புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_c10சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_m10சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_c10 
32 Posts - 42%
heezulia
சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_c10சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_m10சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_c10சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_m10சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_c10சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_m10சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_c10சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_m10சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_c10 
2 Posts - 3%
prajai
சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_c10சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_m10சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_c10 
2 Posts - 3%
Manimegala
சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_c10சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_m10சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_c10சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_m10சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_c10 
1 Post - 1%
jothi64
சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_c10சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_m10சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_c10சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_m10சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_c10சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_m10சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_c10 
398 Posts - 49%
heezulia
சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_c10சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_m10சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_c10சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_m10சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_c10சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_m10சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_c10சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_m10சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_c10 
26 Posts - 3%
prajai
சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_c10சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_m10சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_c10சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_m10சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_c10சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_m10சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_c10சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_m10சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_c10சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_m10சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்


   
   
Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

PostThiraviamurugan Wed May 11, 2011 7:13 pm

நாகேஸ்வரமுடையார்:
ராகுவும், கேதுவும் அசுர வடிவமாக இருந்த தங்களின் தோஷம் நீங்க தவமிருந்து இறைவனை வழிபட்டு கிரக பதவியை அடைந்தனர். அவர்கள் இறைவனை பூஜித்த தலம் சீர்காழியில் உள்ள நாகேஸ்வரமுடையார் கோவிலாகும்.

இங்கு நாகேஸ்வரமுடையார், பொன்னாகவல்லி ஆகியோர் உள்ளனர். இக்கோவிலில் ராகு, கேதுவுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. ராகுவின் நண்பன் சனி என்பதால், சனி தன் மனைவி நீலாதேவியுடன் ராகுவின் சன்னதியில் இருக்கிறார். இது அபூர்வம் என்று கூறப்படுகிறது.

ஸ்தல வரலாறு:

பூர்வ காலத்தில் தேவர்களும், அசுரர்களும் கூடி மந்தார மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு திருப்பாற்கடலை கடைந்தார்கள். அதிலிருந்து லட்சுமி, தன்வந்திரி, சிந்தா மணி, ஐராவதம், ஆலகால விஷம், காமதேனு முதலிய தோன்றின.

தொடர்ந்து நடை, திரை, பிணி, மூப்பு, சாக்காடு முதலியவற்றை நீக்கும் மருந்தாக அமிர்தம் விளங்கியது. அந்த அமிர்தத்தை தேவர்களும், அசுரர்களும் உண்ண போட்டியிட்டனர். அசுரர்கள் அமிர்தத்தை உண்டால் அவர்களுக்கு அழிவு இருக்காது.

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே எப்போதும் சண்டை நடந்து கொண்டேயிருக்கும் என்று எண்ணிய மகாவிஷ்ணு, அசுரர்களை எப்படியாவது அமிர்தத்தை உண்ணாமல் தடுத்துவிட வேண்டும் என்று மோகினி அவதாரம் எடுத்தார்.

தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் தோன்றினார். மோகினியின் அழகை கண்ட அசுரர்கள் மதி மயங்கினர். உணர்விழந்து செயலற்று நின்றனர்.

தலை துண்டிப்பு:

இது தான் சரியான நேரம் என்று உணர்ந்த மோகினி உருவிலிருந்த மகாவிஷ்ணு தேவர்களுக்கு அமிர்தத்தை கொடுத்தார். அசுரர்களில் ஒருவரான விப்ரசித்திக்கும், ரணியனின் தங்கை சிம்ஹி கைக்கும் பிறந்த ஸ்வாபானு எனும் அசுரன் தேவ வடிவம் கொண்டு சூரிய, சந்திரர்களுக்கு நடுவே நின்று தேவாமிர்தத்தை வாங்கி உண்டான்.

இதனை அறிந்த சூரிய, சந்திரர்கள் தேவாமிர்தத்தை பரிமாறி கொண்டிருந்த மகாவிஷ்ணுவிடம் குறிப்பால் உணர்த்த அவர் தன் கையிலிருந்த சட்டுவத்தால் (கரண்டி) அந்த அசுரனை ஓங்கி அடித்தார். அவர் அடித்த வேகத்தில் அசுரனின் கழுத்து துண்டிக்கப்பட்டு தலை, சிரபுரம் என்ற தற்போதைய சீர்காழியிலும், உடல் செம்பாம்பியின் குடியிலும் விழுந்தது.

தேவாமிர்தம் உண்டதால் அந்த அசுரனது இரண்டு உடல் பாகங்களும் இரண்டு பாம்புகளாக மாறியது. இந்த அரவங்கள் சிவபெருமானை தியானித்து காற்றை மட்டும் உணவாக கொண்டு கடும் தவம் புரிய இறைவன் பார்வதி சமேதராய் இடப வாகனத்தில் எழுந்தருளினார்.

அப்போது அந்த அரவங்கள் சிவபெருமானிடம் தங்களை காட்டிக் கொடுத்த சூரிய, சந்திரனை விழுங்கும் சக்தியையும், அகில உலகையும் ஆட்டிப் படைக்கும் வலிமையையும் தங்களுக்கும் அருளுமாறு வேண்டியன. சூரிய, சந்திரர்கள் உங்களுக்கு பகைவர்கள்தான். ஆனால் அவர்கள் அகில உலகிற்கும் இன்றியமையாதவர்கள்.

எனவே அமர பட்சம், அமாவாசை, பவுர்ணமி, கிரஹ நாட்களில் நீங்கள் அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்தலாம் என்று சிவபெருமான் வரம் அளித்தார். மேலும் இறைவன் அருளால் மனித தலையும், பாம்பு உடலும் கொண்டு ராகுவும், பாம்பு தலையும் மனித உடலும் கொண்டு கேதுவும் தோன்றினார்கள். அத்துடன் அதுவரை இருந்த 7 கிரகங்களுடன் அவர்களையும் சேர்த்து 9 கிரகங்களாக (நவக்கிரகம்) விளங்கும்படி வரம் அளித்தார்.

அவ்வாறு அமிர்தம் உண்ட அசுரன், சிரம் வெட்டப்பட்டு சீர்காழியில் விழுந்தான். எனவே இத்தலம் சிரபுரம் என்றும், ஆதி ராகுத்தலமாகவும் சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில் விளங்குகிறது. மேலும் இத்தலத்து இறைவன் ராகு, கேதுவுக்கு அருள் செய்து சூரிய, சந்திரர்களை வெல்லும் வலிமையையும், கிரக பதவியையும் அளித்தார்.

ராகுப்பெயர்ச்சி:

இவ்வளவு வரலாற்று சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் வருகிற 16-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9.48 மணிக்கு ராகுப்பெயர்ச்சி நடைபெற உள்ளது -நன்றி மாலை மலர்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 11, 2011 7:17 pm

எங்கள் பகுதியில் உள்ள கோவியிலை பற்றிய தகவல் தந்தமைக்கு
நன்றி,நன்றி.




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 11, 2011 8:17 pm

ராகு கேது பற்றி அருமையான ஸ்தல வரலாறு தந்தமைக்கு அன்பு நன்றிகள்..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்  47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக