புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசியும் உணவும்   - Page 2 Poll_c10பசியும் உணவும்   - Page 2 Poll_m10பசியும் உணவும்   - Page 2 Poll_c10 
25 Posts - 38%
heezulia
பசியும் உணவும்   - Page 2 Poll_c10பசியும் உணவும்   - Page 2 Poll_m10பசியும் உணவும்   - Page 2 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
பசியும் உணவும்   - Page 2 Poll_c10பசியும் உணவும்   - Page 2 Poll_m10பசியும் உணவும்   - Page 2 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
பசியும் உணவும்   - Page 2 Poll_c10பசியும் உணவும்   - Page 2 Poll_m10பசியும் உணவும்   - Page 2 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
பசியும் உணவும்   - Page 2 Poll_c10பசியும் உணவும்   - Page 2 Poll_m10பசியும் உணவும்   - Page 2 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
பசியும் உணவும்   - Page 2 Poll_c10பசியும் உணவும்   - Page 2 Poll_m10பசியும் உணவும்   - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
பசியும் உணவும்   - Page 2 Poll_c10பசியும் உணவும்   - Page 2 Poll_m10பசியும் உணவும்   - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Barushree
பசியும் உணவும்   - Page 2 Poll_c10பசியும் உணவும்   - Page 2 Poll_m10பசியும் உணவும்   - Page 2 Poll_c10 
1 Post - 2%
M. Priya
பசியும் உணவும்   - Page 2 Poll_c10பசியும் உணவும்   - Page 2 Poll_m10பசியும் உணவும்   - Page 2 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
பசியும் உணவும்   - Page 2 Poll_c10பசியும் உணவும்   - Page 2 Poll_m10பசியும் உணவும்   - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பசியும் உணவும்   - Page 2 Poll_c10பசியும் உணவும்   - Page 2 Poll_m10பசியும் உணவும்   - Page 2 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
பசியும் உணவும்   - Page 2 Poll_c10பசியும் உணவும்   - Page 2 Poll_m10பசியும் உணவும்   - Page 2 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
பசியும் உணவும்   - Page 2 Poll_c10பசியும் உணவும்   - Page 2 Poll_m10பசியும் உணவும்   - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
பசியும் உணவும்   - Page 2 Poll_c10பசியும் உணவும்   - Page 2 Poll_m10பசியும் உணவும்   - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பசியும் உணவும்   - Page 2 Poll_c10பசியும் உணவும்   - Page 2 Poll_m10பசியும் உணவும்   - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
பசியும் உணவும்   - Page 2 Poll_c10பசியும் உணவும்   - Page 2 Poll_m10பசியும் உணவும்   - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பசியும் உணவும்   - Page 2 Poll_c10பசியும் உணவும்   - Page 2 Poll_m10பசியும் உணவும்   - Page 2 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
பசியும் உணவும்   - Page 2 Poll_c10பசியும் உணவும்   - Page 2 Poll_m10பசியும் உணவும்   - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பசியும் உணவும்   - Page 2 Poll_c10பசியும் உணவும்   - Page 2 Poll_m10பசியும் உணவும்   - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பசியும் உணவும்   - Page 2 Poll_c10பசியும் உணவும்   - Page 2 Poll_m10பசியும் உணவும்   - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசியும் உணவும்


   
   

Page 2 of 2 Previous  1, 2

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 10, 2011 5:54 pm

First topic message reminder :

பசியும் உணவும்   - Page 2 419735214_754d0989f7

அம்மா மூணுநாள பட்டினி
அவசரமாய் நடந்த அவளை
விலங்கு இட்டது அக்குரல்

எலும்பும் தோலுமாய் வீதியில்
பசிக்கு உணவு கேட்டு
கையேந்தி நிற்கும் சிறுவன்

மதியப் பசியில் தன்பிள்ளை
சமைத்த உணவுக் கூடையுமாய்
சோறூட்ட போன தாய்

தன்பிள்ளை வயது சிறுவன்
உணவுக்கு கையேந்தி நிற்கிறான்
கையில் பிள்ளைக்கு உணவு

உணவு கொண்டுவருவாள் அம்மா
பள்ளியின் வாசலில் தன்மகன்
தர்ம சங்கடத்தில் இவள்

மூணுநாள் பசியில் இப்பிள்ளை
ஒருநேரப் பசியில் தன்பிள்ளை
தீர்ப்பெழுது இறைவன் கட்டளை

கொண்டு வந்த சோற்றை
இப்பிள்ளைக்கு நீட்டினாள்
பிள்ளைப் பசியறிந்த தாய்

சோறுண்ட பிள்ளை
நன்றி சொல்லி விடைபெற
வெறும் கூடையுமாய் இவள்

ஒருபிள்ளைக்கு பசி ஆற்றினேன்
தன் பிள்ளைக்கு சோறு இல்லையே
புலம்பி நடந்தாள் தாய்

பள்ளிமுற்றத்தில் தாயைக் கண்டு
ஓடிவந்த மகன் சொன்னான்
இன்னைக்கு சோறு வேண்டாம்மா

நீ வர தாமதமானதால்
எனக்கும் உணவை பகிர்ந்தார்கள்
என் வகுப்பு நண்பர்கள்

உண்ட மகிழ்ச்சியில் தன்பிள்ளை
அகத்தில் மகிழ்ச்சி பொங்கிவழிய
நன்றி சொன்னாள் இறைவனுக்கு





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed May 11, 2011 12:35 pm

உமா wrote:அருமை செய்யது ...
...சுயநலமில்லாமல் அன்பை மட்டுமே வெளி படுத்தும் ஒரு தாயின் அன்பிர்க்கு நிகர் இவுலகில் வேறு எதுவும் இல்லை...
இதை ஒரு தாயாக இங்கே பகிர்ந்து கொள்கிறேன்....

உங்களின் இந்த கவிதைக்கு

பசியும் உணவும்   - Page 2 678642 பசியும் உணவும்   - Page 2 678642 பசியும் உணவும்   - Page 2 678642 பசியும் உணவும்   - Page 2 678642 பசியும் உணவும்   - Page 2 678642 பசியும் உணவும்   - Page 2 678642 பசியும் உணவும்   - Page 2 678642 பசியும் உணவும்   - Page 2 678642


மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 11, 2011 12:42 pm

அருமையான, அர்த்தமுள்ள கவிதை செய்தாலி
பாராட்டுகள் உங்களுக்கும் உங்கள் கவிதைக்கும்
சூப்பருங்க

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed May 11, 2011 1:26 pm

முரளிராஜா wrote:அருமையான, அர்த்தமுள்ள கவிதை செய்தாலி
பாராட்டுகள் உங்களுக்கும் உங்கள் கவிதைக்கும்
சூப்பருங்க

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 11, 2011 4:33 pm

செய்தாலி wrote:
பசியும் உணவும்   - Page 2 419735214_754d0989f7

அம்மா மூணுநாள பட்டினி
அவசரமாய் நடந்த அவளை
விலங்கு இட்டது அக்குரல்

எலும்பும் தோலுமாய் வீதியில்
பசிக்கு உணவு கேட்டு
கையேந்தி நிற்கும் சிறுவன்

மதியப் பசியில் தன்பிள்ளை
சமைத்த உணவுக் கூடையுமாய்
சோறூட்ட போன தாய்

தன்பிள்ளை வயது சிறுவன்
உணவுக்கு கையேந்தி நிற்கிறான்
கையில் பிள்ளைக்கு உணவு

உணவு கொண்டுவருவாள் அம்மா
பள்ளியின் வாசலில் தன்மகன்
தர்ம சங்கடத்தில் இவள்

மூணுநாள் பசியில் இப்பிள்ளை
ஒருநேரப் பசியில் தன்பிள்ளை
தீர்ப்பெழுது இறைவன் கட்டளை

கொண்டு வந்த சோற்றை
இப்பிள்ளைக்கு நீட்டினாள்
பிள்ளைப் பசியறிந்த தாய்

சோறுண்ட பிள்ளை
நன்றி சொல்லி விடைபெற
வெறும் கூடையுமாய் இவள்

ஒருபிள்ளைக்கு பசி ஆற்றினேன்
தன் பிள்ளைக்கு சோறு இல்லையே
புலம்பி நடந்தாள் தாய்

பள்ளிமுற்றத்தில் தாயைக் கண்டு
ஓடிவந்த மகன் சொன்னான்
இன்னைக்கு சோறு வேண்டாம்மா

நீ வர தாமதமானதால்
எனக்கும் உணவை பகிர்ந்தார்கள்
என் வகுப்பு நண்பர்கள்

உண்ட மகிழ்ச்சியில் தன்பிள்ளை
அகத்தில் மகிழ்ச்சி பொங்கிவழிய
நன்றி சொன்னாள் இறைவனுக்கு



தாய்மை - காதல் நட்பு இதையும் கூட இரண்டாம்பட்சமாகவே தள்ளிவிடுகிறது... தாயின் கண்ணோட்டத்தில் தன் பிள்ளை அடுத்தப்பிள்ளை என்று பிரித்து பார்க்கத்தெரியாது.... அதனால் தான் சொல்வார் தாய்மை மனதுடைய மனைவி கிடைத்தால் அவன் அதிர்ஷ்டசாலி என்று..... தன் மகவு பசியாற்ற துடிக்காமல் மூன்று நாட்களாய் பட்டினி என்ற குழந்தையின் பசியாற்றிய தாயின் குழந்தை பசியை இதோ அடுத்திருந்தோர் பகிர்ந்து உணவளித்து தீர்த்துவிட்டனரே...

மிக அருமையான வரிகள் கவிதைக்கு மெருகு சேர்க்கிறது செய்தாலி...தாய்மையை உயர்த்தி போற்றவைக்கிறது... அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பசியும் உணவும்   - Page 2 47
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed May 11, 2011 4:57 pm

மஞ்சுபாஷிணி wrote:
செய்தாலி wrote:
பசியும் உணவும்   - Page 2 419735214_754d0989f7

அம்மா மூணுநாள பட்டினி
அவசரமாய் நடந்த அவளை
விலங்கு இட்டது அக்குரல்

எலும்பும் தோலுமாய் வீதியில்
பசிக்கு உணவு கேட்டு
கையேந்தி நிற்கும் சிறுவன்

மதியப் பசியில் தன்பிள்ளை
சமைத்த உணவுக் கூடையுமாய்
சோறூட்ட போன தாய்

தன்பிள்ளை வயது சிறுவன்
உணவுக்கு கையேந்தி நிற்கிறான்
கையில் பிள்ளைக்கு உணவு

உணவு கொண்டுவருவாள் அம்மா
பள்ளியின் வாசலில் தன்மகன்
தர்ம சங்கடத்தில் இவள்

மூணுநாள் பசியில் இப்பிள்ளை
ஒருநேரப் பசியில் தன்பிள்ளை
தீர்ப்பெழுது இறைவன் கட்டளை

கொண்டு வந்த சோற்றை
இப்பிள்ளைக்கு நீட்டினாள்
பிள்ளைப் பசியறிந்த தாய்

சோறுண்ட பிள்ளை
நன்றி சொல்லி விடைபெற
வெறும் கூடையுமாய் இவள்

ஒருபிள்ளைக்கு பசி ஆற்றினேன்
தன் பிள்ளைக்கு சோறு இல்லையே
புலம்பி நடந்தாள் தாய்

பள்ளிமுற்றத்தில் தாயைக் கண்டு
ஓடிவந்த மகன் சொன்னான்
இன்னைக்கு சோறு வேண்டாம்மா

நீ வர தாமதமானதால்
எனக்கும் உணவை பகிர்ந்தார்கள்
என் வகுப்பு நண்பர்கள்

உண்ட மகிழ்ச்சியில் தன்பிள்ளை
அகத்தில் மகிழ்ச்சி பொங்கிவழிய
நன்றி சொன்னாள் இறைவனுக்கு



தாய்மை - காதல் நட்பு இதையும் கூட இரண்டாம்பட்சமாகவே தள்ளிவிடுகிறது... தாயின் கண்ணோட்டத்தில் தன் பிள்ளை அடுத்தப்பிள்ளை என்று பிரித்து பார்க்கத்தெரியாது.... அதனால் தான் சொல்வார் தாய்மை மனதுடைய மனைவி கிடைத்தால் அவன் அதிர்ஷ்டசாலி என்று..... தன் மகவு பசியாற்ற துடிக்காமல் மூன்று நாட்களாய் பட்டினி என்ற குழந்தையின் பசியாற்றிய தாயின் குழந்தை பசியை இதோ அடுத்திருந்தோர் பகிர்ந்து உணவளித்து தீர்த்துவிட்டனரே...

மிக அருமையான வரிகள் கவிதைக்கு மெருகு சேர்க்கிறது செய்தாலி...தாய்மையை உயர்த்தி போற்றவைக்கிறது... அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....


உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக