புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவில் விழாவில் நூதனம் Poll_c10கோவில் விழாவில் நூதனம் Poll_m10கோவில் விழாவில் நூதனம் Poll_c10 
91 Posts - 63%
heezulia
கோவில் விழாவில் நூதனம் Poll_c10கோவில் விழாவில் நூதனம் Poll_m10கோவில் விழாவில் நூதனம் Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
கோவில் விழாவில் நூதனம் Poll_c10கோவில் விழாவில் நூதனம் Poll_m10கோவில் விழாவில் நூதனம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கோவில் விழாவில் நூதனம் Poll_c10கோவில் விழாவில் நூதனம் Poll_m10கோவில் விழாவில் நூதனம் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
கோவில் விழாவில் நூதனம் Poll_c10கோவில் விழாவில் நூதனம் Poll_m10கோவில் விழாவில் நூதனம் Poll_c10 
1 Post - 1%
viyasan
கோவில் விழாவில் நூதனம் Poll_c10கோவில் விழாவில் நூதனம் Poll_m10கோவில் விழாவில் நூதனம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
கோவில் விழாவில் நூதனம் Poll_c10கோவில் விழாவில் நூதனம் Poll_m10கோவில் விழாவில் நூதனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவில் விழாவில் நூதனம் Poll_c10கோவில் விழாவில் நூதனம் Poll_m10கோவில் விழாவில் நூதனம் Poll_c10 
283 Posts - 45%
heezulia
கோவில் விழாவில் நூதனம் Poll_c10கோவில் விழாவில் நூதனம் Poll_m10கோவில் விழாவில் நூதனம் Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
கோவில் விழாவில் நூதனம் Poll_c10கோவில் விழாவில் நூதனம் Poll_m10கோவில் விழாவில் நூதனம் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோவில் விழாவில் நூதனம் Poll_c10கோவில் விழாவில் நூதனம் Poll_m10கோவில் விழாவில் நூதனம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கோவில் விழாவில் நூதனம் Poll_c10கோவில் விழாவில் நூதனம் Poll_m10கோவில் விழாவில் நூதனம் Poll_c10 
19 Posts - 3%
prajai
கோவில் விழாவில் நூதனம் Poll_c10கோவில் விழாவில் நூதனம் Poll_m10கோவில் விழாவில் நூதனம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கோவில் விழாவில் நூதனம் Poll_c10கோவில் விழாவில் நூதனம் Poll_m10கோவில் விழாவில் நூதனம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கோவில் விழாவில் நூதனம் Poll_c10கோவில் விழாவில் நூதனம் Poll_m10கோவில் விழாவில் நூதனம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கோவில் விழாவில் நூதனம் Poll_c10கோவில் விழாவில் நூதனம் Poll_m10கோவில் விழாவில் நூதனம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கோவில் விழாவில் நூதனம் Poll_c10கோவில் விழாவில் நூதனம் Poll_m10கோவில் விழாவில் நூதனம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவில் விழாவில் நூதனம்


   
   
Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

PostThiraviamurugan Wed May 11, 2011 7:19 pm

பழமையும், பாரம்பரியமும் கொண்ட தமிழகத்தில் என்னதான் விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டாலும் இன்னமும் ஆண்டாண்டு காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் கோவில் விழாக்கள், கலாச்சாரங்கள் மாறாமல் தொன்று தொட்டு வருகிறது.


பொதுவாகவே திருமண வயது அடைந்தவுடன் தங்களது மகன், மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பெற்றோர் பாடாய்படுவார்கள். அதுவும் அவர்களுக்கு பிடித்த வரன்கள் கிடைக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பது உண்டு. இதற்காக தெரிந்தவர்கள், புரோக்கர்கள் என பெண், மாப்பிள்ளை தேடி பெற்றோர் நடையாய், நடந்து வருகிறார்கள்.

ஆனால் சேலம் மாவட்டத்தில் கோவில் விழாவில் ஒரு நூதன முறையாக விரும்பிய பெண்களை வாலிபர்கள் தேர்வு செய்யும் ஒரு வினோத நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு விரும்பிய பெண்களை தேர்வு செய்தனர். இந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ளது பெரமனூர் கிராமம். இந்த கிராமத்தில் புகழ்பெற்ற மகாசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் இங்கு திருவிழா வெகுவிமரிசையாக நடத்தப்படும். அதே போல் இந்தாண்டும் கடந்த மாதம் 28-ந் தேதி பூச்சாட்டுதலுடன் கோவில் திருவிழா தொடங்கியது. இதையொட்டி தினந்தோறும் காலை, மாலை நேரத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு வந்தது.

விழாவின் 15-ம் நாளில் பெண் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக ஊரில் உள்ள திருமணம் ஆகாத ஏராளமான இளைஞர்கள் புத்தாடை அணிந்து கொண்டு காலை நேரத்திலேயே கோவில் அருகே திரண்டு நின்றனர். பெரமனூர், களரம்பட்டி, நத்தமேடு, பள்ளிதெருப்பட்டி, உலகரை மேடு, கோம்பைக்காடு ஆகிய கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட திருமண வயதை அடைந்த பெண்கள் புத்தாடை அணிந்து, அலங்காரம் செய்து கொண்டு மாவிளக்கு தாம்பூலம் எடுத்துக் கொண்டு வந்தனர்.

அனைத்து பெண்களின் தாம்பூல தட்டிலும் ஒரே வகையான ரசத்தாளி ரக வாழைப்பழம் வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் ஊர்வலம் தொடங்கியதும் பெண்கள் மாவிளக்கு எடுத்துக் கொண்டு வந்தனர். அப்போது இளைஞர்கள் சிலர் தங்களுக்கு விருப்பப்பட்ட பெண்களை தேர்வு செய்தனர். இளைஞர்கள் தங்களுக்கு பிடித்த பெண்ணின் தட்டில் இருந்த ஒரு வாழைப்பழத்தை எடுத்தனர்.

இதே போல் ஏராளமான இளைஞர்கள் பெண் பார்க்கும் நிகழ்ச்சியில் தங்களுக்கு பிடித்த பெண்களை தேர்வு செய்தனர். எந்த பெண்ணின் தட்டில் இருந்து வாழைப்பழம் எடுத்தோம் என்று இளைஞர்கள் தங்களது பெற்றோரிடம் தெரிவிப்பார்கள். பின்னர் பெற்றோர் பெண் வீட்டுக்கு சென்று முறைப்படி பெண் கேட்பார்கள். இதில் பிடித்து போனால் திருமணம் செய்து வைப்பார்கள்.

இன்று நடந்த விழாவில் பல இளைஞர்கள் பெண்களை போட்டி போட்டு தேர்வு செய்தனர். இவ்வாறு வாழைப்பழம் எடுத்து திருமணம் செய்து கொண்டால் அந்த தம்பதியினர் அடுத்த கோவில் பண்டிகையில் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். கடந்த ஆண்டு நடந்த விழாவில் திருமணம் செய்த தம்பதிகள் இந்தாண்டு பொங்கல் வைத்து வழிப்பட்டனர். இந்த நூதன நிகழ்ச்சியை ஏராளமான பேர் பார்வையிட்டனர். -நன்றி மாலை மலர்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 11, 2011 7:36 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கோவில் விழாவில் நூதனம் Scaled.php?server=706&filename=purple11
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 11, 2011 7:42 pm

சுயம்வரம்......



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கோவில் விழாவில் நூதனம் 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக