புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_m10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_m10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_m10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10 
6 Posts - 18%
i6appar
ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_m10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_m10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10 
1 Post - 3%
Jenila
ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_m10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_m10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_m10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10 
88 Posts - 35%
i6appar
ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_m10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_m10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_m10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_m10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_m10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10 
7 Posts - 3%
Guna.D
ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_m10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_m10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10 
2 Posts - 1%
prajai
ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_m10ஹேப்பி பர்த்டே டாடி... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹேப்பி பர்த்டே டாடி...


   
   

Page 1 of 2 1, 2  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 5:00 pm

சுலோச் சுலோச் நந்தகோபாலின் கைகள் வரம்பு மீறத்தொடங்கியதும் சட்டென்று விலக்கிவிட்டு எழுந்தாள் சுலோச்சனா...

புடவையில் ஒட்டி இருந்த பீச் மணல் துகள்கள் எனக்கென்ன என்பது போல் உதிர்ந்தது....

நந்தா இன்னமும் என்னால் பொறுமையா இருக்கமுடியாது எத்தனை முறை சொல்கிறேன் நான் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவ....
உனக்கென்ன நீ பணக்காரவீட்டு ஒரே பையன்.... உங்க அம்மா அப்பா கிட்ட சொல்லி நம் திருமணத்துக்கு பர்மிஷன் கேளேன் ப்ளீஸ் என்று நந்தகோபாலின் கைகளை பிடித்தபோது சுலோச்சனாவின் கண்கள் பளபளத்தன....
.
நான் எப்படி சொல்வேன் எனக்கே பயம்மா இருக்கு சுலோச்...

பட்டென்று தட்டிவிட்டாள் கையை....

கோப விழிகளுடன் உறுத்து பார்த்தாள் நந்தகோபாலை....

இவ்ளோ பயமிருக்கிறவன் ஏண்டா என்னை காதலிச்சே?

அமைதியாய் தலைகுனிந்தான் நந்தகோபால்...

இருவரும் அன்று இனிமையுடன் பேசத்தொடங்கி பின் வெறுமையுடன் பிரிந்தனர்....

என் கல்யாணம் நந்தாவுடன் நடக்குமா திகிலுடன் யோசிக்கத் தொடங்கினாள் சுலோச்சனா....

இவளோ ஏழைக்குடும்பத்துப்பெண் சொன்னால் ஏற்பாரா என் வீட்டில் என்ற யோசனையுடன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டே நடந்தான் நந்தகோபால்....

நந்தகோபால் சுருட்டைமுடியும் ப்ரவுன் நிற விழிகளும் சந்தன நிறமும் எந்த பெண்ணையும் சட்டென திரும்பி பார்க்கவைக்கும் அழகிய உருவம்.... பாலும் பருப்பும் நெய்யும் உண்டு வளர்ந்ததால் அலட்சியம் எப்போதும் உண்டு அவன் பார்வையில் அவன் குணத்தில்.... ஆனால் காதலில் உருகுவதில் உண்மை இருந்தது.....

சுலோச்சனா....
பார்க்க அத்தனை நிறமில்லையென்றாலும் மாநிறம் நல்ல களை...
பணம் தான் எங்கள் காதலை பிரித்துவிடுமோ என்று பயந்தாள் சுலோச்சனா...கோவில் மணி டாண் டாண் என்று அடிக்க ஆரம்பித்தது....

நந்தா இந்தாடா இன்னும் கொஞ்சம் நெய் விட்டுக்கோ என்றபடி நந்தகோபாலின் சுருட்டை முடியை ஆதரவுடன் அளைந்தாள் பத்மாவதி....

நந்தகோபால் யோசனையுடன் அன்னத்தை அளைந்தான் கைகளில்...

என்னடா யோசனை?

உனக்கு ஒரு கால்கட்டு போடுவது பற்றி இப்ப தான் பேசிக்கிட்டு இருந்தோம், அதுக்குள் நீயே வந்துட்டே.... சாப்பிட்டு வா... உன்னிடம் பேசணும் ஒரு நல்ல இடம் வந்திருக்கு... பொண்ணுக்கு சொந்த வீடு இருக்கு.... பொண்ணோட அப்பா ஸ்கூல் ஹெட்மாஸ்டரா இருக்கார். நிலபுலமும் எக்கச்சக்கம்.... நல்ல வசதி கார் கூட வெச்சிருக்காங்க... பொண்ணு போட்டோ கூட இருக்கு பார்க்கிறியா என்றாள் பத்மாவதி...

அவனை இம்சை செய்யாதே நிதானமா சாப்பிட்டு வரட்டுமே... என்றபடி ஈசி சேரில் அமர்ந்தார் புருஷோத்தமன்...

நந்தகோபாலின் இதயம் துடித்தது வேகமாக ஐயோ இது என்ன கொடுமை.... சுலோச்சனாவுக்கு தெரிந்தால் என்று வேர்த்து சாப்பிட இஷ்டமில்லாமல் தட்டிலேயே கையை கழுவிவிட்டு எழுந்தான்.
என்னடா உனக்கு பிடிச்ச ஆவக்கா ஊறுகாயும் பருப்பும் நெய்யும் விட்டா நல்லா சாப்பிடுவியேன்னு... முடிக்கவிடாமல் கத்தினான் நந்தகோபால்...

எனக்கு பிடிக்கல விடுங்களேன்......

என்னாச்சு இவனுக்கு என்று அதிசயமாக பார்த்தாள் பத்மாவதி....

படுக்கையில் போய் விழுந்தான் நந்தகோபால்.... தலையணை அவன் கண்ணீரால் நனையத்தொடங்கியது.... எனக்கு சுலோச்சனா வேணும்... எனக்கு சுலோச்சனா வேணும்.... இப்படி அழுதுக்கொண்டே எப்போது உறங்கினானோ தெரியாது....

நந்தா நந்தா என்ற புருசோத்தமன் குரலில் கண்விழித்தான்....

என்னப்பா என்றபடி இறங்கி வந்தான்..

என்னடா கண் இரண்டும் இப்படி சிவந்திருக்கு?

ஒன்னுமில்லை சொல்லுங்க என்ன விஷயம்?

இன்னிக்கு மாலை பொண்ணு பார்க்க போகிறோம் நாம.. அதனால ஆபிசு விட்டதும் எங்கயும் போயிடாதே சீக்கிரம் வீட்டுக்கு வா என்றபடி குளிக்க கிளம்பினார் புருஷோத்தமன்...

என்ன நந்தா என்றபடி அவசர அவசரமாக வந்தாள் புடவைத்தலைப்பை காற்றுடன் போராடி மல்லுக்கட்டி இழுத்துக்கொண்டே...

சுலோச் இதை எப்படி சொல்வதுன்னே தெரியலை என்று மென்று முழுங்கினான் நந்தகோபால்...
சொல்லு நந்தா வீட்டில் சொல்லிட்டியா நம் காதலை?

இல்லை....

அப்ப என்ன விஷயம்?

வந்து... வந்து.....

அதான் வந்தாச்சே.. சொல்லி முடி.....

எனக்கு பெண் பார்த்துட்டாங்க சுலோச்... அவன் குரலில் சுரத்து குறைந்திருந்தது.....

அமைதியாக அவன் முகத்தை உற்றுநோக்கினாள் சுலோச்சனா....

நந்தா..... இங்கப்பாரு என்னை என்று அவன் முகத்தை தன் கைகளால் ஏந்தினாள்....

வீட்டில் பொண்ணு பார்த்திருக்காங்க அவ்ளோ தானே?

இந்த பிறவியில் நாம ரெண்டு பேரும் தான் கணவன் மனைவி ஆகப்போகிறோம்... எனக்கு நம்பிக்கை இருக்கு என்றாள்...

இல்லை சுலோச் உனக்கு தெரியாது எங்கம்மா அப்பாவை பற்றி....

அவர்களை மீறும் தைரியம் எனக்கில்லை...

அப்ப ஏண்டா என்னை காதலிச்சே என்று அழுகையுடன் கேட்டாள் சுலோச்சனா....

ஐயோ மணி ஆகிவிட்டதே நான் ஓடனும்... அப்பா தேடுவார் என்று சொல்லிவிட்டு சைக்கிளை திருப்பிக்கொண்டு வேகமாக மிதித்தான் நந்தகோபால்...

வெறுமையாய் தன்னை உணர்ந்தாள் சுலோச்சனா...

என்னை விட்டுவிடுவானோ? என்ற பயப்பந்து சுருண்டது மனதில்.....

அடுத்த அடுத்த நாட்களில் நந்தகோபாலை எதிர்ப்பார்த்து வந்து பீச்சில் காத்திருந்து ஏமாந்தாள்....
சரியாக முப்பது நாட்கள் கழித்து நந்தகோபால் கிரிஜாவின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டான்....

இந்த கதை மூன்று பாகமாக வரும்.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஹேப்பி பர்த்டே டாடி... 47
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun May 08, 2011 5:02 pm

அக்கா, நீங்கள் படைத்திட்ட கதையா?



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 08, 2011 5:04 pm

என்னது 3 பாகமா வருமா போங்க அக்கா இப்படித்தான் எல்லாத்தையும் சஸ்பென்சாவே வச்சிருப்பீங்க

கதை ரொம்ப நல்லா இருக்கு அக்கா ஹேப்பி பர்த்டே டாடி... 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 08, 2011 5:11 pm

முதல் பாகம் அருமை... இதுக்கு அப்புறம் இன்னும் மூனு பாகம் இருக்கா ...? நல்லது நல்லது ... தொடரட்டும்...! சூப்பருங்க அருமையிருக்கு




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 5:13 pm

கணக்குல நீ வீக்கா கலை? இதோடு சேர்த்து மூணு பாகம் மட்டுமே.... இன்னிக்கு , நாளைக்கு, நாளன்னைக்கு முடிச்சிருவேன் கதையை....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஹேப்பி பர்த்டே டாடி... 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 08, 2011 5:15 pm

இது உங்க சொந்த கதையா அக்கா ஹேப்பி பர்த்டே டாடி... 102564




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 5:17 pm

srinihasan wrote:அக்கா, நீங்கள் படைத்திட்ட கதையா?
ஹேப்பி பர்த்டே டாடி... 246975 ஏன் மண்டபத்துல யாராச்சும் எழுதிக்கொடுத்து அதை கொண்டு வந்து போட்டுட்டேன்னு நினைச்சியா? வாசா? ஹேப்பி பர்த்டே டாடி... 649524 ஹேப்பி பர்த்டே டாடி... 211781 இனிமே கேப்பியா? இது நான் இப்ப சுடச்சுட எழுதி போட்டது...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஹேப்பி பர்த்டே டாடி... 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 08, 2011 5:17 pm

Manik wrote:இது உங்க சொந்த கதையா அக்கா ஹேப்பி பர்த்டே டாடி... 102564

ஆமாம் தம்பி ... அவங்களே சொந்தமா கொட்டாயி போட்டு குந்திக்கினு யோசிச்சு எழுதுன சொந்தக்கதை...! ஜாலி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 5:19 pm

Manik wrote:என்னது 3 பாகமா வருமா போங்க அக்கா இப்படித்தான் எல்லாத்தையும் சஸ்பென்சாவே வச்சிருப்பீங்க

கதை ரொம்ப நல்லா இருக்கு அக்கா ஹேப்பி பர்த்டே டாடி... 677196

எல்லாம் அப்டி தான் ஆரம்பிச்சு ஆரம்பிச்சு பாதில விட்டுடறேன். இதையாவது சொன்னபடி முடிக்க முடிகிறதா பார்ப்போம் பகவானே...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஹேப்பி பர்த்டே டாடி... 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 08, 2011 5:19 pm

என்னது சுடச்சுட எழுதினீங்களா நம்பவே முடியலையே ஒரு கைல வடை சுடும்போது இன்னொரு கைல கதை எழுதியிருக்கீங்க ஹேப்பி பர்த்டே டாடி... 838572




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக