புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவில் விழாவில் நூதனம் Poll_c10கோவில் விழாவில் நூதனம் Poll_m10கோவில் விழாவில் நூதனம் Poll_c10 
60 Posts - 48%
heezulia
கோவில் விழாவில் நூதனம் Poll_c10கோவில் விழாவில் நூதனம் Poll_m10கோவில் விழாவில் நூதனம் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
கோவில் விழாவில் நூதனம் Poll_c10கோவில் விழாவில் நூதனம் Poll_m10கோவில் விழாவில் நூதனம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கோவில் விழாவில் நூதனம் Poll_c10கோவில் விழாவில் நூதனம் Poll_m10கோவில் விழாவில் நூதனம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கோவில் விழாவில் நூதனம் Poll_c10கோவில் விழாவில் நூதனம் Poll_m10கோவில் விழாவில் நூதனம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கோவில் விழாவில் நூதனம் Poll_c10கோவில் விழாவில் நூதனம் Poll_m10கோவில் விழாவில் நூதனம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கோவில் விழாவில் நூதனம் Poll_c10கோவில் விழாவில் நூதனம் Poll_m10கோவில் விழாவில் நூதனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோவில் விழாவில் நூதனம் Poll_c10கோவில் விழாவில் நூதனம் Poll_m10கோவில் விழாவில் நூதனம் Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
கோவில் விழாவில் நூதனம் Poll_c10கோவில் விழாவில் நூதனம் Poll_m10கோவில் விழாவில் நூதனம் Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
கோவில் விழாவில் நூதனம் Poll_c10கோவில் விழாவில் நூதனம் Poll_m10கோவில் விழாவில் நூதனம் Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
கோவில் விழாவில் நூதனம் Poll_c10கோவில் விழாவில் நூதனம் Poll_m10கோவில் விழாவில் நூதனம் Poll_c10 
17 Posts - 2%
prajai
கோவில் விழாவில் நூதனம் Poll_c10கோவில் விழாவில் நூதனம் Poll_m10கோவில் விழாவில் நூதனம் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கோவில் விழாவில் நூதனம் Poll_c10கோவில் விழாவில் நூதனம் Poll_m10கோவில் விழாவில் நூதனம் Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
கோவில் விழாவில் நூதனம் Poll_c10கோவில் விழாவில் நூதனம் Poll_m10கோவில் விழாவில் நூதனம் Poll_c10 
5 Posts - 1%
Jenila
கோவில் விழாவில் நூதனம் Poll_c10கோவில் விழாவில் நூதனம் Poll_m10கோவில் விழாவில் நூதனம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கோவில் விழாவில் நூதனம் Poll_c10கோவில் விழாவில் நூதனம் Poll_m10கோவில் விழாவில் நூதனம் Poll_c10 
4 Posts - 1%
jairam
கோவில் விழாவில் நூதனம் Poll_c10கோவில் விழாவில் நூதனம் Poll_m10கோவில் விழாவில் நூதனம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவில் விழாவில் நூதனம்


   
   
Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

PostThiraviamurugan Wed May 11, 2011 7:19 pm

பழமையும், பாரம்பரியமும் கொண்ட தமிழகத்தில் என்னதான் விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டாலும் இன்னமும் ஆண்டாண்டு காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் கோவில் விழாக்கள், கலாச்சாரங்கள் மாறாமல் தொன்று தொட்டு வருகிறது.


பொதுவாகவே திருமண வயது அடைந்தவுடன் தங்களது மகன், மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பெற்றோர் பாடாய்படுவார்கள். அதுவும் அவர்களுக்கு பிடித்த வரன்கள் கிடைக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பது உண்டு. இதற்காக தெரிந்தவர்கள், புரோக்கர்கள் என பெண், மாப்பிள்ளை தேடி பெற்றோர் நடையாய், நடந்து வருகிறார்கள்.

ஆனால் சேலம் மாவட்டத்தில் கோவில் விழாவில் ஒரு நூதன முறையாக விரும்பிய பெண்களை வாலிபர்கள் தேர்வு செய்யும் ஒரு வினோத நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு விரும்பிய பெண்களை தேர்வு செய்தனர். இந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ளது பெரமனூர் கிராமம். இந்த கிராமத்தில் புகழ்பெற்ற மகாசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் இங்கு திருவிழா வெகுவிமரிசையாக நடத்தப்படும். அதே போல் இந்தாண்டும் கடந்த மாதம் 28-ந் தேதி பூச்சாட்டுதலுடன் கோவில் திருவிழா தொடங்கியது. இதையொட்டி தினந்தோறும் காலை, மாலை நேரத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு வந்தது.

விழாவின் 15-ம் நாளில் பெண் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக ஊரில் உள்ள திருமணம் ஆகாத ஏராளமான இளைஞர்கள் புத்தாடை அணிந்து கொண்டு காலை நேரத்திலேயே கோவில் அருகே திரண்டு நின்றனர். பெரமனூர், களரம்பட்டி, நத்தமேடு, பள்ளிதெருப்பட்டி, உலகரை மேடு, கோம்பைக்காடு ஆகிய கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட திருமண வயதை அடைந்த பெண்கள் புத்தாடை அணிந்து, அலங்காரம் செய்து கொண்டு மாவிளக்கு தாம்பூலம் எடுத்துக் கொண்டு வந்தனர்.

அனைத்து பெண்களின் தாம்பூல தட்டிலும் ஒரே வகையான ரசத்தாளி ரக வாழைப்பழம் வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் ஊர்வலம் தொடங்கியதும் பெண்கள் மாவிளக்கு எடுத்துக் கொண்டு வந்தனர். அப்போது இளைஞர்கள் சிலர் தங்களுக்கு விருப்பப்பட்ட பெண்களை தேர்வு செய்தனர். இளைஞர்கள் தங்களுக்கு பிடித்த பெண்ணின் தட்டில் இருந்த ஒரு வாழைப்பழத்தை எடுத்தனர்.

இதே போல் ஏராளமான இளைஞர்கள் பெண் பார்க்கும் நிகழ்ச்சியில் தங்களுக்கு பிடித்த பெண்களை தேர்வு செய்தனர். எந்த பெண்ணின் தட்டில் இருந்து வாழைப்பழம் எடுத்தோம் என்று இளைஞர்கள் தங்களது பெற்றோரிடம் தெரிவிப்பார்கள். பின்னர் பெற்றோர் பெண் வீட்டுக்கு சென்று முறைப்படி பெண் கேட்பார்கள். இதில் பிடித்து போனால் திருமணம் செய்து வைப்பார்கள்.

இன்று நடந்த விழாவில் பல இளைஞர்கள் பெண்களை போட்டி போட்டு தேர்வு செய்தனர். இவ்வாறு வாழைப்பழம் எடுத்து திருமணம் செய்து கொண்டால் அந்த தம்பதியினர் அடுத்த கோவில் பண்டிகையில் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். கடந்த ஆண்டு நடந்த விழாவில் திருமணம் செய்த தம்பதிகள் இந்தாண்டு பொங்கல் வைத்து வழிப்பட்டனர். இந்த நூதன நிகழ்ச்சியை ஏராளமான பேர் பார்வையிட்டனர். -நன்றி மாலை மலர்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 11, 2011 7:36 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கோவில் விழாவில் நூதனம் Scaled.php?server=706&filename=purple11
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 11, 2011 7:42 pm

சுயம்வரம்......



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கோவில் விழாவில் நூதனம் 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக