புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_vote_lcapஉங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_voting_barஉங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_vote_rcap 
59 Posts - 55%
heezulia
உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_vote_lcapஉங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_voting_barஉங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_vote_rcap 
31 Posts - 29%
mohamed nizamudeen
உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_vote_lcapஉங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_voting_barஉங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_vote_lcapஉங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_voting_barஉங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_vote_lcapஉங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_voting_barஉங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_vote_rcap 
3 Posts - 3%
Abiraj_26
உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_vote_lcapஉங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_voting_barஉங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_vote_lcapஉங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_voting_barஉங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_vote_lcapஉங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_voting_barஉங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_vote_lcapஉங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_voting_barஉங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_vote_lcapஉங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_voting_barஉங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_vote_lcapஉங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_voting_barஉங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_vote_rcap 
54 Posts - 55%
heezulia
உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_vote_lcapஉங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_voting_barஉங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_vote_rcap 
29 Posts - 29%
mohamed nizamudeen
உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_vote_lcapஉங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_voting_barஉங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_vote_lcapஉங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_voting_barஉங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_vote_lcapஉங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_voting_barஉங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_vote_rcap 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_vote_lcapஉங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_voting_barஉங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_vote_lcapஉங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_voting_barஉங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_vote_lcapஉங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_voting_barஉங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_vote_rcap 
1 Post - 1%
Abiraj_26
உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_vote_lcapஉங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_voting_barஉங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_vote_lcapஉங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_voting_barஉங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ?


   
   
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Mon May 09, 2011 12:26 pm

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பைத் தரும் – இது வள்ளுவர் வாக்கு.

“ அவசரத்தில் ஒருவரை நம்பிவிடுவதும், நம்பிக்கைக்கு உரியவர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டவரை சந்தேகிப்பதும் தீராத துயரத்தைத் தரும்.” என்று நண்பர்களை தேர்ந்தெடுப்பது குறித்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் தெரிவித்துள்ளார்.

நட்பு என்பது முகஸ்துதி அல்ல. ஆபத்தில் உதவுவதே நட்பு. காலில் முள் குத்தினால் கண்கள் கலங்குவதைப்போல நமக்கு ஒரு துன்பம் என்றால் கூடவே தானும் கலங்குபவனே உண்மையான நண்பன்.

நம்முடைய நட்பு வட்டம் எத்தகையது என்று தெரிந்து கொள்ள எளிதாக பனைமரம், தென்னைமரம், வாழைமரம் என்று நண்பர்களை மூன்று வகையாக பிரித்துள்ளனர் முன்னோர்கள்.

பனைமரம்

பனைமரம் யாராலும் நட்டு வைக்கப்பட்டதல்ல. பனம்பழத்தை தேடி எடுத்து யாரும் புதைப்பதில்லை. அது தானாகவே முளைக்கிறது. தனக்கு கிடைத்த தண்ணீரை குடித்து தானகவே வளர்கிறது. தனது உடம்பையும், ஓலையையும், நுங்கையும் அது உலகத்திற்கு தருகிறது. இதுபோல நம்மிடம் எந்த உதவியும் எதிர்பாராமல் நமக்கு உதவுபவனே பனைமரம் போன்ற நண்பன்.

தென்னை மரம்

தென்னை மரம் நம்மால் நடப்படுகிறது. அதற்கு அடிக்கடி தண்ணீர் ஊற்றி வளர்த்தால்தான் அது நமக்கு பலன் தருகிறது. அதுபோல நம்மிடம் அவ்வப்போது உதவி பெற்றுக்கொண்டு நண்பனாக இருக்கிறவன் தென்னை மரத்துக்கு இணையான நண்பன்.

வாழைமரம்

வாழைமரமோ, நாம் தினமும் தண்ணீர் ஊற்றி கவனித்தால்தான் நமக்குப்பலன் தருகிறது. அதுபோல தினமும் நம்மிடம் உதவி பெற்றுக்கொள்கிறவன் வாழைமரம் போன்ற நண்பன்.

இந்த மூவரில் பனைமரம் போன்ற நண்பனைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். நட்பின் வலிமையை உணர்த்தும் வகையில் புராணத்தில் பல கதைகள் கூறப்பட்டுள்ளன. நல்ல நட்பு அமைவது என்பது இறைவன் கொடுக்கும் வரமாகும்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 09, 2011 1:01 pm

உண்மை தான்...எனக்கு 3 விதத்திலும் நண்பர்கள் உள்ளனர்...
என்ன செய்வது...
உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? 440806




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon May 09, 2011 1:12 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

"பனைமரம் மாதரி வளர்ந்திருக்கிறாயே... உன்னால் ஏதாவது பிரயோஜனம் இருக்கா?"
என்று பெரியவர்கள் கேட்பது இதனால் தானோ?....

என் நண்பன் ஒருவன், பனைமரம் மாதரி வளர்ந்திருக்கிறானே தவிர எந்த உதவியும் பண்ணுவதில்லையே...



உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 09, 2011 1:16 pm

உங்கள் கருத்து அருமை நண்பா. மேலும் இக்கருத்தை கண்ணதாசன் கவிதைகளில் படித்து இருக்கிறேன் நண்பா.

நமக்கு எப்படி நண்பர்கள் இருந்தால் என்ன உமா அக்கா. பனை மரம் போல் நாம் இருப்போமே.

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Mon May 09, 2011 1:18 pm

மகா பிரபு wrote:உங்கள் கருத்து அருமை நண்பா. மேலும் இக்கருத்தை கண்ணதாசன் கவிதைகளில் படித்து இருக்கிறேன் நண்பா.

நமக்கு எப்படி நண்பர்கள் இருந்தால் என்ன உமா அக்கா. பனை மரம் போல் நாம் இருப்போமே.

அருமையான பதில் மகா பிரபு உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? 677196 உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? 224747944 உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? 154550

உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? 806360

avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Sat May 14, 2011 4:58 pm

எனக்கும் பனைமரம் மாதிரி ஒரு நண்பன் ஆனா அவன் பிளாஸ்டிக் பனைமரம்.

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat May 14, 2011 5:06 pm

மகா பிரபு wrote:உங்கள் கருத்து அருமை நண்பா. மேலும் இக்கருத்தை கண்ணதாசன் கவிதைகளில் படித்து இருக்கிறேன் நண்பா.

நமக்கு எப்படி நண்பர்கள் இருந்தால் என்ன உமா அக்கா. பனை மரம் போல் நாம் இருப்போமே.

என் நண்பன் உதவுவதில்லை என்று, நான் உங்களைத்தான் நண்பா கூறினேன்...

பஞ்ச் டயலாக்கா அடிக்கிறீங்க?.... ஜாலி ஜாலி ஜாலி



உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat May 14, 2011 8:13 pm

அருமையான விளக்கம்! அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக