புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை... நீ... நான்... - Page 3 Poll_c10மழை... நீ... நான்... - Page 3 Poll_m10மழை... நீ... நான்... - Page 3 Poll_c10 
48 Posts - 60%
heezulia
மழை... நீ... நான்... - Page 3 Poll_c10மழை... நீ... நான்... - Page 3 Poll_m10மழை... நீ... நான்... - Page 3 Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
மழை... நீ... நான்... - Page 3 Poll_c10மழை... நீ... நான்... - Page 3 Poll_m10மழை... நீ... நான்... - Page 3 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
மழை... நீ... நான்... - Page 3 Poll_c10மழை... நீ... நான்... - Page 3 Poll_m10மழை... நீ... நான்... - Page 3 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மழை... நீ... நான்... - Page 3 Poll_c10மழை... நீ... நான்... - Page 3 Poll_m10மழை... நீ... நான்... - Page 3 Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
மழை... நீ... நான்... - Page 3 Poll_c10மழை... நீ... நான்... - Page 3 Poll_m10மழை... நீ... நான்... - Page 3 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மழை... நீ... நான்... - Page 3 Poll_c10மழை... நீ... நான்... - Page 3 Poll_m10மழை... நீ... நான்... - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மழை... நீ... நான்... - Page 3 Poll_c10மழை... நீ... நான்... - Page 3 Poll_m10மழை... நீ... நான்... - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
மழை... நீ... நான்... - Page 3 Poll_c10மழை... நீ... நான்... - Page 3 Poll_m10மழை... நீ... நான்... - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை... நீ... நான்... - Page 3 Poll_c10மழை... நீ... நான்... - Page 3 Poll_m10மழை... நீ... நான்... - Page 3 Poll_c10 
43 Posts - 60%
heezulia
மழை... நீ... நான்... - Page 3 Poll_c10மழை... நீ... நான்... - Page 3 Poll_m10மழை... நீ... நான்... - Page 3 Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
மழை... நீ... நான்... - Page 3 Poll_c10மழை... நீ... நான்... - Page 3 Poll_m10மழை... நீ... நான்... - Page 3 Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
மழை... நீ... நான்... - Page 3 Poll_c10மழை... நீ... நான்... - Page 3 Poll_m10மழை... நீ... நான்... - Page 3 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
மழை... நீ... நான்... - Page 3 Poll_c10மழை... நீ... நான்... - Page 3 Poll_m10மழை... நீ... நான்... - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
மழை... நீ... நான்... - Page 3 Poll_c10மழை... நீ... நான்... - Page 3 Poll_m10மழை... நீ... நான்... - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
மழை... நீ... நான்... - Page 3 Poll_c10மழை... நீ... நான்... - Page 3 Poll_m10மழை... நீ... நான்... - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மழை... நீ... நான்... - Page 3 Poll_c10மழை... நீ... நான்... - Page 3 Poll_m10மழை... நீ... நான்... - Page 3 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மழை... நீ... நான்... - Page 3 Poll_c10மழை... நீ... நான்... - Page 3 Poll_m10மழை... நீ... நான்... - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை... நீ... நான்...


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun May 08, 2011 3:28 pm

First topic message reminder :










மழை... நீ... நான்... - Page 3 Rain

மழையே!!!
நான் உன்னை
என்றும் காதலிப்பேன்
நீ என்னை
இன்று காதலிக்காவிடினும்...

நான் உனக்காகவே
ஏங்கி காத்திருக்கிறேன்
நீ என்னை
காணவராமல் போனாலும்...

கொட்டும் மழைக்காலத்திலே
நீ வருவதில்லை
கோடையில் பின்னெப்படி
நீ வரக்கூடும்...

நம்பிக்கை மட்டும்தான்
என்னுள் நிலையாய்
நீயுமென்னை கண்டிட
ஒருநாள் வருவாயென...

மழையை மட்டும்
நான் காதலிக்கவில்லை
மங்கை உன்னையும்
தான் காதலிக்கிறேன்...

இதயத்தில் மொட்டுவிட்டு
இதழில் பூக்காமல்
இன்றுவரை என்னுள்
இருக்கக்கூடும் காதல்....

உள்ளத்தில் விதையாகி
உதட்டில் விருட்சமாய்
உன்னிடம் சொல்லதுடிக்குது
உன்மீதான என்காதல்...

என்றாவது உன்னிடம்
சொல்லி விடக்கூடும்
அன்று உன்அன்பை
முத்தத்தில் சொல்லிவிடு...

எனக்கு மழையே
வேண்டாம் வாழ்நாளில்
எனக்கு கன்னத்தில்
நீகொடுக்கும் ஒன்றேபோதும்...

சிறுதுளி பெருவெள்ளம்
உந்தன் ஓர்முத்தமோ...
எந்தன் நெஞ்சுக்குள்
பெய்திடும் மாமழை...

வான்மழையும் என்னை
நனைக்காமல் பொய்க்கக்கூடும்
உன்அன்பின் மழையோ - என்னை
நனைக்காமல் போகுமா?



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun May 08, 2011 6:08 pm

Manik wrote:அது தான் புரியுதுன்னு சொன்னேன் நண்பா மழை... நீ... நான்... - Page 3 168300

அப்ப சரி.... மழை... நீ... நான்... - Page 3 67637



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun May 08, 2011 6:19 pm

என்றாவது உன்னிடம்
சொல்லி விடக்கூடும்
அன்று உன்அன்பை
முத்தத்தில் சொல்லிவிடு...

எனக்கு மழையே
வேண்டாம் வாழ்நாளில்
எனக்கு கன்னத்தில்
நீகொடுக்கும் ஒன்றேபோதும்...

சிறுதுளி பெருவெள்ளம்
உந்தன் ஓர்முத்தமோ...
எந்தன் நெஞ்சுக்குள்
பெய்திடும் மாமழை...

வான்மழையும் என்னை
நனைக்காமல் பொய்க்கக்கூடும்
உன்அன்பின் மழையோ - என்னை
நனைக்காமல் போகுமா?



இந்த வரிகளை வாசிக்கையில் பெண்மையின் முத்தத்தை ஆழமாக உணர்ந்ததும் வரிகள்

பொதுவாக ஆண்கள் முத்தத்தை வாரி வழங்குவார்கள்
பெண்கள் அப்படி அல்ல நாம் எதிர்பார்க்காத நிலையில் அவர்கள்
முத்தம் பதிப்பார்கள் அது நிகழ்வதும் அரிதான விஷயம்

சில ஆண்கள் முத்தம் கேட்டு வாங்கிக் கொள்வார்கள்
பாவம் பார்த்து சில பெண்களும் முத்தம் கொடுப்பார்கள்

பெண்மையின் முத்தத்திற்கு ஆயிரம் அர்த்தமுண்டு
பெண்மையின் முத்தம் மழைக்கு இணையாக்கியத்தில் வியப்பில்லை

மழைக்கு நிகராக ஒளிர்கிறது பெண்மையின் முத்தம்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun May 08, 2011 6:58 pm

மழையிலும் காதல்!

முத்தமழை கோட்டட்டும்!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மழை... நீ... நான்... - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Aug 27, 2011 1:00 pm

செய்தாலி wrote:


இந்த வரிகளை வாசிக்கையில் பெண்மையின் முத்தத்தை ஆழமாக உணர்ந்ததும் வரிகள்

பொதுவாக ஆண்கள் முத்தத்தை வாரி வழங்குவார்கள்
பெண்கள் அப்படி அல்ல நாம் எதிர்பார்க்காத நிலையில் அவர்கள்
முத்தம் பதிப்பார்கள் அது நிகழ்வதும் அரிதான விஷயம்

சில ஆண்கள் முத்தம் கேட்டு வாங்கிக் கொள்வார்கள்
பாவம் பார்த்து சில பெண்களும் முத்தம் கொடுப்பார்கள்

பெண்மையின் முத்தத்திற்கு ஆயிரம் அர்த்தமுண்டு
பெண்மையின் முத்தம் மழைக்கு இணையாக்கியத்தில் வியப்பில்லை

மழைக்கு நிகராக ஒளிர்கிறது பெண்மையின் முத்தம்

மிக்க நன்றி தோழரே உங்களின் இனிய பின்னூட்டத்திற்கு... என் தாமதமான நன்றியை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்...

ஆமாம்.. நீங்கள் சொல்வது போல் முத்தம் சில நேரங்களில்

கேட்டு கிடைக்காவிட்டால் வருத்தம்
கேட்காமல் கிடைத்தாலோ ஆனந்தம்...

முத்தாய் முத்தம் ஒன்று கொடுத்தாள்
சொத்தாய் நித்தம் தொட்டு பார்கிறேன்...
இன்று வறண்டுபோன எந்தன் கன்னங்களும்
அன்று நனைந்துபோன மழையில் ஈரமாய்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Aug 27, 2011 1:02 pm

ANTHAPPAARVAI wrote:மழையிலும் காதல்!

முத்தமழை கோட்டட்டும்!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி தோழரே... நன்றி



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 27, 2011 1:02 pm

srinihasan wrote:








மழை... நீ... நான்... - Page 3 Rain

மழையே!!!
நான் உன்னை
என்றும் காதலிப்பேன்
நீ என்னை
இன்று காதலிக்காவிடினும்...

நான் உனக்காகவே
ஏங்கி காத்திருக்கிறேன்
நீ என்னை
காணவராமல் போனாலும்...

கொட்டும் மழைக்காலத்திலே
நீ வருவதில்லை
கோடையில் பின்னெப்படி
நீ வரக்கூடும்...


நம்பிக்கை மட்டும்தான்
என்னுள் நிலையாய்
நீயுமென்னை கண்டிட
ஒருநாள் வருவாயென...

மழையை மட்டும்
நான் காதலிக்கவில்லை
மங்கை உன்னையும்
தான் காதலிக்கிறேன்...

இதயத்தில் மொட்டுவிட்டு
இதழில் பூக்காமல்
இன்றுவரை என்னுள்
இருக்கக்கூடும் காதல்....

உள்ளத்தில் விதையாகி
உதட்டில் விருட்சமாய்
உன்னிடம் சொல்லதுடிக்குது
உன்மீதான என்காதல்...

என்றாவது உன்னிடம்
சொல்லி விடக்கூடும்
அன்று உன்அன்பை
முத்தத்தில் சொல்லிவிடு...

எனக்கு மழையே
வேண்டாம் வாழ்நாளில்
எனக்கு கன்னத்தில்
நீகொடுக்கும் ஒன்றேபோதும்...

சிறுதுளி பெருவெள்ளம்
உந்தன் ஓர்முத்தமோ...
எந்தன் நெஞ்சுக்குள்
பெய்திடும் மாமழை...

வான்மழையும் என்னை
நனைக்காமல் பொய்க்கக்கூடும்
உன்அன்பின் மழையோ - என்னை
நனைக்காமல் போகுமா?

இந்த கவிதைக்காகவே வர்ண பகவான் இன்று மாமழையை வரவைப்பான்...






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Aug 27, 2011 1:10 pm

உமா wrote:
இந்த கவிதைக்காகவே வர்ண பகவான் இன்று மாமழையை வரவைப்பான்...

மிக்க நன்றி தோழி... நன்றி

மாமழையாய் அவள் முத்தம் இல்லை...
மனதை மயக்கும் சாரலாய் அவள் குரல்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 27, 2011 1:59 pm

srinihasan wrote:
உமா wrote:
இந்த கவிதைக்காகவே வர்ண பகவான் இன்று மாமழையை வரவைப்பான்...

மிக்க நன்றி தோழி... நன்றி

மாமழையாய் அவள் முத்தம் இல்லை...
மனதை மயக்கும் சாரலாய் அவள் குரல்...

மழை... நீ... நான்... - Page 3 Vil-super




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Aug 27, 2011 2:04 pm

உமா wrote:
srinihasan wrote:
உமா wrote:
இந்த கவிதைக்காகவே வர்ண பகவான் இன்று மாமழையை வரவைப்பான்...

மிக்க நன்றி தோழி... நன்றி

மாமழையாய் அவள் முத்தம் இல்லை...
மனதை மயக்கும் சாரலாய் அவள் குரல்...

மழை... நீ... நான்... - Page 3 Vil-super

நன்றி சியர்ஸ்



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக