ்லாம் இதில் தலையிடுவதில்லை என எண்ணுகின்றனர்.



கழிவறைக்கு செல்வதின் ஒழுங்கு முறைகள்


நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகத்தில் இஸ்லாத்தின் சட்டங்களை எடுத்துச் சொல்லி 1430 ஆண்டுகளுக்கு மேல் சென்றுவிட்டன இருப்பினும் இஸ்லாத்தை ஏற்றுகொண்ட முஸ்லிம்கள் இஸ்லாத்தின் முழுமையான சட்டங்களை தெரிந்து கொள்ளவில்லை
.

இஸ்லாம் என்றால் ஐவேளைத் தொழுவது ரமாலானில் நோன்பு நோர்ப்பது முடிந்தால் ஹஜ் செய்வது இவை மட்டும் தான் என்று பெரும்பான்மை முஸ்லிம்கள் கருதுகின்றனர் .மற்றவிஷயங்கள் எல்லாம் உலகம் சம்பந்தப்பட்டவை.இஸ்லாம் இதில் தலையிடுவதில்லை என எண்ணுகின்றனர்.

இவர்களின் இந்த எண்ணங்களுக்கு மாறாக மனித சமுதாயத்திற்கு ஏற்ப்படக்கூடிய
அனைத்து விஷயங்களுக்கும் இஸ்லாம் தீர்வு தருகிறது. அனைத்து விஷயங்களையுமே இஸ்லாத்தின் அடிப்படையிலேயே செய்ய வேண்டும் என கட்டளையிடுகிறது.

இப்படி இஸ்லாத்திலுள்ள இன்றைய சமுதாயம் மறந்துவிட்ட, அலட்சியப்படுத்திய, பல விஷயங்களில் இங்கு நாம் காணவிருப்பது
கழிவறைக்கு செல்வதின் ஒழுங்கு முறைகள்...

1 . அல்லாஹ் பெயர் கொண்ட பொருட்களை கழிவறைக்குள் செல்லும் போது கொண்டு செல்லக்கூடாது. ரஸூல்(ஸல்) அவர்கள் கழிவறைக்குள் செல்லுவதற்கு முன் தன் விரலில் அணிந்து இருந்த மோதிரத்தை
கழட்டிவைத்துவிட்டு தான் செல்வார்கள் அந்த மோதிரத்தில் முஹம்மது ரஸூலில்லாஹ் என்று பொறிக்கப்பட்டு இருந்தது ... அபுதாவூத்

இக்கட்டான சில சந்தர்பங்களில் அவற்றை எடுத்துக்கொண்டுதான் போக
வேண்டும் என்ற நிலை ஏற்ப்பட்டால் அல்லாஹ் பெயர் வெளியே தெரியாத
நிலையில் போக வேண்டும் .

2 . மக்களின் பார்வையில் படாமல் மறைவாக போக வேண்டும் ..அபுதாவூத்

3 . உள்ளே செல்வதற்கு முன் துஆ ஓத வேண்டும்
" அல்லாஹும்ம இன்னி அவுஃதுபிக்க மினல் ஃகுபுஃதி வல் கபாஇஃதி "
யா அல்லாஹ் ஆண் பெண் ஷைத்தான்களிடமிருந்து பாதுகாவல் தேடுகிறேன் .என்று ஓதி விட்டு இடது காலை முன் வைத்து போக வேண்டும் . ..புஹாரி, முஸ்லிம்.

4 . கழிவறைக்கு உள்ளே சென்ற பிறகுதான் ஆடைகளை உயர்த்தவேண்டுமே
தவிர கழிவறைக்கு உள்ளே செல்வதற்கு முன் வெளியிளிருந்தே ஆடையை
உயர்த்திக்கொண்டு செல்லக்கூடாது ..அபுதாவூத் -

ஒரு பெண்ணுக்கு எவ்வாறு முன் கை முகம் தவிர மற்ற அனைத்து பாகங்களும் மறைக்கப்பட வேண்டுமோ அதே போன்று ஒவ்வொரு ஆண்களும் தங்கள் தொப்புள் முதல் முட்டிகால் வரை மறக்கப்பட வேண்டும் எனவே வெளியில் இருந்து ஆடையை உயர்த்துவதினால் நம்முடைய அவ்ரத்கள்(மறைக்கப்படவேண்டிய பாகம்) வெளியே தெரிய வாய்ப்பு உள்ளது .

5 . கழிவறையில் உட்காரும் போது கிப்லாவை முன்னோக்காமலும் பின்னோக்காமலும் இருப்பது சிறந்தது .

6 . மனிதர்கள் நடமாடும் இடங்களிலும் மரத்தடி நிழல்களிலும் மலம் ஜலம் கழிப்பதை
தவிர்த்துக்கொள்ள வேண்டும் .நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்

" இரண்டு நபர்கள்ம ற்றவர்களின் சாபத்திற்கு பயந்துக் கொள்ளட்டும் என்று
சொன்னார்கள் அந்த இரண்டு நபர் யார் என்று
நபி ( ஸல் ) அவர்களிடம் கேட்கப்பட்டது அதற்க்கு அவர்கள் அந்த இரண்டு நபர்கள் யார் என்றால் மனிதர்கள் நடமாடும் இடங்களிலும்
மரத்தடி நிழல்களிலும் மலம் ஜலம் கழிக்கக்கூடியவர்கள். அறிவிப்பவர் அபூ ஹுரைரா ( ரலி ) முஸ்லிம்

7 . கழிவுகளை இறக்கக்கூடிய ( உட்காரும்) இடம் பள்ளமானதாகவும்
மிருதுவானதாகவும் இருக்கவேண்டும் அறிவிப்பவர் இப்னு அப்பாஸ்( ரலி ) முஸ்லிம்

8.கழிவறைக்குள் நுழைந்து விட்டால் பேசுவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் அறிவிப்பவர் இப்னு உமர் ( ரலி ) முஸ்லிம்

9.தேங்கி நிற்கும் தண்ணீரில் மலம்ஜலம் கழிக்கக்கூடாது புஹாரி முஸ்லிம்

10 . குளிக்கும் இடத்திலேயே சிறு நீர் கழித்துவிட்டு குளிக்கக்கூடாது ஏன்
என்றால் நாம் குளிக்கும் போது அவை நம் உடலில் பட வாய்ப்பு உள்ளது . அபூ தாவூத்

11 .மர்ம உறுப்பை வலது கையால் தொடக்கூடாது . முஸ்லிம்

12 . சிறுநீர் கழித்துவிட்டு விட்டை மற்றும் எலும்பைக் கொண்டு சுத்தம் செய்யக்கூடாது ஏன் என்றால் இவை ஜின்களுக்கு உணவுகளாக உள்ளது முஸ்லிம்

13 .கல் மற்றும் நீரை உறிஞ்சக்கூடியவற்றை கொண்டு சுத்தம் செய்யும்போது மூன்று முறைக்கு குறையாமல் செய்வது சிறந்தது .முஸ்லிம்-அபூதாவூத்

14 .தூங்கி எழுந்ததும் இரு கைகளையும் கழுவாமல் எதிலும் கையை போடக்கூடாது .புஹாரி

15.முன் பின் துவாரங்களில் இருந்து எது வந்தாலும் அவை நஜீஸ் அசுத்தம் எனவே அவற்றை சுத்தம் செய்ய வேண்டும் விந்தைத்தவிர மணி விந்து அசுத்தம் இல்லை மறுப்பினும் விந்து வெளிப்பட்டால் குளிப்பு கடமையாகிவிடும் .

16.எதைக்கொண்டு சுத்தம் செய்தாலும் அவற்றை ஒற்றைப் படையாக செய்ய வேண்டும் முஸ்லிம்

17 . மலம் ஜலம் கழித்துவிட்டு சுத்தம் செய்த பிறகு அந்த கையை முதலில் மண் கொண்டு சுத்தம் செய்துவிட்டு பின் தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும் . அபூதாவூத்

18 .கழிவறைகள் ஷைத்தான்களின் இருப்பிடமாக இருப்பதால் அதிக நேரம் உள்ளே இருக்காமல் நம் தேவைகளை முடித்துவிட்டு விரைவாக வெளியே வந்துவிட வேண்டும் .

19 .கழிவறையில் இருந்து வெளியே வரும் போது வலது காலை முன் வைத்து வெளியே வரவேண்டும் பிறகு " குஃப்ரானக் " ( யா அல்லாஹ் என் பாவங்களை மன்னிப்பாயாக ) என்ற துஆ வை ஓத வேண்டும் .

எனவே அன்புச் சகோதரர்களே நம் அன்றாட வாழ்கையில் நடைமுறை படுத்த வேண்டிய இது போன்ற சிறுசிறு விஷங்களை வெறும் சுன்னத்தானக் காரியம்தானே என்று எண்ணி விட்டு விடாமல் சுன்னத்துகளையும் பேணி நடக்கக்கூடிய நன் மக்களாக நம் அனைவரையும் ஆக்கி அருள்வானாக !!!!!



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கழிவறைக்கு செல்வதின் ஒழுங்கு முறைகள் Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக