புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை ரசித்த நாணம் Poll_c10மழை ரசித்த நாணம் Poll_m10மழை ரசித்த நாணம் Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
மழை ரசித்த நாணம் Poll_c10மழை ரசித்த நாணம் Poll_m10மழை ரசித்த நாணம் Poll_c10 
4 Posts - 14%
வேல்முருகன் காசி
மழை ரசித்த நாணம் Poll_c10மழை ரசித்த நாணம் Poll_m10மழை ரசித்த நாணம் Poll_c10 
3 Posts - 10%
heezulia
மழை ரசித்த நாணம் Poll_c10மழை ரசித்த நாணம் Poll_m10மழை ரசித்த நாணம் Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
மழை ரசித்த நாணம் Poll_c10மழை ரசித்த நாணம் Poll_m10மழை ரசித்த நாணம் Poll_c10 
2 Posts - 7%
Raji@123
மழை ரசித்த நாணம் Poll_c10மழை ரசித்த நாணம் Poll_m10மழை ரசித்த நாணம் Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
மழை ரசித்த நாணம் Poll_c10மழை ரசித்த நாணம் Poll_m10மழை ரசித்த நாணம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழை ரசித்த நாணம் Poll_c10மழை ரசித்த நாணம் Poll_m10மழை ரசித்த நாணம் Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
மழை ரசித்த நாணம் Poll_c10மழை ரசித்த நாணம் Poll_m10மழை ரசித்த நாணம் Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
மழை ரசித்த நாணம் Poll_c10மழை ரசித்த நாணம் Poll_m10மழை ரசித்த நாணம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மழை ரசித்த நாணம் Poll_c10மழை ரசித்த நாணம் Poll_m10மழை ரசித்த நாணம் Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
மழை ரசித்த நாணம் Poll_c10மழை ரசித்த நாணம் Poll_m10மழை ரசித்த நாணம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மழை ரசித்த நாணம் Poll_c10மழை ரசித்த நாணம் Poll_m10மழை ரசித்த நாணம் Poll_c10 
6 Posts - 2%
prajai
மழை ரசித்த நாணம் Poll_c10மழை ரசித்த நாணம் Poll_m10மழை ரசித்த நாணம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மழை ரசித்த நாணம் Poll_c10மழை ரசித்த நாணம் Poll_m10மழை ரசித்த நாணம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மழை ரசித்த நாணம் Poll_c10மழை ரசித்த நாணம் Poll_m10மழை ரசித்த நாணம் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
மழை ரசித்த நாணம் Poll_c10மழை ரசித்த நாணம் Poll_m10மழை ரசித்த நாணம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை ரசித்த நாணம்


   
   
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue May 10, 2011 2:08 pm

மாலை மங்கி
இருள் சூழத் தொடங்கியிருந்தது!!
.
சாலையோர மலர்களை
ரசித்த வண்ணம்
பேச்சைத் தொடர்ந்தாள்!
எதையெதையோ பற்றி
தொடர்ச்சியே இன்றி!

மழைக்கு அதீத காதல்
நிலமடந்தை மீதா?
எங்கள் மீதா?
.
பொழியத் தொடங்கினான்
மூச்சு விடவும் தாமதிக்காமல்...

என்னோடு அவளும் துழாவினாள்
முழுதாய் நனைந்தும்
ஒதுங்க இடமொன்று
.
தஞ்சம் புகுந்தோம்
ஓர் மரத்தின் கீழ்!

அவள் மூச்சுக்காற்று
ஊடலாய்
என் காது மடலோடு!
.
ஆயிரம் ஆயிரம்
மின்னல் கீற்றுகள்,
என் மனதோடு!!

சற்று தைரியமாய்
சேர்த்து அணைத்தேன்
உயிரோடு மெய்யையும்
இதழோடு இதழையும்!!
.
சட்டென்று உணர்ந்தவளாய்
என்னை விலக்கி விட்டோடினாள்.
சிறிதளவும்
வெட்கம் விலகாமல்!!!!!!!!!!

----- தேனப்பன்



Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Tue May 10, 2011 2:11 pm

அழகான கவிதை..இதை இங்கே பகிர்ந்தமைக்கு நன்றி தோழியே.. சூப்பருங்க

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue May 10, 2011 2:34 pm

ஓர் அருமையான கற்பனைக் கவிதை பகிர்ந்தமைக்கு நன்றி தோழி மழை ரசித்த நாணம் 677196 உங்க பேர் என்னனு தெரியலையே




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue May 10, 2011 2:38 pm

Manik wrote:ஓர் அருமையான கற்பனைக் கவிதை பகிர்ந்தமைக்கு நன்றி தோழி மழை ரசித்த நாணம் 677196 உங்க பேர் என்னனு தெரியலையே

ரேவதி



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue May 10, 2011 2:40 pm

பிரியமான தோழி wrote:
Manik wrote:ஓர் அருமையான கற்பனைக் கவிதை பகிர்ந்தமைக்கு நன்றி தோழி மழை ரசித்த நாணம் 677196 உங்க பேர் என்னனு தெரியலையே

ரேவதி

நல்ல பெயர் என் தங்கையின் பெயரும் கூட உங்களையும் தங்கையாக ஏற்றுக்கொள்கிறேன்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue May 10, 2011 2:43 pm

Manik wrote:
பிரியமான தோழி wrote:
Manik wrote:ஓர் அருமையான கற்பனைக் கவிதை பகிர்ந்தமைக்கு நன்றி தோழி மழை ரசித்த நாணம் 677196 உங்க பேர் என்னனு தெரியலையே

ரேவதி

நல்ல பெயர் என் தங்கையின் பெயரும் கூட உங்களையும் தங்கையாக ஏற்றுக்கொள்கிறேன்

மழை ரசித்த நாணம் 678642 மழை ரசித்த நாணம் 154550



avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 10, 2011 6:12 pm

நல்ல கவிதை.. பகிர்ந்தமைக்கு நன்றி ..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக