புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சீதனம்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
சீதனம்
ஏழ்மைச் சுமையின் ஏக்கத்தில் ஏமாந்துபோன
பெண்ணுக்கு பரம எதிரியாய் பல்லிழிக்கும் பாசாங்கு
அவளின் உள்ளத்தின் ஆழத்தில் கொதிக்கின்ற
எண்ணக் குதங்களுக்கு எரிகொள்ளி
ஆண் பிள்ளை என்று வெறும் உறுப்பை மட்டும்
வைத்துக்கொண்டுள்ள பணப் பல்லிகளின் பட்டாபிசேகம்
பணக்கார மாமனாரின் பாசமுள்ள மகளை
சுமக்க கூலிக்கு நியமித்த செக்கு மாடு
பிள்ளை பெறும் தொழிலுக்கு மாத்திரம்
ஆறேழு லட்சம் என்றால்....
சீதனம் கொடுக்கும் , வாங்கும்
அனைவரும் பச்சை விபச்சாரிகளே...
பெண் பிள்ளைளை காசுக்காய் கூட்டிக் கொடுக்கும்
தந்தையை விட
ஆண் பிள்ளையை காசுக்காய் விற்கின்ற
வியாபாரிகளே கவனமாய் இருங்கள்.
தகாத உறவினால்தான் எயிட்ஸ் வருகிறது
உங்கள் தவறான கொள்ளையடிப்பினால்
நாளை உனக்கும் எயி்ட்ஸை விட
கொடிய நோய் வரலாம்...
கரும்புத் தோட்டத்தில் களவிலே
பிடிபட்டாலும் பரவாயில்லை
என் பிள்ளைக்கு காசு கொடுத்தால்
ஆயிரம் மாப்பிள்ளை வருவான்...
பார்த்தாயா சகோதரனே...
உன்னை எந்த அளவுக்கு மதிக்கிறான்
உன்னை விட வீதியில் செல்லும்
சொறி நாய்கள் மேல்.. அதுவும் வீட்டை பாதுகாக்கும்
ஏழ்மைச் சுமையின் ஏக்கத்தில் ஏமாந்துபோன
பெண்ணுக்கு பரம எதிரியாய் பல்லிழிக்கும் பாசாங்கு
அவளின் உள்ளத்தின் ஆழத்தில் கொதிக்கின்ற
எண்ணக் குதங்களுக்கு எரிகொள்ளி
ஆண் பிள்ளை என்று வெறும் உறுப்பை மட்டும்
வைத்துக்கொண்டுள்ள பணப் பல்லிகளின் பட்டாபிசேகம்
பணக்கார மாமனாரின் பாசமுள்ள மகளை
சுமக்க கூலிக்கு நியமித்த செக்கு மாடு
பிள்ளை பெறும் தொழிலுக்கு மாத்திரம்
ஆறேழு லட்சம் என்றால்....
சீதனம் கொடுக்கும் , வாங்கும்
அனைவரும் பச்சை விபச்சாரிகளே...
பெண் பிள்ளைளை காசுக்காய் கூட்டிக் கொடுக்கும்
தந்தையை விட
ஆண் பிள்ளையை காசுக்காய் விற்கின்ற
வியாபாரிகளே கவனமாய் இருங்கள்.
தகாத உறவினால்தான் எயிட்ஸ் வருகிறது
உங்கள் தவறான கொள்ளையடிப்பினால்
நாளை உனக்கும் எயி்ட்ஸை விட
கொடிய நோய் வரலாம்...
கரும்புத் தோட்டத்தில் களவிலே
பிடிபட்டாலும் பரவாயில்லை
என் பிள்ளைக்கு காசு கொடுத்தால்
ஆயிரம் மாப்பிள்ளை வருவான்...
பார்த்தாயா சகோதரனே...
உன்னை எந்த அளவுக்கு மதிக்கிறான்
உன்னை விட வீதியில் செல்லும்
சொறி நாய்கள் மேல்.. அதுவும் வீட்டை பாதுகாக்கும்
உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
வரதட்சணை எனும் சமுதாயக் கொடுமைக்கு சாட்டையடி உங்கள் கவிதை.
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
வரதட்சிணை கொடுப்பதும் வாங்குவதும் தவறில்லை நண்பா!
அது அவரவர் விருப்பம்.
ஆனால், வரத்தட்சிணைக் கொண்டு வரவில்லை என்று ஒரு பெண்ணை கொடுமைப் படுத்துவதுதான் தவறு! (திருமணத்திற்குப் பின்)
நான் எதுவுமே கொண்டு வரமாட்டேன், நீ என்னை வைத்து சோறு போட வேண்டும். என்று ஒரு பெண் சொன்னாலும் அது தவறுதான்.
ஆணும், பெண்ணும் சரி சமம் என்று வந்தவுடன் இருவரும் இணைந்து முதலீடு போட்டு வாழ்க்கை நிறுவனத்தைத் தொடங்குவதுதானே நியாயம்?
உங்கள் சிந்தனைக்குப் பாராட்டுக்கள்!
அது அவரவர் விருப்பம்.
ஆனால், வரத்தட்சிணைக் கொண்டு வரவில்லை என்று ஒரு பெண்ணை கொடுமைப் படுத்துவதுதான் தவறு! (திருமணத்திற்குப் பின்)
நான் எதுவுமே கொண்டு வரமாட்டேன், நீ என்னை வைத்து சோறு போட வேண்டும். என்று ஒரு பெண் சொன்னாலும் அது தவறுதான்.
ஆணும், பெண்ணும் சரி சமம் என்று வந்தவுடன் இருவரும் இணைந்து முதலீடு போட்டு வாழ்க்கை நிறுவனத்தைத் தொடங்குவதுதானே நியாயம்?
உங்கள் சிந்தனைக்குப் பாராட்டுக்கள்!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- Jiffriyaஇளையநிலா
- பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011
ஆணும் பெண்ணும் சேர்ந்து முதலீடு செய்வதற்கு அது நிறுவனம் அல்ல திருமணம்..வரதட்சணை என்ற சொல் கூட ஏழைப் பெண்களை உயிரோடு எரிக்கிறது..உண்மையான வரிகள்..அற்புதமான கவிதை..
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
[quote="ANTHAPPAARVAI"]வரதட்சிணை கொடுப்பதும் வாங்குவதும் தவறில்லை நண்பா!
அது அவரவர் விருப்பம்.
ஆனால், வரத்தட்சிணைக் கொண்டு வரவில்லை என்று ஒரு பெண்ணை கொடுமைப் படுத்துவதுதான் தவறு! (திருமணத்திற்குப் பின்)
இது சரி
நான் எதுவுமே கொண்டு வரமாட்டேன், நீ என்னை வைத்து சோறு போட வேண்டும். என்று ஒரு பெண் சொன்னாலும் அது தவறுதான்.
]b]இது தப்பு, மனைவியை வைத்து யாரும் சும்மா சோறு போடவில்லை.அவளும் உழைக்கிறாள்,வீட்டு வேலை செய்து தருகிறாளே.வீடு சுத்தம் பண்ணும் வேலைக்கு,சமையல் செய்யும் வேலைக்கு, குழந்தைகளை பெத்து தரும்,பார்த்து கொள்ளும் வேலைக்கு, துணி துவைக்கும் வேலைக்கு,பாத்திரம் கழுவும் வேலைக்கு,இரவு வேலைக்கு என்று ஒவ்வொரு வேலைக்கும் சம்பளம் தருவதானல் நீங்கள் உங்கள் மொத்த சம்பளத்தையும் தரவேண்டி இருக்கும்.மூணு வேலை சோறு போட்டு இத்தனை வேலை வாங்கும்போது வரதட்சணையாக எதுவும் வாங்கி கொள்ளாமல் திருமணம் செய்தால் என்ன?
[/b]
ஆணும், பெண்ணும் சரி சமம் என்று வந்தவுடன் இருவரும் இணைந்து முதலீடு போட்டு வாழ்க்கை நிறுவனத்தைத் தொடங்குவதுதானே நியாயம்?
இது என்ன தொழிலா இருவரும் சேர்ந்து முதலீடு போட்டு துவங்க.ஆணும்,பெண்ணும் சரி சமம் என்று வாய் அளவில்தான் பேசிக்கொண்டு இருக்கோரோமே தவிர இன்னும் நடைமுறைளா வரலை.
பெண் கொண்டு வரதட்சணையாக பணம் கொண்டு வந்தால் தான் ஆண் சிறப்பாக வாழ முடியும் என்றால் அவன் ஆணே இல்லை.
அது அவரவர் விருப்பம்.
ஆனால், வரத்தட்சிணைக் கொண்டு வரவில்லை என்று ஒரு பெண்ணை கொடுமைப் படுத்துவதுதான் தவறு! (திருமணத்திற்குப் பின்)
இது சரி
நான் எதுவுமே கொண்டு வரமாட்டேன், நீ என்னை வைத்து சோறு போட வேண்டும். என்று ஒரு பெண் சொன்னாலும் அது தவறுதான்.
]b]இது தப்பு, மனைவியை வைத்து யாரும் சும்மா சோறு போடவில்லை.அவளும் உழைக்கிறாள்,வீட்டு வேலை செய்து தருகிறாளே.வீடு சுத்தம் பண்ணும் வேலைக்கு,சமையல் செய்யும் வேலைக்கு, குழந்தைகளை பெத்து தரும்,பார்த்து கொள்ளும் வேலைக்கு, துணி துவைக்கும் வேலைக்கு,பாத்திரம் கழுவும் வேலைக்கு,இரவு வேலைக்கு என்று ஒவ்வொரு வேலைக்கும் சம்பளம் தருவதானல் நீங்கள் உங்கள் மொத்த சம்பளத்தையும் தரவேண்டி இருக்கும்.மூணு வேலை சோறு போட்டு இத்தனை வேலை வாங்கும்போது வரதட்சணையாக எதுவும் வாங்கி கொள்ளாமல் திருமணம் செய்தால் என்ன?
[/b]
ஆணும், பெண்ணும் சரி சமம் என்று வந்தவுடன் இருவரும் இணைந்து முதலீடு போட்டு வாழ்க்கை நிறுவனத்தைத் தொடங்குவதுதானே நியாயம்?
இது என்ன தொழிலா இருவரும் சேர்ந்து முதலீடு போட்டு துவங்க.ஆணும்,பெண்ணும் சரி சமம் என்று வாய் அளவில்தான் பேசிக்கொண்டு இருக்கோரோமே தவிர இன்னும் நடைமுறைளா வரலை.
பெண் கொண்டு வரதட்சணையாக பணம் கொண்டு வந்தால் தான் ஆண் சிறப்பாக வாழ முடியும் என்றால் அவன் ஆணே இல்லை.
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
"வரதட்சிணை" என்ற ஆயுதத்தை பலரும் தவறாகப் பயன் படுத்துகிறார்களே... இதனால் பல குடும்பங்கள் சீரழியப் படுகிறது... இதற்காகவே நான் சொன்னேன்.
வரதட்சிணையால் பாதிக்கப்பட இருந்த ஒரு குடும்பத்தைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை நான் பிறகு கூறுகிறேன்.
நன்றி அக்கா!
நீங்கள் சொல்லும் எந்த வேலையும் கணவனுக்காக மட்டுமே செய்யும் வேலைகள் இல்லை என்பதை சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.... பெற்ற குழந்தையைப் பார்த்துக் கொள்ள சம்பளம் கேட்டால், கணக்குப் பார்த்தால் அதை என்ன சொல்வதென்று என்று எனக்குத் தெரியவில்லை....!
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இருவருமே வரதட்சிணை எதிர் பார்க்கிறார்கள்! ஆண்களைமட்டும் குறை சொல்வது நியாயமில்லை.
குடும்பம் என்பது "நிறுவனம்" போன்றதுதான் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தும் இல்லை!
வரதட்சிணையால் பாதிக்கப்பட இருந்த ஒரு குடும்பத்தைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை நான் பிறகு கூறுகிறேன்.
நன்றி அக்கா!
நீங்கள் சொல்லும் எந்த வேலையும் கணவனுக்காக மட்டுமே செய்யும் வேலைகள் இல்லை என்பதை சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.... பெற்ற குழந்தையைப் பார்த்துக் கொள்ள சம்பளம் கேட்டால், கணக்குப் பார்த்தால் அதை என்ன சொல்வதென்று என்று எனக்குத் தெரியவில்லை....!
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இருவருமே வரதட்சிணை எதிர் பார்க்கிறார்கள்! ஆண்களைமட்டும் குறை சொல்வது நியாயமில்லை.
குடும்பம் என்பது "நிறுவனம்" போன்றதுதான் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தும் இல்லை!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
உதயசுதா wrote:இதுக்கு மேலே நான் வாதம் பண்ணினால் இவங்க திரியோட பாதையா மாத்திடராங்கன்னு பேரு வரும்.அதனால இதோட நிறுத்திக்கறேன் குயிலன்.
உங்க கருத்து உங்களோட,என் கருத்து என்னோட
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|