புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை... நீ... நான்... - Page 3 Poll_c10மழை... நீ... நான்... - Page 3 Poll_m10மழை... நீ... நான்... - Page 3 Poll_c10 
11 Posts - 35%
heezulia
மழை... நீ... நான்... - Page 3 Poll_c10மழை... நீ... நான்... - Page 3 Poll_m10மழை... நீ... நான்... - Page 3 Poll_c10 
9 Posts - 29%
Dr.S.Soundarapandian
மழை... நீ... நான்... - Page 3 Poll_c10மழை... நீ... நான்... - Page 3 Poll_m10மழை... நீ... நான்... - Page 3 Poll_c10 
6 Posts - 19%
i6appar
மழை... நீ... நான்... - Page 3 Poll_c10மழை... நீ... நான்... - Page 3 Poll_m10மழை... நீ... நான்... - Page 3 Poll_c10 
3 Posts - 10%
Jenila
மழை... நீ... நான்... - Page 3 Poll_c10மழை... நீ... நான்... - Page 3 Poll_m10மழை... நீ... நான்... - Page 3 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
மழை... நீ... நான்... - Page 3 Poll_c10மழை... நீ... நான்... - Page 3 Poll_m10மழை... நீ... நான்... - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழை... நீ... நான்... - Page 3 Poll_c10மழை... நீ... நான்... - Page 3 Poll_m10மழை... நீ... நான்... - Page 3 Poll_c10 
104 Posts - 42%
ayyasamy ram
மழை... நீ... நான்... - Page 3 Poll_c10மழை... நீ... நான்... - Page 3 Poll_m10மழை... நீ... நான்... - Page 3 Poll_c10 
88 Posts - 35%
i6appar
மழை... நீ... நான்... - Page 3 Poll_c10மழை... நீ... நான்... - Page 3 Poll_m10மழை... நீ... நான்... - Page 3 Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
மழை... நீ... நான்... - Page 3 Poll_c10மழை... நீ... நான்... - Page 3 Poll_m10மழை... நீ... நான்... - Page 3 Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
மழை... நீ... நான்... - Page 3 Poll_c10மழை... நீ... நான்... - Page 3 Poll_m10மழை... நீ... நான்... - Page 3 Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
மழை... நீ... நான்... - Page 3 Poll_c10மழை... நீ... நான்... - Page 3 Poll_m10மழை... நீ... நான்... - Page 3 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
மழை... நீ... நான்... - Page 3 Poll_c10மழை... நீ... நான்... - Page 3 Poll_m10மழை... நீ... நான்... - Page 3 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
மழை... நீ... நான்... - Page 3 Poll_c10மழை... நீ... நான்... - Page 3 Poll_m10மழை... நீ... நான்... - Page 3 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மழை... நீ... நான்... - Page 3 Poll_c10மழை... நீ... நான்... - Page 3 Poll_m10மழை... நீ... நான்... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
மழை... நீ... நான்... - Page 3 Poll_c10மழை... நீ... நான்... - Page 3 Poll_m10மழை... நீ... நான்... - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை... நீ... நான்...


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun May 08, 2011 3:28 pm

First topic message reminder :










மழை... நீ... நான்... - Page 3 Rain

மழையே!!!
நான் உன்னை
என்றும் காதலிப்பேன்
நீ என்னை
இன்று காதலிக்காவிடினும்...

நான் உனக்காகவே
ஏங்கி காத்திருக்கிறேன்
நீ என்னை
காணவராமல் போனாலும்...

கொட்டும் மழைக்காலத்திலே
நீ வருவதில்லை
கோடையில் பின்னெப்படி
நீ வரக்கூடும்...

நம்பிக்கை மட்டும்தான்
என்னுள் நிலையாய்
நீயுமென்னை கண்டிட
ஒருநாள் வருவாயென...

மழையை மட்டும்
நான் காதலிக்கவில்லை
மங்கை உன்னையும்
தான் காதலிக்கிறேன்...

இதயத்தில் மொட்டுவிட்டு
இதழில் பூக்காமல்
இன்றுவரை என்னுள்
இருக்கக்கூடும் காதல்....

உள்ளத்தில் விதையாகி
உதட்டில் விருட்சமாய்
உன்னிடம் சொல்லதுடிக்குது
உன்மீதான என்காதல்...

என்றாவது உன்னிடம்
சொல்லி விடக்கூடும்
அன்று உன்அன்பை
முத்தத்தில் சொல்லிவிடு...

எனக்கு மழையே
வேண்டாம் வாழ்நாளில்
எனக்கு கன்னத்தில்
நீகொடுக்கும் ஒன்றேபோதும்...

சிறுதுளி பெருவெள்ளம்
உந்தன் ஓர்முத்தமோ...
எந்தன் நெஞ்சுக்குள்
பெய்திடும் மாமழை...

வான்மழையும் என்னை
நனைக்காமல் பொய்க்கக்கூடும்
உன்அன்பின் மழையோ - என்னை
நனைக்காமல் போகுமா?



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun May 08, 2011 6:08 pm

Manik wrote:அது தான் புரியுதுன்னு சொன்னேன் நண்பா மழை... நீ... நான்... - Page 3 168300

அப்ப சரி.... மழை... நீ... நான்... - Page 3 67637



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun May 08, 2011 6:19 pm

என்றாவது உன்னிடம்
சொல்லி விடக்கூடும்
அன்று உன்அன்பை
முத்தத்தில் சொல்லிவிடு...

எனக்கு மழையே
வேண்டாம் வாழ்நாளில்
எனக்கு கன்னத்தில்
நீகொடுக்கும் ஒன்றேபோதும்...

சிறுதுளி பெருவெள்ளம்
உந்தன் ஓர்முத்தமோ...
எந்தன் நெஞ்சுக்குள்
பெய்திடும் மாமழை...

வான்மழையும் என்னை
நனைக்காமல் பொய்க்கக்கூடும்
உன்அன்பின் மழையோ - என்னை
நனைக்காமல் போகுமா?



இந்த வரிகளை வாசிக்கையில் பெண்மையின் முத்தத்தை ஆழமாக உணர்ந்ததும் வரிகள்

பொதுவாக ஆண்கள் முத்தத்தை வாரி வழங்குவார்கள்
பெண்கள் அப்படி அல்ல நாம் எதிர்பார்க்காத நிலையில் அவர்கள்
முத்தம் பதிப்பார்கள் அது நிகழ்வதும் அரிதான விஷயம்

சில ஆண்கள் முத்தம் கேட்டு வாங்கிக் கொள்வார்கள்
பாவம் பார்த்து சில பெண்களும் முத்தம் கொடுப்பார்கள்

பெண்மையின் முத்தத்திற்கு ஆயிரம் அர்த்தமுண்டு
பெண்மையின் முத்தம் மழைக்கு இணையாக்கியத்தில் வியப்பில்லை

மழைக்கு நிகராக ஒளிர்கிறது பெண்மையின் முத்தம்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun May 08, 2011 6:58 pm

மழையிலும் காதல்!

முத்தமழை கோட்டட்டும்!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மழை... நீ... நான்... - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Aug 27, 2011 1:00 pm

செய்தாலி wrote:


இந்த வரிகளை வாசிக்கையில் பெண்மையின் முத்தத்தை ஆழமாக உணர்ந்ததும் வரிகள்

பொதுவாக ஆண்கள் முத்தத்தை வாரி வழங்குவார்கள்
பெண்கள் அப்படி அல்ல நாம் எதிர்பார்க்காத நிலையில் அவர்கள்
முத்தம் பதிப்பார்கள் அது நிகழ்வதும் அரிதான விஷயம்

சில ஆண்கள் முத்தம் கேட்டு வாங்கிக் கொள்வார்கள்
பாவம் பார்த்து சில பெண்களும் முத்தம் கொடுப்பார்கள்

பெண்மையின் முத்தத்திற்கு ஆயிரம் அர்த்தமுண்டு
பெண்மையின் முத்தம் மழைக்கு இணையாக்கியத்தில் வியப்பில்லை

மழைக்கு நிகராக ஒளிர்கிறது பெண்மையின் முத்தம்

மிக்க நன்றி தோழரே உங்களின் இனிய பின்னூட்டத்திற்கு... என் தாமதமான நன்றியை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்...

ஆமாம்.. நீங்கள் சொல்வது போல் முத்தம் சில நேரங்களில்

கேட்டு கிடைக்காவிட்டால் வருத்தம்
கேட்காமல் கிடைத்தாலோ ஆனந்தம்...

முத்தாய் முத்தம் ஒன்று கொடுத்தாள்
சொத்தாய் நித்தம் தொட்டு பார்கிறேன்...
இன்று வறண்டுபோன எந்தன் கன்னங்களும்
அன்று நனைந்துபோன மழையில் ஈரமாய்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Aug 27, 2011 1:02 pm

ANTHAPPAARVAI wrote:மழையிலும் காதல்!

முத்தமழை கோட்டட்டும்!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி தோழரே... நன்றி



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 27, 2011 1:02 pm

srinihasan wrote:








மழை... நீ... நான்... - Page 3 Rain

மழையே!!!
நான் உன்னை
என்றும் காதலிப்பேன்
நீ என்னை
இன்று காதலிக்காவிடினும்...

நான் உனக்காகவே
ஏங்கி காத்திருக்கிறேன்
நீ என்னை
காணவராமல் போனாலும்...

கொட்டும் மழைக்காலத்திலே
நீ வருவதில்லை
கோடையில் பின்னெப்படி
நீ வரக்கூடும்...


நம்பிக்கை மட்டும்தான்
என்னுள் நிலையாய்
நீயுமென்னை கண்டிட
ஒருநாள் வருவாயென...

மழையை மட்டும்
நான் காதலிக்கவில்லை
மங்கை உன்னையும்
தான் காதலிக்கிறேன்...

இதயத்தில் மொட்டுவிட்டு
இதழில் பூக்காமல்
இன்றுவரை என்னுள்
இருக்கக்கூடும் காதல்....

உள்ளத்தில் விதையாகி
உதட்டில் விருட்சமாய்
உன்னிடம் சொல்லதுடிக்குது
உன்மீதான என்காதல்...

என்றாவது உன்னிடம்
சொல்லி விடக்கூடும்
அன்று உன்அன்பை
முத்தத்தில் சொல்லிவிடு...

எனக்கு மழையே
வேண்டாம் வாழ்நாளில்
எனக்கு கன்னத்தில்
நீகொடுக்கும் ஒன்றேபோதும்...

சிறுதுளி பெருவெள்ளம்
உந்தன் ஓர்முத்தமோ...
எந்தன் நெஞ்சுக்குள்
பெய்திடும் மாமழை...

வான்மழையும் என்னை
நனைக்காமல் பொய்க்கக்கூடும்
உன்அன்பின் மழையோ - என்னை
நனைக்காமல் போகுமா?

இந்த கவிதைக்காகவே வர்ண பகவான் இன்று மாமழையை வரவைப்பான்...






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Aug 27, 2011 1:10 pm

உமா wrote:
இந்த கவிதைக்காகவே வர்ண பகவான் இன்று மாமழையை வரவைப்பான்...

மிக்க நன்றி தோழி... நன்றி

மாமழையாய் அவள் முத்தம் இல்லை...
மனதை மயக்கும் சாரலாய் அவள் குரல்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 27, 2011 1:59 pm

srinihasan wrote:
உமா wrote:
இந்த கவிதைக்காகவே வர்ண பகவான் இன்று மாமழையை வரவைப்பான்...

மிக்க நன்றி தோழி... நன்றி

மாமழையாய் அவள் முத்தம் இல்லை...
மனதை மயக்கும் சாரலாய் அவள் குரல்...

மழை... நீ... நான்... - Page 3 Vil-super




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Aug 27, 2011 2:04 pm

உமா wrote:
srinihasan wrote:
உமா wrote:
இந்த கவிதைக்காகவே வர்ண பகவான் இன்று மாமழையை வரவைப்பான்...

மிக்க நன்றி தோழி... நன்றி

மாமழையாய் அவள் முத்தம் இல்லை...
மனதை மயக்கும் சாரலாய் அவள் குரல்...

மழை... நீ... நான்... - Page 3 Vil-super

நன்றி சியர்ஸ்



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக