புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர்
Page 1 of 1 •
நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர்
கோவை மாவட்டம் சூலூர்: காதலனைக் கைப்பிடிக்க, தான் கடத்தப்பட்டதாக நாடகமாடிய கல்லூரி மாணவியின் செயல் அம்பலமானது. காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், திருமணம் செய்த காதலர்கள் பிரிந்தனர். கோவை குறிச்சியைச் சேர்ந்த மளிகை வியாபாரி சுப்பிரமணியம். இவரது மகள் சிவகாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கண்ணம்பாளையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.
கடந்த முதல் தேதியன்று, இவரது தோழிக்கு மொபைலில் எஸ்.எம்.எஸ். வந்தது. அதில், கல்லூரிக்குச் செல்ல "லிப்ட்'" கேட்ட தன்னை யாரோ கடத்திச் செல்வதாக சிவகாமி தகவல் தெரிவித்திருந்தார். இதுபற்றி கல்லூரி முதல்வருக்குத் தெரிந்து, அவர் சூலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். விசாரணையில், திண்டுக்கல்லை அடுத்துள்ள வடமதுரையில் சிவகாமி தனது காதலனுடன் இருந்ததைக் கண்டுபிடித்து போலீசார் நேற்று அழைத்து வந்தனர்.
போலீஸ் விசாரணையில் பல தகவல்கள் கிடைத்தன. சிவகாமி தனது பாட்டி வீட்டிலிருந்து கொண்டு திண்டுக்கல், வடமதுரையில் பள்ளிக்குச் சென்று படித்துக்கொண்டிருந்தார். அப்போதே உடன் படித்த சுரேஷ் கண்ணனை காதலித்துள்ளார். பள்ளி வயதுக் காதலை பெற்றோர் கண்டித்துள்ளனர். இருப்பினும் இருவரும் தொடர்ந்து பழகியுள்ளனர். பள்ளிப்படிப்பு முடிந்ததும், சிவகாமியை அவரது பெற்றோர் கோவைக்கு அழைத்து வந்து விட்டனர். கல்லூரியில் சேர்ந்த பின்னும் இருவரும் மொபைலில் தொடர்பு வைத்திருந்தனர். கடந்த முதல் தேதி கோவை வந்த சுரேஷ்கண்ணன், சிவகாமியை அழைத்துக் கொண்டு திருப்பூர் சென்றுள்ளார். அங்கிருந்து அவரின் நான்கு நண்பர்களின் உதவியுடன் சிவன்மலை சென்று திருமணம் செய்து கொண்டனர். பின் வடமதுரையில் உள்ள சுரேஷின் மாமா வீட்டுக்குச் சென்று விட்டனர்.
காதலனுடன் செல்லும் போதுதான், "தன்னை காரில் யாரோ கடத்துவதாக' பொய்யான மெசேஜ் அனுப்பி, தனது பெற்றோரையும், போலீசாரையும் சிவகாமி திசை திருப்பியுள்ளார். திருமணம் செய்து கொள்ள நண்பர்களின் உதவியை நாடி திருப்பூர் வந்த போது, மொபைல் போனில் அவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர். இந்த ஆதாரத்தைக் கொண்டு அவர்களை போலீசார் வளைத்தனர். அதன்பின் வடமதுரையில் பதுங்கியிருந்த புதுமணத் தம்பதியை போலீசார் கண்டுபிடித்து அழைத்து வந்தனர்.
சூலூர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து இருவரின் பெற்றோரும் இவர்கள் திருமணத்தை ஏற்க மறுத்த நிலையில், போலீசார் இருவரிடமும் நடந்த சம்பவங்கள் குறித்து வாக்குமூலம் பெற்றுக் கொண்டனர். அவர்களை அவர்கள் பெற்றோர் தனித் தனியாக அழைத்துக் கொண்டு சென்றனர். சமீபத்தில் வெளிவந்த "நாடோடிகள்' படத்தில் வருவதைப்போல, நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்த காதலர்கள், பெற்றோரின் வற்புறுத்தலால் மீண்டும் அவரவர் பெற்றோர் வீட்டுக்குத் திரும்பி விட்ட சம்பவம், சூலூர் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
கோவை மாவட்டம் சூலூர்: காதலனைக் கைப்பிடிக்க, தான் கடத்தப்பட்டதாக நாடகமாடிய கல்லூரி மாணவியின் செயல் அம்பலமானது. காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், திருமணம் செய்த காதலர்கள் பிரிந்தனர். கோவை குறிச்சியைச் சேர்ந்த மளிகை வியாபாரி சுப்பிரமணியம். இவரது மகள் சிவகாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கண்ணம்பாளையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.
கடந்த முதல் தேதியன்று, இவரது தோழிக்கு மொபைலில் எஸ்.எம்.எஸ். வந்தது. அதில், கல்லூரிக்குச் செல்ல "லிப்ட்'" கேட்ட தன்னை யாரோ கடத்திச் செல்வதாக சிவகாமி தகவல் தெரிவித்திருந்தார். இதுபற்றி கல்லூரி முதல்வருக்குத் தெரிந்து, அவர் சூலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். விசாரணையில், திண்டுக்கல்லை அடுத்துள்ள வடமதுரையில் சிவகாமி தனது காதலனுடன் இருந்ததைக் கண்டுபிடித்து போலீசார் நேற்று அழைத்து வந்தனர்.
போலீஸ் விசாரணையில் பல தகவல்கள் கிடைத்தன. சிவகாமி தனது பாட்டி வீட்டிலிருந்து கொண்டு திண்டுக்கல், வடமதுரையில் பள்ளிக்குச் சென்று படித்துக்கொண்டிருந்தார். அப்போதே உடன் படித்த சுரேஷ் கண்ணனை காதலித்துள்ளார். பள்ளி வயதுக் காதலை பெற்றோர் கண்டித்துள்ளனர். இருப்பினும் இருவரும் தொடர்ந்து பழகியுள்ளனர். பள்ளிப்படிப்பு முடிந்ததும், சிவகாமியை அவரது பெற்றோர் கோவைக்கு அழைத்து வந்து விட்டனர். கல்லூரியில் சேர்ந்த பின்னும் இருவரும் மொபைலில் தொடர்பு வைத்திருந்தனர். கடந்த முதல் தேதி கோவை வந்த சுரேஷ்கண்ணன், சிவகாமியை அழைத்துக் கொண்டு திருப்பூர் சென்றுள்ளார். அங்கிருந்து அவரின் நான்கு நண்பர்களின் உதவியுடன் சிவன்மலை சென்று திருமணம் செய்து கொண்டனர். பின் வடமதுரையில் உள்ள சுரேஷின் மாமா வீட்டுக்குச் சென்று விட்டனர்.
காதலனுடன் செல்லும் போதுதான், "தன்னை காரில் யாரோ கடத்துவதாக' பொய்யான மெசேஜ் அனுப்பி, தனது பெற்றோரையும், போலீசாரையும் சிவகாமி திசை திருப்பியுள்ளார். திருமணம் செய்து கொள்ள நண்பர்களின் உதவியை நாடி திருப்பூர் வந்த போது, மொபைல் போனில் அவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர். இந்த ஆதாரத்தைக் கொண்டு அவர்களை போலீசார் வளைத்தனர். அதன்பின் வடமதுரையில் பதுங்கியிருந்த புதுமணத் தம்பதியை போலீசார் கண்டுபிடித்து அழைத்து வந்தனர்.
சூலூர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து இருவரின் பெற்றோரும் இவர்கள் திருமணத்தை ஏற்க மறுத்த நிலையில், போலீசார் இருவரிடமும் நடந்த சம்பவங்கள் குறித்து வாக்குமூலம் பெற்றுக் கொண்டனர். அவர்களை அவர்கள் பெற்றோர் தனித் தனியாக அழைத்துக் கொண்டு சென்றனர். சமீபத்தில் வெளிவந்த "நாடோடிகள்' படத்தில் வருவதைப்போல, நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்த காதலர்கள், பெற்றோரின் வற்புறுத்தலால் மீண்டும் அவரவர் பெற்றோர் வீட்டுக்குத் திரும்பி விட்ட சம்பவம், சூலூர் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
- Chocyஇளையநிலா
- பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009
இதுலாம் ஒரு பொளைபுனு அலைதுங்க
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|