புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! I_vote_lcapஎத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! I_voting_barஎத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! I_vote_lcapஎத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! I_voting_barஎத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! I_vote_lcapஎத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! I_voting_barஎத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! I_vote_rcap 
3 Posts - 6%
mohamed nizamudeen
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! I_vote_lcapஎத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! I_voting_barஎத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! I_vote_rcap 
2 Posts - 4%
heezulia
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! I_vote_lcapஎத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! I_voting_barஎத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! I_vote_lcapஎத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! I_voting_barஎத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! I_vote_lcapஎத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! I_voting_barஎத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! I_vote_rcap 
32 Posts - 78%
dhilipdsp
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! I_vote_lcapஎத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! I_voting_barஎத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! I_vote_lcapஎத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! I_voting_barஎத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! I_vote_lcapஎத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! I_voting_barஎத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! I_vote_lcapஎத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! I_voting_barஎத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon May 09, 2011 2:05 pm

எனது நண்பன் ஒருவன் தேர்வில் வெற்றி பெற்றால் தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண்டான். அதேபோல் வெற்றியும் பெற்று விடுகிறான். அதற்காக சில தேங்காய்களை வாங்கி வந்தான். ஆனால், உடைப்பதற்கு முன் அந்தக் கோவிலில் இருக்கும் 9 நவக்கிரகங்களின் வாசலிலும் பூஜை செய்யவேண்டும். அவ்வாறு பூஜை செய்ய செல்லும் போது, நம்மிடம் இருக்கும் தேங்காய்களின் எண்ணிக்கையில் பாதியை அங்கு இருக்கும் பூசாரியிடம் கொடுக்க வேண்டும். அதிலிருந்து ஒரு தேங்காயை அந்தப் பூசாரி நமக்குத் திருப்பித் தருவார். இது அந்தக் கோவிலின் விதிமுறை. என் நண்பனும் அதே போலவே, தான் வாங்கி வந்த தேங்காய்களில் இருந்து பாதியாக எண்ணி முதல் நவக்கிரக வாசலில் இருக்கும் பூசாரியிடம் கொடுத்தான். அந்தப்பூசாரியும் அதை வாங்கி பூஜை செய்துவிட்டு, அதிலிருந்து ஒரு தேங்காயை திருப்பிக் கொடுத்தார். இதே போலவே ஒவ்வொரு நவக்கிரக வாசலில் இருக்கும் பூசாரிகளிடமும் பாதிப் பாதியாக எண்ணிக் கொடுத்து, ஒவ்வொரு தேங்காயை திரும்பப் பெற்றுக் கொண்டு வந்தான். கடைசியாக தேங்காயை உடைக்கலாம் என்று பார்க்கும் போது அவன் வாங்கி வந்த அத்தனைத் தேங்காயும் குறையாமல் அப்படியே இருந்தது!!

அப்படியானால்.... அவன் எத்தனைத் தேங்காய்கள் வாங்கிவந்தான்?

குறிப்பு:
1. இதிலும் விடை சொல்பவர்கள், எப்படி என்பதை விளக்க வேண்டும்.
2. தேங்காயை உடைக்கக் கூடாது.


சரியான பதில் சொல்பவர்களுக்கு பரிசு காத்திருக்கு!

இதோ விடை!
Spoiler:




எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Mon May 09, 2011 2:20 pm

உங்களது நண்பர் 2 தேங்காய் வாங்கி இருப்பார்..

அதில் பாதியை கோவில்-1 இல் செலுத்தி அதனை திரும்ப பெற்றிருப்பர்..
இப்போது மொத்தம் இருப்பது 2..

அதே போல் மற்ற 8 கோவில்களிலும் செலுத்தி இருப்பார்..

கடைசியாக..அவரிடம் 2 தேங்காயும் அப்படிஇருக்கும்..

விடை... சரியா நண்பரே..??
புன்னகை

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon May 09, 2011 2:27 pm

Cindrella wrote:உங்களது நண்பர் 2 தேங்காய் வாங்கி இருப்பார்..

அதில் பாதியை கோவில்-1 இல் செலுத்தி அதனை திரும்ப பெற்றிருப்பர்..
இப்போது மொத்தம் இருப்பது 2..

அதே போல் மற்ற 8 கோவில்களிலும் செலுத்தி இருப்பார்..

கடைசியாக..அவரிடம் 2 தேங்காயும் அப்படிஇருக்கும்..

விடை... சரியா நண்பரே..??
புன்னகை


சும்மா தான், கொஞ்ச நேரத்துக்கு தெரியாத மாதரி நடிச்சா என்னவாம்?.... அழுகை

இப்படியா உடனே பதில் சொல்வது....

மிகச்சரியான பதில் தோழி! சூப்பருங்க

:suspect: :suspect: :suspect:




எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 09, 2011 2:29 pm

Cindrella wrote:உங்களது நண்பர் 2 தேங்காய் வாங்கி இருப்பார்..

அதில் பாதியை கோவில்-1 இல் செலுத்தி அதனை திரும்ப பெற்றிருப்பர்..
இப்போது மொத்தம் இருப்பது 2..

அதே போல் மற்ற 8 கோவில்களிலும் செலுத்தி இருப்பார்..

கடைசியாக..அவரிடம் 2 தேங்காயும் அப்படிஇருக்கும்..

விடை... சரியா நண்பரே..??
புன்னகை



சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 09, 2011 2:31 pm

எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க...
எவ்ளோ அழகா பதிலும் சொல்ட்றீங்க...
ரெண்டு பேருக்கும் எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! 677196 எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! 224747944




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Mon May 09, 2011 2:35 pm

ANTHAPPAARVAI wrote:
Cindrella wrote:உங்களது நண்பர் 2 தேங்காய் வாங்கி இருப்பார்..

அதில் பாதியை கோவில்-1 இல் செலுத்தி அதனை திரும்ப பெற்றிருப்பர்..
இப்போது மொத்தம் இருப்பது 2..

அதே போல் மற்ற 8 கோவில்களிலும் செலுத்தி இருப்பார்..

கடைசியாக..அவரிடம் 2 தேங்காயும் அப்படிஇருக்கும்..

விடை... சரியா நண்பரே..??
புன்னகை


சும்மா தான், கொஞ்ச நேரத்துக்கு தெரியாத மாதரி நடிச்சா என்னவாம்?.... அழுகை

இப்படியா உடனே பதில் சொல்வது....

மிகச்சரியான பதில் தோழி! சூப்பருங்க

:suspect: :suspect: :suspect:

நன்றி நண்பா..
குதூகலம்

பரிசு பெரும் ஆர்வத்தில் அவ்வாறு செய்து விட்டேன்..
இனி அடுத்த புதிரில் கட்டாயம் பொறுமை காக்கிறேன்..

🐰

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon May 09, 2011 2:45 pm

Cindrella wrote:
நன்றி நண்பா..
குதூகலம்

பரிசு பெரும் ஆர்வத்தில் அவ்வாறு செய்து விட்டேன்..
இனி அடுத்த புதிரில் கட்டாயம் பொறுமை காக்கிறேன்..

🐰

தமாசுக்கு சொன்னேன் தோழி... புன்னகை உடனுக்குடன் சொன்னதில் எனக்கு சந்தோஷம் தான்! நடனம்



எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon May 09, 2011 2:51 pm

இங்க என்னை விட அதிக புத்திசாலிங்க இருக்காங்க போலருக்கே

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 09, 2011 2:59 pm

maniajith007 wrote:இங்க என்னை விட அதிக புத்திசாலிங்க இருக்காங்க போலருக்கே


நீங்க புத்தி சாளின்னு நீங்களே சொல்லிக்கிட்டா நாங்க நம்பிடுவோமா சிரி ஒன்னும் புரியல




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon May 09, 2011 3:03 pm

தாமு wrote:

நீங்க புத்தி சாளின்னு நீங்களே சொல்லிக்கிட்டா நாங்க நம்பிடுவோமா சிரி ஒன்னும் புரியல

நீங்க இங்கதான் இருக்கீங்களா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக