புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_c10 
81 Posts - 64%
heezulia
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_c10 
28 Posts - 22%
வேல்முருகன் காசி
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_c10 
1 Post - 1%
viyasan
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_c10 
225 Posts - 37%
mohamed nizamudeen
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_c10 
19 Posts - 3%
prajai
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 7 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)


   
   

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Mon May 09, 2011 10:44 am

First topic message reminder :

ஈகரை என்ற இனிய தளத்தின் இன்றைய நிலைமை குறித்து ஒரு கண்ணோட்டம் :



உறுப்பினராகத் தேவையான தகுதிகள்:

1. முதல் தகுதியாக கைதட்டத் தெரிந்திருக்க வேண்டும்

2. நீ முட்டாள் என்று கலை சொன்னால்... ஆமாம் தலை என்று தலை ஆட்டவும் தெரிந்திருக்க வேண்டும்.

3. அரைவேக்காட்டுத் தலைமைக்கு அடிபணிந்து நடக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

இம்முன்று தகுதிகளும் இருந்தால் போதும் நீங்கள் ஈகரையின் உறுப்பினர்.



தலைமை நடத்துனர் மற்றும் நிர்வாகிகளின் வேலை:

பிரச்சனைகளைத் தொடங்கி வைப்பவர் எல்லாத் திரிகளிலும் தலைமை நடத்துனர் கலையாகவே இருப்பார். இதுவே அவரின் முதன்மைப் பணி.. இது ஈகரைக்குப் பிடித்த பிணி அல்லது சனி (படிப்பவர்களின் சாய்ஸ் எதைவேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்)

கலை இல்லாத தருணத்தில் அந்தப் பொறுப்பு சுத்த அறிவு சுதாவைச் சேரும். என்ன எழுதுவது என்பதே தெரியாமல் ஏதாவது ஒன்றை உளறிக் கொட்டி அத்திரியின் பாதையை மாற்றி அலங்கோலமாக்கும் வித்தை ஒன்றைமட்டுமே அறிந்தவர். ஏனென்றால் அறிவுக்கும் இவருக்கும் சம்மந்தம் இல்லை.

அடுத்து, யாராவது ஒரு அறிவு சார்ந்த பதிவோ அல்லது இடுகையோ இட்டால் அது கலைக்குப் பிடிக்காது. ஏனென்றால் அப்பதிவையோ அல்லது பினூட்ட த்தையோ ரசித்தோ புகழ்ந்தோ யாராவது எழுதிவிட்டால் அங்கு கலைக்கு B +ve கொதிக்கத் தொடங்கிவிடும். என்னைப் புகழாமல் யாரயோ புகழ்கிறார்களே என்ற பொறாமை தலைவிரித்தாடும். ஏனென்றால் விவரமும் தெரியாது விவாதிக்கவும் தெரியாது. உடனே அந்த பின்னூட்டத்தைத் திருத்திக்கொள்ளச் செய்வார். மறுத்தால் அவர்களுக்கு எச்சரிக்கைப் புள்ளியும் அதைத் தொடர்ந்து உறுப்பினரிலிருந்து வெளியேற்றமும் நடக்கும்.

இங்கு ஒரு சூட்சுமம் கவனிக்க வேண்டும் அதாவது, அந்த எச்சரிக்கை குறிப்பிட்ட நபருக்கல்ல... மற்றவர்களுக்கு, அப்போது தானே ஐயோ கலையை எதிர்த்து ஒருவார்த்தை பேசிவிட்டல் என்னையும் எங்கே வெளியேற்றி விடுவற்காகளோ என்று பயந்து யாரும் இவருக்கு எதிராகப் பேச மாட்டார்கள்.

இவர் எழுதும் வெண்பாக்களுக்கு அர்த்தம் புரியவில்லையென்றாலும் அருமை என்று சொல்லி கைதட்ட வேண்டும்..... கவிவேந்தே கலைவேந்தே என வேந்த வேண்டும். இவரைச் சுற்றி இவர் இடுகைகளுக்கு எல்லோரும் கும்மியடிக்கவேண்டும் அதாவது கைதட்டவேண்டும் பாவம் இதுவரை இவர் வெண்பாக்களுக்கு நான் கை தட்டவில்லை என்ற ஆதங்கம் தான் நேற்று எனக்கு எச்சரிக்கைப் புள்ளி கொடுக்கவைத்தது இவரை. என்ன செய்வது நான் கைதட்டுமளவிற்கு இவரின் கவிதைகள் இன்னும் உயரவில்லை என்பதை இன்னும் இவர் உணரவில்லையே என்பதுதான் இவர்மீது எனக்கேற்படும் தற்போதைய அனுதாபம்.

இரண்டடி திருக்குறளின் இரண்டு வார்தை சொல்லிவிட்டு மூன்று முற்றுப்புள்ளி தொடர்ந்து வைத்துவிட்டு உலகதத்துவத்தை வெளிப்படுத்திவிட்டதாக ஒரு நக்கல் சிரிப்பு சிரிப்பார். இதையும் தம்ஸ் அப் விளம்பரம் செய்வதுபோல் சில நடத்துனர்கள் ஐகான் [You must be registered and logged in to see this image.] போட்டு தங்கள் தரத்தினையும் குறைத்துக்கொள்வர்.

வரலாறு வரலாகாது என்று... இவரிடம் அது வரலாகதென இவரே ஒத்துக்கொண்டவர். வரலாறு மட்டுமல்ல,.... விவாதங்கள் கூட வரவில்லையே என்ற ஆதங்கம் கொண்டவர்

உறவுகள் தவறிய/சிதற விட்ட/ மறந்துவிட்ட கண்ணியமும் சொல்லொழுக்கமும் அங்கே எடுத்துரைக்க வேண்டி வருகிறது. அதன் பேரில் சிறு காரசாரமான விவாத நிலை ஏற்படும் நிலை வருகிறது.

எனவே என் அருமை உறவுகளுக்கு என் அன்பான வேண்டுகோள் என்ன என்றால் எங்கு வாக்குவாதம் மிகுந்தாலும் யாரவது ஒருவர் அலல்து இருவருமே அதனை நிர்வாகிகள் பார்வைக்கு கொணர்ந்துவிட்டு அமைதியாகி விடுவது சாலச்சிறந்ததாகும். – என்று கூறிய இவர்

பிரச்சனைகளின் ஆணிவேரே இவர்தான் என்பதை மறந்துவிட்டு ...மேற்கண்டவாறு அறிக்கை விடுவார். அதையும் ரசித்து இரண்டு கையையும் மேலே தூக்கி கும்பிடு போட்டு [You must be registered and logged in to see this image.] வழிமொழியும் கூட்டமும் இங்கு உண்டு,.
எப்போதும் ஈகரையில் இன்னொரு விஷயமும் நடக்கும். கடவுள் இல்லை என யாராவது கூறிவிட்டால்.... எல்லோரும் ஏவுகணைகளைத் தொடுத்துவிடுகிறார்கள். உடனே எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்பட்டு சிலநேரத்தில் உறுப்பினர் நீக்கப்பட்டும் விடுகிறார்கள். ஆனால் நேற்றைய ஒரு பின்னூட்டத்தில்

Re: கல்கி போட்டோவில் இருந்து தேன், விபூதி கொட்டியதாக திருவண்ணாமலையில் பரபரப்பு

-by கலைவேந்தன் Today at 12:56 pm

இன்னுமா கல்கியை நம்பறாங்க...? [You must be registered and logged in to see this image.]

இப்படி இவர் முட்டிக்கொண்டால் இவர்தலை புண்படுமென்பதைப்பற்றி எமக்குக் கவலையில்லை ஆனால் கல்கி பகவானை வழிபடுபவர்கள் மனது புண்படாதா? இதையே இவரைத்தவிர வேறு யாராவது எழுதியிருந்தால்/முட்டியிருந்தால்... அடுத்தவர் மனதைப் புண்படுத்தும்... அது...இது........ உடம்பில் ஏற்பட்ட வேதியல் மாற்றம் பின்னூட்டமாக குமட்டுமளவிற்கு வெளியில் வரும்...இப்படி முட்டும் இவருக்கு யார் சாட்டை கொடுப்பது?

சரியாகவே எழுதினார் பிஜிராமன்.// அரி இருக்கலாம் நரி இருக்கக்கூடாதென்று//

ஈகரை அரியாசனத்தில் ஒரு நரி இருப்பதைத்தான் மறைமுகமாக எழுதினாரோ என்று எண்ணத்தோன்றுகிறது. அந்தக் கவிதைக்காக பிஜி ராமனுக்கு இப்போது என்சார்பில் ஒரு சபாஷ்.

ஏதோ இந்தப் புண்ணியவான் இருக்கும்வரையில் அன்பாக கைதட்ட மஞ்சுபாஷினியும், அதற்கு ஒத்து ஊத அவர் தம்பி மனைவியும் இன்னும் பலரும் ஈகரையின் இரண்டு கரையிலும் நின்றுகொண்டு யாரும் உள்வராமல் தடுக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபடுவார்கள் என்பதை ஈகரை உறுப்பினர்களுக்குக் கலை அறிவித்துக்கொண்டிருக்கிறார்.



இதைப் படித்துக்கொண்டிருக்கும்போதே கலையின் B+ve Negative ஆக மாறிவிடுமாதலால்.... மூளையின் செயல்திறன் குறைந்து இந்த உறுப்பினர் நம் தளத்திற்குத் தேவையில்லை என்ற முடிவெடுப்பாரே தவிர இவர் ஏன் இப்படி எழுதியுள்ளார். இதில் நம் தவறு என்ன வென்று அலசிப்பார்க்கும் பக்குவமோ மனநிலையோ வராதென்பது சர்வநிச்சயம். உடனே என் உறுப்பினர் பதவியைப் பறித்துவிடுவார். மற்றும் இந்தத் திரி இப்போதே நீக்கப்பட்டுவிடும். இதை அனைவரையும் படிக்க விடலாமே என்ற மனோதைரியம் கூட இல்லாதவர் என்பதை நானறிவேன் என்னைப்போல் ஈகரை உறுப்பினர்களும் நன்கு அறிவர்

என்னமோ இவர் பாரதப் பிரதமர் பதவியிலிருந்து இந்தியாவை ஆண்டுகொண்டிருக்கும் நினைப்பில் இப்படி என் உறுப்பினர் பதவியை எடுத்தால் நானும் என்னமோ எனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோய் விட்டது போ ல அலறித்துடிப்பேன் என்று நினைத்து இந்த முடிவு எடுப்பார். எனென்றால் இதைத் தவிர வேரொன்றும் அறியார் பாவம். இப்படி இவர் தயவால் ஈகரையிலிருந்த உறவுகள் அளவுக்கதிகமாக வெளியேறி ஈகரை வெளிறியிருப்பது இத்தளத்தின் நெடுநாளைய உறுப்பினர்கள் நன்கு அறிவர்.



இவர் தலைமை வழி நடத்துபவர் அல்ல.. உறுப்பினர்களை வழியனுப்புபுவர்.

“இதனை இதனால் இவன்முடிப்பான் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்.”- குறள் (படித்திருந்தாலோ படித்துப் புரிந்திருந்தாலோ ஒருவர் தம் தகுதியை அறிந்து நடப்பர். எத்தனைபேருக்கு இதன் அர்த்தம் புரிந்ததோ பராபரமே - ஈகரையை முடிக்கவேண்டுமென்று அர்த்தம் புரிந்தனரோ?)

தரமறிந்து தக்கவர்க்குத் தக்கபதவி கொடுத்தால் தக்கவாறு வழி நடத்திச் செல்வர். தரமில்லதவர்க்குத் தலைமைப்பதவி கிட்டிடின் இப்படித்தான் நடக்குமென்பதற்க்குத் “தலை” யான கலையின் கடந்த கால பின்னூட்டங்களைப் படித்தவர்களுக்குப் புரியும்.

ஆசிரியர் கொம்பெடுத்தால் ஒண்ணாம் கிளாஸ் மாணவன் பயப்படுவான் . ஒன்றுமறியாதவன் எடுக்கும் கொம்புகண்டு குரங்குகளல்லவா ஆடும். இப்படி ஆடிக்கொண்டிருப்பவர்கள் தான் கலைக்கு வேண்டும்.

எனவே. தரமற்ற ஒரு தலைமையின் கீழ் ஈகரையின் ஒரு உறுப்பினராகத் தொடரும் விருப்பம் எனக்கில்லை ஆதலால்... இக்கறை துடைக்கப்படும் வரை ஈகரையிலிருந்து நான் விலகி இருக்கிறேன் என்பதை சக ஈகரை உறுப்பினர்களுக்கு அக்கரையுடன் அறியத்தருகிறேன்.

“அரி இருக்கலாம் நரி இருக்கக் கூடாது”

உறுப்பினர்களை... ஈகரையைக் காக்க!


அன்புடன்

யாதுமானவள்



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue May 10, 2011 12:22 am

இதைப் படித்துக்கொண்டிருக்கும்போதே கலையின் B+ve Negative ஆக மாறிவிடுமாதலால்.... மூளையின் செயல்திறன் குறைந்து இந்த உறுப்பினர் நம் தளத்திற்குத் தேவையில்லை என்ற முடிவெடுப்பாரே தவிர இவர் ஏன் இப்படி எழுதியுள்ளார். இதில் நம் தவறு என்ன வென்று அலசிப்பார்க்கும் பக்குவமோ மனநிலையோ வராதென்பது சர்வநிச்சயம். உடனே என் உறுப்பினர் பதவியைப் பறித்துவிடுவார். மற்றும் இந்தத் திரி இப்போதே நீக்கப்பட்டுவிடும். இதை அனைவரையும் படிக்க விடலாமே என்ற மனோதைரியம் கூட இல்லாதவர் என்பதை நானறிவேன் என்னைப்போல் ஈகரை உறுப்பினர்களும் நன்கு அறிவர்

இப்ப நீங்க போட்ட இந்த திரி நீங்க கூட விருந்தினரா வந்து பார்க்கும் இடத்தில் தான் வெச்சிருக்கார் பாருங்க லதா… அதுமட்டுமில்லை… கலை தன் மனசாட்சிக்கு விரோதமான எந்த செயலையும் செய்யாததால் மனோதைரியத்துடன் தான் இருக்கார்…. நீங்க எப்படி லதா அறிவீங்க? இன்னும் கலை பற்றி என்னென்ன தெரியும் சொல்லுங்களேன்…. நீங்க ஈகரையை அதன் தலைமையை அதன் உறுப்பினர்களை இப்படி கேவலமா பேசினதுக்கு யாரா இருந்தாலும் உங்களை பேண்ட் செய்வாங்க தான் கண்டிப்பா….கலைப்பற்றியும் கலையின் மனோதைரியத்தைப் பற்றியும் ஐயோ பாவம் உங்களை விட அறிந்தவர் யாரும் இல்லை தான் லதா…




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue May 10, 2011 12:26 am

என்னமோ இவர் பாரதப் பிரதமர் பதவியிலிருந்து இந்தியாவை ஆண்டுகொண்டிருக்கும் நினைப்பில் இப்படி என் உறுப்பினர் பதவியை எடுத்தால் நானும் என்னமோ எனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோய் விட்டது போ ல அலறித்துடிப்பேன் என்று நினைத்து இந்த முடிவு எடுப்பார். எனென்றால் இதைத் தவிர வேரொன்றும் அறியார் பாவம். இப்படி இவர் தயவால் ஈகரையிலிருந்த உறவுகள் அளவுக்கதிகமாக வெளியேறி ஈகரை வெளிறியிருப்பது இத்தளத்தின் நெடுநாளைய உறுப்பினர்கள் நன்கு அறிவர்.


ஈகரையை ஒழுங்கா நிர்வகித்து எல்லோரின் ஒற்றுமை குலையாம பார்த்துக்கிறாரே இதுல இருந்தே தெரியலையா லதா? இத்தனை பேசியப்பின் உங்களை ஒன்னும் சொல்லாம இருக்காரே அதில் இருந்தே தெரியலையா? அலறி துடிக்கலையா? நீங்களா? நான் மேனேஜர் ரூம்ல இருக்கேன் என் சீட்ல இல்லை கொஞ்சம் இருங்கன்னு சொல்லிட்டு இருந்தப்ப கூட விடாம மேனேஜர் எதிர்ல நிக்கிறேன்னு என் தர்ம சங்கடம் சொல்லியும் புரிஞ்சுக்க முடியாத நீங்க இதைப்பற்றி பேச அவசியம் இல்லை லதா… ஈகரையில் உறுப்பினர்கள் அதிகமாகிட்டு தான் இருக்காங்க சரியா? பிடிச்சவங்க இருக்காங்க… பிடிக்காதவங்க போயிட்டாங்க… ஆனால் நீங்க மட்டும் தான் போய் போய் வேற வேற பெயர்ல ஈகரைல சுத்திக்கிட்டு இருக்கீங்க… இதுல இருந்து என்ன தெரியுது…. ஈகரை உங்களை அந்த அளவுக்கு ஈர்க்குதுன்னு தான்…..




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue May 10, 2011 12:30 am

இவர் தலைமை வழி நடத்துபவர் அல்ல.. உறுப்பினர்களை வழியனுப்புபுவர்.

“இதனை இதனால் இவன்முடிப்பான் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்.”- குறள் (படித்திருந்தாலோ படித்துப் புரிந்திருந்தாலோ ஒருவர் தம் தகுதியை அறிந்து நடப்பர். எத்தனைபேருக்கு இதன் அர்த்தம் புரிந்ததோ பராபரமே - ஈகரையை முடிக்கவேண்டுமென்று அர்த்தம் புரிந்தனரோ?)

தரமறிந்து தக்கவர்க்குத் தக்கபதவி கொடுத்தால் தக்கவாறு வழி நடத்திச் செல்வர். தரமில்லதவர்க்குத் தலைமைப்பதவி கிட்டிடின் இப்படித்தான் நடக்குமென்பதற்க்குத் “தலை” யான கலையின் கடந்த கால பின்னூட்டங்களைப் படித்தவர்களுக்குப் புரியும்.

உறுப்பினர்களை வழி அனுப்பினாலும் வந்துக்கிட்டே தான் இருக்கீங்க… இதுவே ஈகரையின் வெற்றின்னு நான் நினைக்கிறேன்…. ஈகரையை நீங்க இப்படி எழுதினாலும் முடிக்க முடியாது லதா…. தரம் அறிந்து தான் சிவா பதவி கொடுத்திருக்கார் கலைக்கு… கலையும் நேர்மையா தான் இருக்கார்… கலையின் கடந்த கால இக்கால இனி வரும் கால பின்னூட்டங்கள் எப்பவும் இருக்கும்… நீங்களும் படிக்கலாம். உங்க ரெண்டு பிள்ளைகளும் படிக்கலாம்… மே பி அவங்க நடுநிலையோடு சொல்லலாம் அம்மா கலை நல்லதை தானே செய்திருக்கார் என்று…. உங்க பதிவும் இருக்கும் லதா…. இதையும் படிப்பார்கள் எல்லோரும்….




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue May 10, 2011 12:39 am

ஆசிரியர் கொம்பெடுத்தால் ஒண்ணாம் கிளாஸ் மாணவன் பயப்படுவான் . ஒன்றுமறியாதவன் எடுக்கும் கொம்புகண்டு குரங்குகளல்லவா ஆடும். இப்படி ஆடிக்கொண்டிருப்பவர்கள் தான் கலைக்கு வேண்டும்.

எனவே. தரமற்ற ஒரு தலைமையின் கீழ் ஈகரையின் ஒரு உறுப்பினராகத் தொடரும் விருப்பம் எனக்கில்லை ஆதலால்... இக்கறை துடைக்கப்படும் வரை ஈகரையிலிருந்து நான் விலகி இருக்கிறேன் என்பதை சக ஈகரை உறுப்பினர்களுக்கு அக்கரையுடன் அறியத்தருகிறேன்.

“அரி இருக்கலாம் நரி இருக்கக் கூடாது”

உறுப்பினர்களை... ஈகரையைக் காக்க!


அன்புடன்

யாதுமானவள் என்கிற லதாராணி

எங்களை எல்லாம் குரங்குகள் என்று சொன்ன உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றிகள்…. தரமற்ற தலைமைன்னு நீங்க பொதுவா சொன்னதால் பதவி கொடுத்த சிவாவையும் தான் சொல்றீங்கன்னு எடுத்துக்கறேன்… கலை சொன்னது போல சிவா வந்து முடிவு செய்யட்டும் சிவாவின் முடிவே எனக்கும் சம்மதம்…. தரமற்ற தலைமைன்னு தெரியுது இல்லை? தரமற்ற தளம்னு தெரியுது இல்லை? அப்புறம் ஏம்பா லதாராணியை தடை செய்தப்பின்னும் யாதுமானவள் என்ற பெயரில் வந்தீங்க? உங்களுக்கு தான் இங்க தலைமை பிடிக்கலை குரங்குகளான எங்களை பிடிக்கலை கும்மி அடிப்பது பிடிக்கலை.. மதியாதார் வாசலை மிதிக்கமாட்டோம் நாங்க…. நீங்க எப்படி? திரும்பவந்ததும் இல்லாம இத்தனை நீளமா எல்லாரையும் ஒட்டுமொத்தமா குறை சொல்லி உங்க மேலே நீங்களே கறை ஏற்படுத்திக்கிட்டீங்க… இதை எப்படி சரி செய்ய போறீங்க லதாராணி?

ஈகரையை காப்பது இருக்கட்டும்… இந்த தளத்தில் பேசினமாதிரி வேறெங்கயும் பேசிடாதீங்க… அப்புறம் ஒன்னு கிடக்க ஒன்னாச்சுன்னா? இதையும் அன்புடனே சொல்கிறேன்…ஏன்னா எல்லாரும் ஈகரையில் இருக்கும் அன்புடையவர்களா இருப்பாங்களான்னு தெரியாதில்லையா?

நீங்க எப்பவுமே ஈகரைல வரலன்னாலும் ஈகரை நன்றாகவே இருக்கும்…. தான் பெரிசு என்ற நினைப்பில் இருந்து கொஞ்சம் வெளிவந்து அறிவும் படிப்பும் மட்டும் இருந்தால் போதாது லதாராணி… எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும் பண்பும் அன்பும் இல்லன்னா எல்லாமே வீண் தான்….. இதை இன்னிக்கு உங்க பதிவை படிச்சப்பவே அறிந்திருப்பாங்க…. நம் முன் நல்லதை பேசி பின்னாடி கேவலமா பேசும் நிலை நமக்கு இருக்கக்கூடாது… என்னிக்கும் நம்மை பற்றி ஒரே மாதிரி பேசவேண்டும் ஜனங்க… உங்க பதிவை படிச்சப்பின் உங்களை பற்றி எல்லாரும் என்ன நினைப்பாங்கன்னு என்னால கண்டிப்பா உணரமுடிகிறது….. நீங்க திரும்பி அன்பானவரா லதாராணியா திரும்ப வந்தாலும் அன்புடன் ஏத்துக்கிற மனப்பக்குவம் கலைக்கும், தரமற்ற தலைமையும் குரங்குகளான நாங்களும் எப்பவும் அதே அன்புடன்…




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 10, 2011 12:57 am

அக்கா, இதை ஏன் இப்படிப் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டும்?

யாதுமானவள் செய்தது தவறு என்பது எல்லோருக்குமே தெரியும். ஏன் அவருக்கே கூட புரிந்திருக்கும்.!

கலை அவர்களே பெருந்தன்மையுடன் வேண்டாம் என்று அறிவித்து விட்டார்!

அவரைத்தான் நாம் தடை செய்து விட்டோமே ... பிறகு யாருக்காக இந்த விளக்கங்கள்? நாமே எழுதி நாமே படித்துக் கொள்வதற்காகவா...

அவருக்கு சொல்வதென்றால் அவரது E.mail முகவரிக்கு சொல்லுங்கள். தயவு செய்து இந்த திரிக்கான பின்னூட்ட வசதியை மூடி வையுங்கள்.

அவர் செய்த தவரையே நாமும் செய்து கொண்டிருக்கிறோம். என்று நினைக்கிறேன்....

அமைதிக்காக....




[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue May 10, 2011 1:31 am

எச்சரிக்கைப் புள்ளி ஏன்? கிடைத்தது என்பது பற்றி யாதுமானவள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும், நட்பு ரீதியான நம் தொர்புகளைக் கொச்சைப் படுத்தக் கூடாது.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue May 10, 2011 10:12 am

மஞ்சு விடு, அமைதி ஆகு.இனியும் தரமற்றவர்களின் பதிவ்களுக்கு நாம் பதில் சொல்ல வேண்டாம்.இதோட இந்த திரிய பூட்டிடுங்கப்பா




[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 10, 2011 10:56 am

குறள் 786:

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.


நன்றி மஞ்சு..!

நன்றி நண்பர்களே..!
:வணக்கம்:




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed May 11, 2011 4:51 pm

என்ன நடந்தது ??? முழுவதுமாக படித்து விட்டு வருகிறேன் ....
கலை அண்ணா காய்க்கும் மரம தான் கல்லடி படும் என்பார்கள் ...
நீங்கள் எதுவும் கவலைபடவேண்டாம் ...


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed May 11, 2011 5:30 pm

கலை அண்ணா, மஞ்சு அக்கா, உதய சுதா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்...
இந்த பதிவினை நீங்கள் ஈகரையில் இருந்து நீக்கி விடுங்கள்...
இப்படி மரியாதை தெரியாமல் அனைவரையும் தர குறைவாக பேசிவிட்டு, ஈகரையில் உள்ளவர்களாயும் தவறாக பேசி விட்டு தான் மட்டும் தான் அறிவாளி என்று கற்பனையில் கண் மூடி தனமாக ஒரு பதிவினை இட்டு அனைவரின் பார்வயையும் தன் பக்கம் வர வைக்க நினைக்கிறார் இவர்..


இதை படித்து நாம் மேற்கோள் இட்டு சென்றாள், அவருக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பதை போல ஆகி விடும்...

இங்கு அவரவர் வேலை சரியாக தான் நடந்து கொண்டு இருக்கிறது...அது தெரியாமல் உளறுகிறார்...

தூக்கி தூர போட்டு வேறு வேலை பார்க்காமல் அனைவரும் மேற்க்கோல் இட்டு அவரின் பதிவினை தர படுத்துகிறீர்கள்..

ஈகரை நண்பர்கள் மேற்க்கோல் போட்டு திட்டும் தகுதி கூட இல்லை அவருக்கு....







எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக