புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூரிய வம்ஸத்தினர்
Page 1 of 1 •
- ஆத்மசூரியன்பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011
சூரிய வம்சம்:
சூரியனின் மகன் வைவஷ்த மனு ஆவார். இந்த வைவஸ்த மனுவின் முதல்
மகன் இஷ்வாகு ஆவார்.இந்த இஷ்வாகுவின் வழி வந்தவர்களே சூரிய வம்சத்தினர்
என்று அழைக்கப்படுகின்றனர். இந்த சூரியவம்சத்தினர் நேர்மையோடு அரசாட்சி
நடத்தினர் மற்றும் நீதியை நிலை நாட்டினர் என்றும் கூறப்படுகிறது.மேலும்
இந்த சூரியவம்சத்தினர் இன்றளவும் இமயமலை பகுதியில் வாழ்வதாக
நம்பப்படுகிறது. இந்த சூரியவம்சத்தில் தோன்றிய முக்கியமான அரசர் ஸ்ரீ
ராமர் ஆவார். இந்த சூரிய வம்சத்தை பற்றி புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள
ஒரு சில விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
இஷ்வாகு முதல் மாந்தாதா வரை :
இந்த இஷ்வாகுவின் மகனான விகுட்சியின் மகன் புரஞ்சயன் ஆவார்.புரஞ்சயன் மகன் அனநேசு ஆவார். இவரின் மகன் பிருது ஆவார். அந்த வழியில் சாவஷ்தியும் அவரது மகனான குவலயாசுவனும் வந்தனர். குவலயாசுவன் வழியில் யுவனாசுவன் வந்தார். யுவனசுவனின் மகன் மாந்தாதா ஆவார்.
மாந்தாதா முதல் அரிச்சந்திரன் வரை :
மாந்தாதாவின் மகன்களுள் அம்பரீஷன் சிறந்தவர். இவரது மகன்
புருகுச்சன். இந்த புருகுச்சனின் பேரனின் பிள்ளையே திரிசங்கு. இவர்
வசிஷ்டரின் சாபத்தால் கேட்டு விசுவாமித்திரரால் தனி சொர்கத்தை
அடைந்தார்.இந்த திரிசங்குவின் மகனே அரிச்சந்திரன். அரிச்சந்திரன் மகன்
ரோஹிதன் ஆவான்.
சகரபுத்திரரும் அசமஞ்சனும்:
பாகுகன் என்பவர் ரோஹிதன் பரம்பரையில் வந்தவர்.
இவரது மகன் சகரன் ஆவார். சகரன் ஒரு முறை அசுவமேத யஹம் செய்யும் பொது அவனது
குதிரையை இந்திரன் மறைத்துக்கொண்டான். சகரனின் மகன்கள் அக்குதிரையை தேடி
பாதளம் சென்றனர். அங்கு கபிலர் தவம் புரியக்கண்டனர். கபிலர் தன குதிரையை
திருடி இருப்பார் என்று கருதி அவரை அடிக்க முயன்றனர். அவர் கண்
விழித்துப்பார்க்க அனைவரும் சாம்பலாக்கினர். சகரனுக்கு அசமஞ்சன் என்ற ஒரே
ஒரு மகன் மட்டுமே இருந்தான். இந்த அசமஞ்சனின் மகன் அம்சுமான் என்பவர்
பாதாளலோகம் சென்று கபிலமுனியை கண்டு தன் மூதாதையரின் சாபத்தை போக்கும்
வழியை கேட்டான். அதற்க்கு அவர் வானத்து கங்கை மண்ணில் வந்து அவர்களின்
சாம்பலில் பட்டால் தான் அவர்கள் கடைதேருவர் என்று கூறினார். அம்சுமான்
கங்கையை கீழே கொண்டுவர முயன்று முடியாது இறந்துவிட்டான்.
பகீரதன் முதல் கட்வங்கன் வரை:
அம்சுமானின் மகன் திலீபனும்
கங்கையை கொணர முடியாமற் உயிரை விட்டான். அவனது மகன் பகீரதன் பெருமுயற்சி
செய்து கங்கை பூமிக்கு கொண்டு வந்து அவனது மூதாதையர்களின் சாபத்தை போக்கி
அவர்களுக்கு சொர்கத்தை கிடைக்க செய்தான். பகீரதன் மூலம் வம்சம் பரவியது.
நளன் அவனது பரம்பரையில் வந்த பலருள் சிறந்தவன் . அவனது பரம்பரையில்
அஸ்தமகனும் அவனுக்கு மூலகனும் பிறந்தனர். அவனுக்கு தசரதரும் அவன்
பரம்பரையில் கட்வான்கனும் பிறந்தனர்.
ஸ்ரீ ராமர் :
கட்வாங்கனுக்கு தீர்கபாகு பிறந்தான். ரகு மன்னன் அவனுடைய
பிள்ளை. அஜன் ரகுவின் மகன் . இந்த அஜரின் புத்திரர்தான் ராமாயண தசரதர்.
இந்த தசரதரின் மகனே ஸ்ரீ ராமர் அவர்.
குசனின் வம்சம்:
ஸ்ரீ ராமரின் மகன் லவன் மற்றும் குசன் ஆவர். குசனின் வம்சம்
அதிதி என்ற மகன் மூலம் நீண்டது. நிஷதன், நபன், புண்டரீகன், ஷேமதர்மா
போன்றவர்கள் மூலம் இப்பரம்பரை தொடர்ந்து வந்தது. இப்பரம்பரையில்
இரணியநாபன் என்பவன் சிறந்து விளங்கினான். இரநியநாபனுக்கு புஷ்யன் என்ற
பிள்ளை பிறந்து வம்சம் நீண்டது. இப்பரம்பரையில் வந்த பிரகதபாலன் என்பவன்
அபிமன்யுவால் மகாபாரத போரில் கொல்லப்பட்டதன் மூலம் சூரிய வம்சம் முழுதும்
அழிந்தது. இருப்பினும் அப்பரம்பரையில் வந்த மருத் என்பவன் யோகா சித்தியை
பெற்று கலாபம் என்ற கிராமத்தில் இருந்து கொண்டு அற்று விடப்போகும் சூரிய
வம்சத்தை மீண்டும் உண்டாக்கினான் என்று கூறப்படுகிறது. இந்த சூரிய வம்சம்
இன்னும் இமயமலை பகுதிகளில் இருப்பதாக நம்பப்படுகிறது.
சூரியனின் மகன் வைவஷ்த மனு ஆவார். இந்த வைவஸ்த மனுவின் முதல்
மகன் இஷ்வாகு ஆவார்.இந்த இஷ்வாகுவின் வழி வந்தவர்களே சூரிய வம்சத்தினர்
என்று அழைக்கப்படுகின்றனர். இந்த சூரியவம்சத்தினர் நேர்மையோடு அரசாட்சி
நடத்தினர் மற்றும் நீதியை நிலை நாட்டினர் என்றும் கூறப்படுகிறது.மேலும்
இந்த சூரியவம்சத்தினர் இன்றளவும் இமயமலை பகுதியில் வாழ்வதாக
நம்பப்படுகிறது. இந்த சூரியவம்சத்தில் தோன்றிய முக்கியமான அரசர் ஸ்ரீ
ராமர் ஆவார். இந்த சூரிய வம்சத்தை பற்றி புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள
ஒரு சில விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
இஷ்வாகு முதல் மாந்தாதா வரை :
இந்த இஷ்வாகுவின் மகனான விகுட்சியின் மகன் புரஞ்சயன் ஆவார்.புரஞ்சயன் மகன் அனநேசு ஆவார். இவரின் மகன் பிருது ஆவார். அந்த வழியில் சாவஷ்தியும் அவரது மகனான குவலயாசுவனும் வந்தனர். குவலயாசுவன் வழியில் யுவனாசுவன் வந்தார். யுவனசுவனின் மகன் மாந்தாதா ஆவார்.
மாந்தாதா முதல் அரிச்சந்திரன் வரை :
மாந்தாதாவின் மகன்களுள் அம்பரீஷன் சிறந்தவர். இவரது மகன்
புருகுச்சன். இந்த புருகுச்சனின் பேரனின் பிள்ளையே திரிசங்கு. இவர்
வசிஷ்டரின் சாபத்தால் கேட்டு விசுவாமித்திரரால் தனி சொர்கத்தை
அடைந்தார்.இந்த திரிசங்குவின் மகனே அரிச்சந்திரன். அரிச்சந்திரன் மகன்
ரோஹிதன் ஆவான்.
சகரபுத்திரரும் அசமஞ்சனும்:
பாகுகன் என்பவர் ரோஹிதன் பரம்பரையில் வந்தவர்.
இவரது மகன் சகரன் ஆவார். சகரன் ஒரு முறை அசுவமேத யஹம் செய்யும் பொது அவனது
குதிரையை இந்திரன் மறைத்துக்கொண்டான். சகரனின் மகன்கள் அக்குதிரையை தேடி
பாதளம் சென்றனர். அங்கு கபிலர் தவம் புரியக்கண்டனர். கபிலர் தன குதிரையை
திருடி இருப்பார் என்று கருதி அவரை அடிக்க முயன்றனர். அவர் கண்
விழித்துப்பார்க்க அனைவரும் சாம்பலாக்கினர். சகரனுக்கு அசமஞ்சன் என்ற ஒரே
ஒரு மகன் மட்டுமே இருந்தான். இந்த அசமஞ்சனின் மகன் அம்சுமான் என்பவர்
பாதாளலோகம் சென்று கபிலமுனியை கண்டு தன் மூதாதையரின் சாபத்தை போக்கும்
வழியை கேட்டான். அதற்க்கு அவர் வானத்து கங்கை மண்ணில் வந்து அவர்களின்
சாம்பலில் பட்டால் தான் அவர்கள் கடைதேருவர் என்று கூறினார். அம்சுமான்
கங்கையை கீழே கொண்டுவர முயன்று முடியாது இறந்துவிட்டான்.
பகீரதன் முதல் கட்வங்கன் வரை:
அம்சுமானின் மகன் திலீபனும்
கங்கையை கொணர முடியாமற் உயிரை விட்டான். அவனது மகன் பகீரதன் பெருமுயற்சி
செய்து கங்கை பூமிக்கு கொண்டு வந்து அவனது மூதாதையர்களின் சாபத்தை போக்கி
அவர்களுக்கு சொர்கத்தை கிடைக்க செய்தான். பகீரதன் மூலம் வம்சம் பரவியது.
நளன் அவனது பரம்பரையில் வந்த பலருள் சிறந்தவன் . அவனது பரம்பரையில்
அஸ்தமகனும் அவனுக்கு மூலகனும் பிறந்தனர். அவனுக்கு தசரதரும் அவன்
பரம்பரையில் கட்வான்கனும் பிறந்தனர்.
ஸ்ரீ ராமர் :
கட்வாங்கனுக்கு தீர்கபாகு பிறந்தான். ரகு மன்னன் அவனுடைய
பிள்ளை. அஜன் ரகுவின் மகன் . இந்த அஜரின் புத்திரர்தான் ராமாயண தசரதர்.
இந்த தசரதரின் மகனே ஸ்ரீ ராமர் அவர்.
குசனின் வம்சம்:
ஸ்ரீ ராமரின் மகன் லவன் மற்றும் குசன் ஆவர். குசனின் வம்சம்
அதிதி என்ற மகன் மூலம் நீண்டது. நிஷதன், நபன், புண்டரீகன், ஷேமதர்மா
போன்றவர்கள் மூலம் இப்பரம்பரை தொடர்ந்து வந்தது. இப்பரம்பரையில்
இரணியநாபன் என்பவன் சிறந்து விளங்கினான். இரநியநாபனுக்கு புஷ்யன் என்ற
பிள்ளை பிறந்து வம்சம் நீண்டது. இப்பரம்பரையில் வந்த பிரகதபாலன் என்பவன்
அபிமன்யுவால் மகாபாரத போரில் கொல்லப்பட்டதன் மூலம் சூரிய வம்சம் முழுதும்
அழிந்தது. இருப்பினும் அப்பரம்பரையில் வந்த மருத் என்பவன் யோகா சித்தியை
பெற்று கலாபம் என்ற கிராமத்தில் இருந்து கொண்டு அற்று விடப்போகும் சூரிய
வம்சத்தை மீண்டும் உண்டாக்கினான் என்று கூறப்படுகிறது. இந்த சூரிய வம்சம்
இன்னும் இமயமலை பகுதிகளில் இருப்பதாக நம்பப்படுகிறது.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
பகிர்வுக்கு நன்றி நண்பா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அற்புதமான தகவல் பகிர்வுக்கு நன்றிகள்
- ஆத்மசூரியன்பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011
தங்கள் ஆதரவிற்க்கு நன்றி நண்பர்களே
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நன்றி ஆத்ம சூரியன். இதை போன்ற அரியத் தகவல்களை தொடர்ந்து பதியுங்கள்.
- ஹரிஹர04புதியவர்
- பதிவுகள் : 14
இணைந்தது : 26/04/2011
![சூரிய வம்ஸத்தினர் 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
பகிர்வுக்கு நன்றி நண்பா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- ஆத்மசூரியன்பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011
நன்றி நண்பர்களே .....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|