புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:15 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:05 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Today at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Today at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Today at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Today at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Today at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Today at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Today at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Today at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Today at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Today at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_c10 
117 Posts - 49%
heezulia
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_c10 
95 Posts - 40%
mohamed nizamudeen
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_c10 
5 Posts - 2%
சுகவனேஷ்
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_c10 
4 Posts - 2%
prajai
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_c10 
2 Posts - 1%
mini
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_c10 
1 Post - 0%
Ratha Vetrivel
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_c10 
1 Post - 0%
eraeravi
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_c10 
52 Posts - 46%
ayyasamy ram
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_c10 
47 Posts - 42%
mohamed nizamudeen
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_c10 
4 Posts - 4%
prajai
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_c10 
2 Posts - 2%
சுகவனேஷ்
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_c10 
2 Posts - 2%
mini
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_c10 
1 Post - 1%
Barushree
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_c10 
1 Post - 1%
Rutu
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 8 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)


   
   

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Mon May 09, 2011 10:44 am

First topic message reminder :

ஈகரை என்ற இனிய தளத்தின் இன்றைய நிலைமை குறித்து ஒரு கண்ணோட்டம் :



உறுப்பினராகத் தேவையான தகுதிகள்:

1. முதல் தகுதியாக கைதட்டத் தெரிந்திருக்க வேண்டும்

2. நீ முட்டாள் என்று கலை சொன்னால்... ஆமாம் தலை என்று தலை ஆட்டவும் தெரிந்திருக்க வேண்டும்.

3. அரைவேக்காட்டுத் தலைமைக்கு அடிபணிந்து நடக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

இம்முன்று தகுதிகளும் இருந்தால் போதும் நீங்கள் ஈகரையின் உறுப்பினர்.



தலைமை நடத்துனர் மற்றும் நிர்வாகிகளின் வேலை:

பிரச்சனைகளைத் தொடங்கி வைப்பவர் எல்லாத் திரிகளிலும் தலைமை நடத்துனர் கலையாகவே இருப்பார். இதுவே அவரின் முதன்மைப் பணி.. இது ஈகரைக்குப் பிடித்த பிணி அல்லது சனி (படிப்பவர்களின் சாய்ஸ் எதைவேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்)

கலை இல்லாத தருணத்தில் அந்தப் பொறுப்பு சுத்த அறிவு சுதாவைச் சேரும். என்ன எழுதுவது என்பதே தெரியாமல் ஏதாவது ஒன்றை உளறிக் கொட்டி அத்திரியின் பாதையை மாற்றி அலங்கோலமாக்கும் வித்தை ஒன்றைமட்டுமே அறிந்தவர். ஏனென்றால் அறிவுக்கும் இவருக்கும் சம்மந்தம் இல்லை.

அடுத்து, யாராவது ஒரு அறிவு சார்ந்த பதிவோ அல்லது இடுகையோ இட்டால் அது கலைக்குப் பிடிக்காது. ஏனென்றால் அப்பதிவையோ அல்லது பினூட்ட த்தையோ ரசித்தோ புகழ்ந்தோ யாராவது எழுதிவிட்டால் அங்கு கலைக்கு B +ve கொதிக்கத் தொடங்கிவிடும். என்னைப் புகழாமல் யாரயோ புகழ்கிறார்களே என்ற பொறாமை தலைவிரித்தாடும். ஏனென்றால் விவரமும் தெரியாது விவாதிக்கவும் தெரியாது. உடனே அந்த பின்னூட்டத்தைத் திருத்திக்கொள்ளச் செய்வார். மறுத்தால் அவர்களுக்கு எச்சரிக்கைப் புள்ளியும் அதைத் தொடர்ந்து உறுப்பினரிலிருந்து வெளியேற்றமும் நடக்கும்.

இங்கு ஒரு சூட்சுமம் கவனிக்க வேண்டும் அதாவது, அந்த எச்சரிக்கை குறிப்பிட்ட நபருக்கல்ல... மற்றவர்களுக்கு, அப்போது தானே ஐயோ கலையை எதிர்த்து ஒருவார்த்தை பேசிவிட்டல் என்னையும் எங்கே வெளியேற்றி விடுவற்காகளோ என்று பயந்து யாரும் இவருக்கு எதிராகப் பேச மாட்டார்கள்.

இவர் எழுதும் வெண்பாக்களுக்கு அர்த்தம் புரியவில்லையென்றாலும் அருமை என்று சொல்லி கைதட்ட வேண்டும்..... கவிவேந்தே கலைவேந்தே என வேந்த வேண்டும். இவரைச் சுற்றி இவர் இடுகைகளுக்கு எல்லோரும் கும்மியடிக்கவேண்டும் அதாவது கைதட்டவேண்டும் பாவம் இதுவரை இவர் வெண்பாக்களுக்கு நான் கை தட்டவில்லை என்ற ஆதங்கம் தான் நேற்று எனக்கு எச்சரிக்கைப் புள்ளி கொடுக்கவைத்தது இவரை. என்ன செய்வது நான் கைதட்டுமளவிற்கு இவரின் கவிதைகள் இன்னும் உயரவில்லை என்பதை இன்னும் இவர் உணரவில்லையே என்பதுதான் இவர்மீது எனக்கேற்படும் தற்போதைய அனுதாபம்.

இரண்டடி திருக்குறளின் இரண்டு வார்தை சொல்லிவிட்டு மூன்று முற்றுப்புள்ளி தொடர்ந்து வைத்துவிட்டு உலகதத்துவத்தை வெளிப்படுத்திவிட்டதாக ஒரு நக்கல் சிரிப்பு சிரிப்பார். இதையும் தம்ஸ் அப் விளம்பரம் செய்வதுபோல் சில நடத்துனர்கள் ஐகான் [You must be registered and logged in to see this image.] போட்டு தங்கள் தரத்தினையும் குறைத்துக்கொள்வர்.

வரலாறு வரலாகாது என்று... இவரிடம் அது வரலாகதென இவரே ஒத்துக்கொண்டவர். வரலாறு மட்டுமல்ல,.... விவாதங்கள் கூட வரவில்லையே என்ற ஆதங்கம் கொண்டவர்

உறவுகள் தவறிய/சிதற விட்ட/ மறந்துவிட்ட கண்ணியமும் சொல்லொழுக்கமும் அங்கே எடுத்துரைக்க வேண்டி வருகிறது. அதன் பேரில் சிறு காரசாரமான விவாத நிலை ஏற்படும் நிலை வருகிறது.

எனவே என் அருமை உறவுகளுக்கு என் அன்பான வேண்டுகோள் என்ன என்றால் எங்கு வாக்குவாதம் மிகுந்தாலும் யாரவது ஒருவர் அலல்து இருவருமே அதனை நிர்வாகிகள் பார்வைக்கு கொணர்ந்துவிட்டு அமைதியாகி விடுவது சாலச்சிறந்ததாகும். – என்று கூறிய இவர்

பிரச்சனைகளின் ஆணிவேரே இவர்தான் என்பதை மறந்துவிட்டு ...மேற்கண்டவாறு அறிக்கை விடுவார். அதையும் ரசித்து இரண்டு கையையும் மேலே தூக்கி கும்பிடு போட்டு [You must be registered and logged in to see this image.] வழிமொழியும் கூட்டமும் இங்கு உண்டு,.
எப்போதும் ஈகரையில் இன்னொரு விஷயமும் நடக்கும். கடவுள் இல்லை என யாராவது கூறிவிட்டால்.... எல்லோரும் ஏவுகணைகளைத் தொடுத்துவிடுகிறார்கள். உடனே எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்பட்டு சிலநேரத்தில் உறுப்பினர் நீக்கப்பட்டும் விடுகிறார்கள். ஆனால் நேற்றைய ஒரு பின்னூட்டத்தில்

Re: கல்கி போட்டோவில் இருந்து தேன், விபூதி கொட்டியதாக திருவண்ணாமலையில் பரபரப்பு

-by கலைவேந்தன் Today at 12:56 pm

இன்னுமா கல்கியை நம்பறாங்க...? [You must be registered and logged in to see this image.]

இப்படி இவர் முட்டிக்கொண்டால் இவர்தலை புண்படுமென்பதைப்பற்றி எமக்குக் கவலையில்லை ஆனால் கல்கி பகவானை வழிபடுபவர்கள் மனது புண்படாதா? இதையே இவரைத்தவிர வேறு யாராவது எழுதியிருந்தால்/முட்டியிருந்தால்... அடுத்தவர் மனதைப் புண்படுத்தும்... அது...இது........ உடம்பில் ஏற்பட்ட வேதியல் மாற்றம் பின்னூட்டமாக குமட்டுமளவிற்கு வெளியில் வரும்...இப்படி முட்டும் இவருக்கு யார் சாட்டை கொடுப்பது?

சரியாகவே எழுதினார் பிஜிராமன்.// அரி இருக்கலாம் நரி இருக்கக்கூடாதென்று//

ஈகரை அரியாசனத்தில் ஒரு நரி இருப்பதைத்தான் மறைமுகமாக எழுதினாரோ என்று எண்ணத்தோன்றுகிறது. அந்தக் கவிதைக்காக பிஜி ராமனுக்கு இப்போது என்சார்பில் ஒரு சபாஷ்.

ஏதோ இந்தப் புண்ணியவான் இருக்கும்வரையில் அன்பாக கைதட்ட மஞ்சுபாஷினியும், அதற்கு ஒத்து ஊத அவர் தம்பி மனைவியும் இன்னும் பலரும் ஈகரையின் இரண்டு கரையிலும் நின்றுகொண்டு யாரும் உள்வராமல் தடுக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபடுவார்கள் என்பதை ஈகரை உறுப்பினர்களுக்குக் கலை அறிவித்துக்கொண்டிருக்கிறார்.



இதைப் படித்துக்கொண்டிருக்கும்போதே கலையின் B+ve Negative ஆக மாறிவிடுமாதலால்.... மூளையின் செயல்திறன் குறைந்து இந்த உறுப்பினர் நம் தளத்திற்குத் தேவையில்லை என்ற முடிவெடுப்பாரே தவிர இவர் ஏன் இப்படி எழுதியுள்ளார். இதில் நம் தவறு என்ன வென்று அலசிப்பார்க்கும் பக்குவமோ மனநிலையோ வராதென்பது சர்வநிச்சயம். உடனே என் உறுப்பினர் பதவியைப் பறித்துவிடுவார். மற்றும் இந்தத் திரி இப்போதே நீக்கப்பட்டுவிடும். இதை அனைவரையும் படிக்க விடலாமே என்ற மனோதைரியம் கூட இல்லாதவர் என்பதை நானறிவேன் என்னைப்போல் ஈகரை உறுப்பினர்களும் நன்கு அறிவர்

என்னமோ இவர் பாரதப் பிரதமர் பதவியிலிருந்து இந்தியாவை ஆண்டுகொண்டிருக்கும் நினைப்பில் இப்படி என் உறுப்பினர் பதவியை எடுத்தால் நானும் என்னமோ எனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோய் விட்டது போ ல அலறித்துடிப்பேன் என்று நினைத்து இந்த முடிவு எடுப்பார். எனென்றால் இதைத் தவிர வேரொன்றும் அறியார் பாவம். இப்படி இவர் தயவால் ஈகரையிலிருந்த உறவுகள் அளவுக்கதிகமாக வெளியேறி ஈகரை வெளிறியிருப்பது இத்தளத்தின் நெடுநாளைய உறுப்பினர்கள் நன்கு அறிவர்.



இவர் தலைமை வழி நடத்துபவர் அல்ல.. உறுப்பினர்களை வழியனுப்புபுவர்.

“இதனை இதனால் இவன்முடிப்பான் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்.”- குறள் (படித்திருந்தாலோ படித்துப் புரிந்திருந்தாலோ ஒருவர் தம் தகுதியை அறிந்து நடப்பர். எத்தனைபேருக்கு இதன் அர்த்தம் புரிந்ததோ பராபரமே - ஈகரையை முடிக்கவேண்டுமென்று அர்த்தம் புரிந்தனரோ?)

தரமறிந்து தக்கவர்க்குத் தக்கபதவி கொடுத்தால் தக்கவாறு வழி நடத்திச் செல்வர். தரமில்லதவர்க்குத் தலைமைப்பதவி கிட்டிடின் இப்படித்தான் நடக்குமென்பதற்க்குத் “தலை” யான கலையின் கடந்த கால பின்னூட்டங்களைப் படித்தவர்களுக்குப் புரியும்.

ஆசிரியர் கொம்பெடுத்தால் ஒண்ணாம் கிளாஸ் மாணவன் பயப்படுவான் . ஒன்றுமறியாதவன் எடுக்கும் கொம்புகண்டு குரங்குகளல்லவா ஆடும். இப்படி ஆடிக்கொண்டிருப்பவர்கள் தான் கலைக்கு வேண்டும்.

எனவே. தரமற்ற ஒரு தலைமையின் கீழ் ஈகரையின் ஒரு உறுப்பினராகத் தொடரும் விருப்பம் எனக்கில்லை ஆதலால்... இக்கறை துடைக்கப்படும் வரை ஈகரையிலிருந்து நான் விலகி இருக்கிறேன் என்பதை சக ஈகரை உறுப்பினர்களுக்கு அக்கரையுடன் அறியத்தருகிறேன்.

“அரி இருக்கலாம் நரி இருக்கக் கூடாது”

உறுப்பினர்களை... ஈகரையைக் காக்க!


அன்புடன்

யாதுமானவள்



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 11, 2011 5:42 pm

உமா wrote:கலை அண்ணா, மஞ்சு அக்கா, உதய சுதா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்...
இந்த பதிவினை நீங்கள் ஈகரையில் இருந்து நீக்கி விடுங்கள்...
இப்படி மரியாதை தெரியாமல் அனைவரையும் தர குறைவாக பேசிவிட்டு, ஈகரையில் உள்ளவர்களாயும் தவறாக பேசி விட்டு தான் மட்டும் தான் அறிவாளி என்று கற்பனையில் கண் மூடி தனமாக ஒரு பதிவினை இட்டு அனைவரின் பார்வயையும் தன் பக்கம் வர வைக்க நினைக்கிறார் இவர்..


இதை படித்து நாம் மேற்கோள் இட்டு சென்றாள், அவருக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பதை போல ஆகி விடும்...

இங்கு அவரவர் வேலை சரியாக தான் நடந்து கொண்டு இருக்கிறது...அது தெரியாமல் உளறுகிறார்...

தூக்கி தூர போட்டு வேறு வேலை பார்க்காமல் அனைவரும் மேற்க்கோல் இட்டு அவரின் பதிவினை தர படுத்துகிறீர்கள்..

ஈகரை நண்பர்கள் மேற்க்கோல் போட்டு திட்டும் தகுதி கூட இல்லை அவருக்கு....


ஆமா உமா நீ சொல்றது சரிதான்.உனக்கு இருக்கும் பக்குவம் கூட எனக்கும் மஞ்சுவுக்கும் இல்லையென்னு வருத்தபடுறேன்.நீ சொன்ன மாதிரி அவங்க பதிவுக்கு யாரும் பதில் சொல்லாம இருந்து இருந்தா அந்த பதிவு காணமாலே போய் இருக்கும்.இப்படி ஒருத்தர் ஒருத்தாரா வந்து பதில் போட்டு அத திரும்ப திரும்ப மேல கொண்டு வரோம்.இனியாவது இத பூட்டி வைங்கப்பா




[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 11, 2011 6:05 pm

இது முழுக்க முழுக்க என்னைத் தாக்கப்பட்ட திரி.. இதனை பூட்டவோ அழிக்கவோ வேண்டாம்.. யாரையும் பின்னூட்டம் போடச்சொல்லி வறுபுறுத்தவில்லை.. போடவும் வேண்டாம். அது தானாகவே இருந்து மறைந்து புதைந்து போகட்டும்...

எனக்கு எதாவது நல்லது செய்யும் எண்ணம் என்று யாருக்கும் இருந்தால் இந்த திரியை அதன் போக்கிலேயே விட்டுவிடுவது தான்..

நன்றி அனைவருக்கும்..!
:வணக்கம்:




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed May 11, 2011 6:15 pm

இதைப் படித்தவுடன் எனக்கு ஒரு குறள் நியாபகம் வருகிறது ,,

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நான
நன்னயம் செய்து விடல்


கலை அண்ணனைப் பற்றி அவர் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற நிலை நமக்கு ஒருபோதும் இல்லை என்பது மட்டும் திண்ணம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 11, 2011 6:19 pm

ரபீக் wrote:இதைப் படித்தவுடன் எனக்கு ஒரு குறள் நியாபகம் வருகிறது ,,

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நான
நன்னயம் செய்து விடல்


கலை அண்ணனைப் பற்றி அவர் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற நிலை நமக்கு ஒருபோதும் இல்லை என்பது மட்டும் திண்ணம்

நன்றி நன்றி சியர்ஸ்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக