புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
75 Posts - 60%
heezulia
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
33 Posts - 26%
mohamed nizamudeen
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
70 Posts - 60%
heezulia
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
31 Posts - 26%
mohamed nizamudeen
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Guna.D
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 10, 2011 1:11 pm

First topic message reminder :

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 10029-55

பசுமை நிரம்பி வழியும்
தளிர் செடிகளின் நடுவே
புன்னகை கவிபாடும் ஆண்குயில்


கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 9007-68

இங்குதான் வரதாக சொன்னாள்
தன் கவிதை காதலிக்காக
கடல் கரையில் காத்துநிற்கும்
ஆண் கவிதை

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 11534-96

இந்த கவிதையை வாசித்து
பின் நானித்து கடந்துசென்ற
யார் அந்த பெண்கவிதை
பார்வையால் தேடும் ஆண்கவிதை

குறிப்பு : கவிஞர்களின் புகைப்படம் கண்டவுடன் ஏனோ இப்படி கிறுக்கினேன்
என் அன்புத் தோழமைகளின் அனுமதியின்றி கிறுக்கி விட்டேன் தவறாக நினைக்க வேண்டாம்
பிழையாக இருந்தால் இங்கு இருந்து நீக்கிவிடலாம்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 10, 2011 2:20 pm

செய்தாலி wrote:
உமா wrote:மிகவும் அருமை செய்தாலி அவர்களே...
நிச்சயம் நாம் தோழர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் இதனை கண்டால்...
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 677196 கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 677196 கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 677196 கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 677196 கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 677196 கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 677196

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 9546-95




தாய்க் கவிதையின்
முகம் பார்க்கும்
தளிரும் சிறுகவிதை

வாவ் மிக அழகிய கவிதை .... மூன்று வரிகளில் ஒரு காவியம் .

அனைத்தும் அருமை .......

:வணக்கம்: :வணக்கம்:



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 10, 2011 2:32 pm

உதயசுதா wrote:கவிகளுக்கே கவியா, நல்லா இருக்கே உங்க யோசனை.அருமை செய்யாது

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 3913-85


தன் கர்வம் உடைத்து
தலை தாழ்த்தும் மயில்
அழகில் ஒளிரும் குட்டிகவிதை





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue May 10, 2011 2:44 pm

செய்தாலி wrote:
உதயசுதா wrote:கவிகளுக்கே கவியா, நல்லா இருக்கே உங்க யோசனை.அருமை செய்யாது

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 3913-85


தன் கர்வம் உடைத்து
தலை தாழ்த்தும் மயில்
அழகில் ஒளிரும் குட்டிகவிதை

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 224747944



செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 10, 2011 5:58 pm

பிரியமான தோழி wrote:
செய்தாலி wrote:
உதயசுதா wrote:கவிகளுக்கே கவியா, நல்லா இருக்கே உங்க யோசனை.அருமை செய்யாது

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 3913-85


தன் கர்வம் உடைத்து
தலை தாழ்த்தும் மயில்
அழகில் ஒளிரும் குட்டிகவிதை

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 224747944


மிக்க நன்றி தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 10, 2011 7:48 pm

ஹப்பாடா... நான் ரெம்ப நேரமா இதைப்பார்த்தும் பின்னூட்டம் போடாத காரணம் ஒன்றுண்டு... புன்னகை

அருமையான முயற்சியும் அழகான பரிணாமமும் செய்தாலி..!

பாராட்ட வார்த்தைகள் வரவில்லை (அப்படின்னு சொல்லி தப்பிச்சுட்டேன்..ஜாலி )




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 10, 2011 7:52 pm

கலைவேந்தன் wrote:ஹப்பாடா... நான் ரெம்ப நேரமா இதைப்பார்த்தும் பின்னூட்டம் போடாத காரணம் ஒன்றுண்டு... புன்னகை

அருமையான முயற்சியும் அழகான பரிணாமமும் செய்தாலி..!

பாராட்ட வார்த்தைகள் வரவில்லை (அப்படின்னு சொல்லி தப்பிச்சுட்டேன்..ஜாலி )
என்ன காரணம் கலை அண்ணா
உங்களைப் பற்றியும் எழுதிவிடுவேன் என்று நினைத்தா

ஏன் கலை அண்ணா நல்லா இல்லையா சொல்லுங்க





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 10, 2011 8:01 pm

அடடா... அபப்டி இல்லை செய்தாலி... எனது அவதாருக்கு ஒரு மகத்தான பின்னணி உண்டு ... அதனை நீங்கள் எனது குகியும் குபாவும் ஒரு காதல் கதை வாசித்தீர்கள் என்றால் புரிந்துவிடும்...

என் அவதாருக்கு நீங்கள் எப்படி கவிதை எழுதுவீர்கள் என்று யோசித்துக்கொண்டே பின்னூட்டம் இடாமல் யோசித்து நின்றேன்..

அதனை வாசிக்க ஆவலும் உண்டு... பரீட்சை எழுதிவிட்டு காத்திருக்கும் மாணவனின் படபடப்பு போன்றது அது..

எனது 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 1980 ஆம் ஆண்டு வெளியான போது செய்தித்தாளை ( அப்பல்லாம் அதுல தான் ரிசல்ட் வரும் ) எடுத்து கையில் வைத்துக்கொண்டு ரிசல்ட் பக்கம் புரட்டாமல் அரைமணி நேரம் நின்ற எனது தவிப்பும் படபடப்பும் நினைவுக்கு வந்தது..

வேறு தவறான எந்த காரணமும் இல்லை செய்தாலி...! சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 10, 2011 8:06 pm

கலைவேந்தன் wrote:அடடா... அபப்டி இல்லை செய்தாலி... எனது அவதாருக்கு ஒரு மகத்தான பின்னணி உண்டு ... அதனை நீங்கள் எனது குகியும் குபாவும் ஒரு காதல் கதை வாசித்தீர்கள் என்றால் புரிந்துவிடும்...

என் அவதாருக்கு நீங்கள் எப்படி கவிதை எழுதுவீர்கள் என்று யோசித்துக்கொண்டே பின்னூட்டம் இடாமல் யோசித்து நின்றேன்..

அதனை வாசிக்க ஆவலும் உண்டு... பரீட்சை எழுதிவிட்டு காத்திருக்கும் மாணவனின் படபடப்பு போன்றது அது..

எனது 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 1980 ஆம் ஆண்டு வெளியான போது செய்தித்தாளை ( அப்பல்லாம் அதுல தான் ரிசல்ட் வரும் ) எடுத்து கையில் வைத்துக்கொண்டு ரிசல்ட் பக்கம் புரட்டாமல் அரைமணி நேரம் நின்ற எனது தவிப்பும் படபடப்பும் நினைவுக்கு வந்தது..

வேறு தவறான எந்த காரணமும் இல்லை செய்தாலி...! சூப்பருங்க


நீங்கள் குறிப்பிட்ட கவிதையை படித்து விட்டு
உங்கள் புகைப்படத்திற்கு கிறுக்கல் நாளை கண்டிப்பா எலுதுவேன் காத்திருங்கள்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 10, 2011 8:08 pm

நன்றி நன்றி அன்பு மலர் முத்தம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue May 10, 2011 8:59 pm

மிகவும் அழகான விதியாசமான சிந்தனைகள் செய்தாலி,படத்திற்கு
அழகான கவிதை அளித்துள்ளீர்கள்.பாராட்டுக்கள்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக