புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon May 09, 2011 2:05 pm

எனது நண்பன் ஒருவன் தேர்வில் வெற்றி பெற்றால் தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண்டான். அதேபோல் வெற்றியும் பெற்று விடுகிறான். அதற்காக சில தேங்காய்களை வாங்கி வந்தான். ஆனால், உடைப்பதற்கு முன் அந்தக் கோவிலில் இருக்கும் 9 நவக்கிரகங்களின் வாசலிலும் பூஜை செய்யவேண்டும். அவ்வாறு பூஜை செய்ய செல்லும் போது, நம்மிடம் இருக்கும் தேங்காய்களின் எண்ணிக்கையில் பாதியை அங்கு இருக்கும் பூசாரியிடம் கொடுக்க வேண்டும். அதிலிருந்து ஒரு தேங்காயை அந்தப் பூசாரி நமக்குத் திருப்பித் தருவார். இது அந்தக் கோவிலின் விதிமுறை. என் நண்பனும் அதே போலவே, தான் வாங்கி வந்த தேங்காய்களில் இருந்து பாதியாக எண்ணி முதல் நவக்கிரக வாசலில் இருக்கும் பூசாரியிடம் கொடுத்தான். அந்தப்பூசாரியும் அதை வாங்கி பூஜை செய்துவிட்டு, அதிலிருந்து ஒரு தேங்காயை திருப்பிக் கொடுத்தார். இதே போலவே ஒவ்வொரு நவக்கிரக வாசலில் இருக்கும் பூசாரிகளிடமும் பாதிப் பாதியாக எண்ணிக் கொடுத்து, ஒவ்வொரு தேங்காயை திரும்பப் பெற்றுக் கொண்டு வந்தான். கடைசியாக தேங்காயை உடைக்கலாம் என்று பார்க்கும் போது அவன் வாங்கி வந்த அத்தனைத் தேங்காயும் குறையாமல் அப்படியே இருந்தது!!

அப்படியானால்.... அவன் எத்தனைத் தேங்காய்கள் வாங்கிவந்தான்?

குறிப்பு:
1. இதிலும் விடை சொல்பவர்கள், எப்படி என்பதை விளக்க வேண்டும்.
2. தேங்காயை உடைக்கக் கூடாது.


சரியான பதில் சொல்பவர்களுக்கு பரிசு காத்திருக்கு!

இதோ விடை!
Spoiler:




எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Mon May 09, 2011 2:20 pm

உங்களது நண்பர் 2 தேங்காய் வாங்கி இருப்பார்..

அதில் பாதியை கோவில்-1 இல் செலுத்தி அதனை திரும்ப பெற்றிருப்பர்..
இப்போது மொத்தம் இருப்பது 2..

அதே போல் மற்ற 8 கோவில்களிலும் செலுத்தி இருப்பார்..

கடைசியாக..அவரிடம் 2 தேங்காயும் அப்படிஇருக்கும்..

விடை... சரியா நண்பரே..??
புன்னகை

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon May 09, 2011 2:27 pm

Cindrella wrote:உங்களது நண்பர் 2 தேங்காய் வாங்கி இருப்பார்..

அதில் பாதியை கோவில்-1 இல் செலுத்தி அதனை திரும்ப பெற்றிருப்பர்..
இப்போது மொத்தம் இருப்பது 2..

அதே போல் மற்ற 8 கோவில்களிலும் செலுத்தி இருப்பார்..

கடைசியாக..அவரிடம் 2 தேங்காயும் அப்படிஇருக்கும்..

விடை... சரியா நண்பரே..??
புன்னகை


சும்மா தான், கொஞ்ச நேரத்துக்கு தெரியாத மாதரி நடிச்சா என்னவாம்?.... அழுகை

இப்படியா உடனே பதில் சொல்வது....

மிகச்சரியான பதில் தோழி! சூப்பருங்க

:suspect: :suspect: :suspect:




எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 09, 2011 2:29 pm

Cindrella wrote:உங்களது நண்பர் 2 தேங்காய் வாங்கி இருப்பார்..

அதில் பாதியை கோவில்-1 இல் செலுத்தி அதனை திரும்ப பெற்றிருப்பர்..
இப்போது மொத்தம் இருப்பது 2..

அதே போல் மற்ற 8 கோவில்களிலும் செலுத்தி இருப்பார்..

கடைசியாக..அவரிடம் 2 தேங்காயும் அப்படிஇருக்கும்..

விடை... சரியா நண்பரே..??
புன்னகை



சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 09, 2011 2:31 pm

எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க...
எவ்ளோ அழகா பதிலும் சொல்ட்றீங்க...
ரெண்டு பேருக்கும் எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! 677196 எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! 224747944




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Mon May 09, 2011 2:35 pm

ANTHAPPAARVAI wrote:
Cindrella wrote:உங்களது நண்பர் 2 தேங்காய் வாங்கி இருப்பார்..

அதில் பாதியை கோவில்-1 இல் செலுத்தி அதனை திரும்ப பெற்றிருப்பர்..
இப்போது மொத்தம் இருப்பது 2..

அதே போல் மற்ற 8 கோவில்களிலும் செலுத்தி இருப்பார்..

கடைசியாக..அவரிடம் 2 தேங்காயும் அப்படிஇருக்கும்..

விடை... சரியா நண்பரே..??
புன்னகை


சும்மா தான், கொஞ்ச நேரத்துக்கு தெரியாத மாதரி நடிச்சா என்னவாம்?.... அழுகை

இப்படியா உடனே பதில் சொல்வது....

மிகச்சரியான பதில் தோழி! சூப்பருங்க

:suspect: :suspect: :suspect:

நன்றி நண்பா..
குதூகலம்

பரிசு பெரும் ஆர்வத்தில் அவ்வாறு செய்து விட்டேன்..
இனி அடுத்த புதிரில் கட்டாயம் பொறுமை காக்கிறேன்..

🐰

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon May 09, 2011 2:45 pm

Cindrella wrote:
நன்றி நண்பா..
குதூகலம்

பரிசு பெரும் ஆர்வத்தில் அவ்வாறு செய்து விட்டேன்..
இனி அடுத்த புதிரில் கட்டாயம் பொறுமை காக்கிறேன்..

🐰

தமாசுக்கு சொன்னேன் தோழி... புன்னகை உடனுக்குடன் சொன்னதில் எனக்கு சந்தோஷம் தான்! நடனம்



எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon May 09, 2011 2:51 pm

இங்க என்னை விட அதிக புத்திசாலிங்க இருக்காங்க போலருக்கே

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 09, 2011 2:59 pm

maniajith007 wrote:இங்க என்னை விட அதிக புத்திசாலிங்க இருக்காங்க போலருக்கே


நீங்க புத்தி சாளின்னு நீங்களே சொல்லிக்கிட்டா நாங்க நம்பிடுவோமா சிரி ஒன்னும் புரியல




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon May 09, 2011 3:03 pm

தாமு wrote:

நீங்க புத்தி சாளின்னு நீங்களே சொல்லிக்கிட்டா நாங்க நம்பிடுவோமா சிரி ஒன்னும் புரியல

நீங்க இங்கதான் இருக்கீங்களா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக