புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_m10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10 
62 Posts - 42%
heezulia
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_m10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10 
46 Posts - 31%
mohamed nizamudeen
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_m10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_m10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_m10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10 
6 Posts - 4%
prajai
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_m10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_m10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10 
4 Posts - 3%
Saravananj
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_m10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_m10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10 
3 Posts - 2%
mruthun
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_m10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_m10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10 
182 Posts - 40%
ayyasamy ram
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_m10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_m10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_m10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10 
21 Posts - 5%
prajai
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_m10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_m10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_m10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_m10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_m10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10 
7 Posts - 2%
mruthun
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_m10உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....


   
   

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 07, 2011 11:03 pm

First topic message reminder :

அன்புள்ள ஈகரை உறவுகளே,

ஈகரை தமிழ் களஞ்சியம் உலகத்தமிழர்களின் உறவுப்பாலம். எங்கோ பிறந்து எங்கோ இருந்து வாடும் வண்ணப் பறவைகள் வந்து உறவுகளாகி இணைந்து மகிழ்ந்து வரும் பூஞ்சோலையாக மணம் வீசி வருகிறது.

இது ஒரு கருத்துக்களம் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. அதேசமயம் நிச்சயமாகப் போர்க்களம் அல்ல என்பதையும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

இருவர் சண்டை அவர்களோடு மட்டும் முடிந்து போவது இல்லை. பலரின் மனதைப் காயப் படுத்தி வேதனைப் படுத்தி விடுகிறது என்பதையும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

சொற்களில் சுடு நெருப்பைச் சேர்த்து ஏட்டிக்குப் போட்டியாக எழுதி அழகிய பூங்காவை ஒரு போக்களமாக ஆக்குவதால் யாருக்கும் பயன் இல்லை.

அதனால் உறவுகள் எழுத்துக்களில் கண்டிப்பாகக் கண்ணியம் காக்க வேண்டுமாய் ஈகரை நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
ஈகரை நிர்வாகம்.



உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Tஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Hஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Iஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Rஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Empty

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 08, 2011 2:57 pm

நான்கு பேர் இருக்கும் குடும்பத்திலே நான்கு விதமான கருத்துகள் இருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான அன்பு உறவுகள் அலங்கரிக்கும் இந்த ஈகரைக் குடும்பத்தில் சின்ன சல சலப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆயிரம் பேர் என்றால் அங்கே ஆயிரம் கருத்துகள் என்பது பொருள். எனவே இது போன்ற சிறிய குழப்பங்களுக்கெல்லாம் அஞ்சியோ அரண்டோ ஒரேயடியாக ஈகரை அமைதிக்கோட்டை இல்லை என்று மனம் வருந்துவது தேவையற்ற விடயம் என்பேன்.

மொத்தம் பத்துபேர் இருக்கும் தளங்களில் கூட ஒற்றுமை இன்றி குயுக்திகளும் குழிபறிப்புகளும் பழி வாங்குதல்களும் அவமதிப்புகளும் இருந்து வரும் பல களங்களைக் கண்டிருக்கிறேன். அங்கேயே அந்த நிலை என்னும் போது இத்தனை ஆயிரம் உறவுகள் வந்து போகும் இடத்தில் இவை எல்லாம் மிகச் சகஜம் தான்..

கருத்து வேறுபாடுகள் சகிக்கப்படலாம். தவிர்க்கப்படவேண்டிய அவசியம் இல்லை. கருத்துப் பதிவுகளின் போது சிறந்த வார்த்தைகளை இட்டு எவர் மனமும் புண்படாத வகையில் கருத்தினை வைக்கும் போது அங்கே பிரச்சினைகள் எழுவதில்லை. அதனைத் தவிர்த்து கனி இருப்பக் காய் கவர்ந்தற்று என்ற குறளுக்கேற்ப கசப்பான சொற்களும் முன்னர் எந்த பிரச்சினைக்கோ முரண்பட்டு நின்றதை இன்றளவும் எண்ணி அதனை வார்த்தைகள் மூலம் காழ்ப்புணர்ச்சியைக் காண்பித்துக் கொள்வதோ தொடரும் போது அங்கே தலைமை நடத்துனர்கள் நடத்துனர்கள் நிர்வாகிகள் ஆகியோர் தலையிட வேண்டி வருகிறது.

உறவுகள் தவறிய/சிதற விட்ட/ மறந்துவிட்ட கண்ணியமும் சொல்லொழுக்கமும் அங்கே எடுத்துரைக்க வேண்டி வருகிறது. அதன் பேரில் சிறு காரசாரமான விவாத நிலை ஏற்படும் நிலை வருகிறது.

இதற்கெல்லாம் வருந்தி ஈகரை அமைதி குலைகிறது என்று வருந்துவோமானால் அலை எப்போது ஓயும் தலை எப்போது மூழுகுவோம் என்று காத்திருக்க வேண்டி வரும்..!

எனவே என் அருமை உறவுகளுக்கு என் அன்பான வேண்டுகோள் என்ன என்றால் எங்கு வாக்குவாதம் மிகுந்தாலும் யாரவது ஒருவர் அலல்து இருவருமே அதனை நிர்வாகிகள் பார்வைக்கு கொணர்ந்துவிட்டு அமைதியாகி விடுவது சாலச்சிறந்ததாகும்.

கண்டிபபாக இத்தகு பிரச்சினையில் தலையிட்டு அமைதிப்படுத்தவோ தவறை எடுத்தியம்பி அறிவுரை கூறவோ முன் வரும் தலைமைக்கு சற்று கெட்ட பெயர் ஏற்படுவது இயல்பு. அந்த கெட்ட பேரைச் சுமக்கும் பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டு போற்றுதல் தூற்றுதல் அனைத்தையும் ஏந்தித் தாங்கி ஈகரையில் அமைதியும் சமாதானமும் கொணரும் பொறுப்பை ஏற்றிருப்பதால் எல்லா பழியும் நானே ஏற்கிறேன்.

எங்கு பிரச்சினை ஏற்படினும் அதனைக் கண்டு உடனே பதறி மனம் சோர்ந்துவிடாமல் தத்தம் பொறுப்பை செவ்வனே நிறைவேற்றி அமைதியுடன் ஈகரையில் ஆனந்தம் பெற அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்..

எனது நீண்ட விளக்கத்தை பொறுமையாய்ப் படித்து புரிந்து என் கருத்தில் தவ்றுகள் இருப்பின் என்னை மன்னித்து அமைதி பெறும்படி அனைவரையும் வேண்டுகிறேன்..!

நன்றி வணக்கம்..
:வணக்கம்:




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 3:00 pm

கலைவேந்தன் wrote:நான்கு பேர் இருக்கும் குடும்பத்திலே நான்கு விதமான கருத்துகள் இருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான அன்பு உறவுகள் அலங்கரிக்கும் இந்த ஈகரைக் குடும்பத்தில் சின்ன சல சலப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆயிரம் பேர் என்றால் அங்கே ஆயிரம் கருத்துகள் என்பது பொருள். எனவே இது போன்ற சிறிய குழப்பங்களுக்கெல்லாம் அஞ்சியோ அரண்டோ ஒரேயடியாக ஈகரை அமைதிக்கோட்டை இல்லை என்று மனம் வருந்துவது தேவையற்ற விடயம் என்பேன்.

மொத்தம் பத்துபேர் இருக்கும் தளங்களில் கூட ஒற்றுமை இன்றி குயுக்திகளும் குழிபறிப்புகளும் பழி வாங்குதல்களும் அவமதிப்புகளும் இருந்து வரும் பல களங்களைக் கண்டிருக்கிறேன். அங்கேயே அந்த நிலை என்னும் போது இத்தனை ஆயிரம் உறவுகள் வந்து போகும் இடத்தில் இவை எல்லாம் மிகச் சகஜம் தான்..

கருத்து வேறுபாடுகள் சகிக்கப்படலாம். தவிர்க்கப்படவேண்டிய அவசியம் இல்லை. கருத்துப் பதிவுகளின் போது சிறந்த வார்த்தைகளை இட்டு எவர் மனமும் புண்படாத வகையில் கருத்தினை வைக்கும் போது அங்கே பிரச்சினைகள் எழுவதில்லை. அதனைத் தவிர்த்து கனி இருப்பக் காய் கவர்ந்தற்று என்ற குறளுக்கேற்ப கசப்பான சொற்களும் முன்னர் எந்த பிரச்சினைக்கோ முரண்பட்டு நின்றதை இன்றளவும் எண்ணி அதனை வார்த்தைகள் மூலம் காழ்ப்புணர்ச்சியைக் காண்பித்துக் கொள்வதோ தொடரும் போது அங்கே தலைமை நடத்துனர்கள் நடத்துனர்கள் நிர்வாகிகள் ஆகியோர் தலையிட வேண்டி வருகிறது.

உறவுகள் தவறிய/சிதற விட்ட/ மறந்துவிட்ட கண்ணியமும் சொல்லொழுக்கமும் அங்கே எடுத்துரைக்க வேண்டி வருகிறது. அதன் பேரில் சிறு காரசாரமான விவாத நிலை ஏற்படும் நிலை வருகிறது.

இதற்கெல்லாம் வருந்தி ஈகரை அமைதி குலைகிறது என்று வருந்துவோமானால் அலை எப்போது ஓயும் தலை எப்போது மூழுகுவோம் என்று காத்திருக்க வேண்டி வரும்..!

எனவே என் அருமை உறவுகளுக்கு என் அன்பான வேண்டுகோள் என்ன என்றால் எங்கு வாக்குவாதம் மிகுந்தாலும் யாரவது ஒருவர் அலல்து இருவருமே அதனை நிர்வாகிகள் பார்வைக்கு கொணர்ந்துவிட்டு அமைதியாகி விடுவது சாலச்சிறந்ததாகும்.

கண்டிபபாக இத்தகு பிரச்சினையில் தலையிட்டு அமைதிப்படுத்தவோ தவறை எடுத்தியம்பி அறிவுரை கூறவோ முன் வரும் தலைமைக்கு சற்று கெட்ட பெயர் ஏற்படுவது இயல்பு. அந்த கெட்ட பேரைச் சுமக்கும் பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டு போற்றுதல் தூற்றுதல் அனைத்தையும் ஏந்தித் தாங்கி ஈகரையில் அமைதியும் சமாதானமும் கொணரும் பொறுப்பை ஏற்றிருப்பதால் எல்லா பழியும் நானே ஏற்கிறேன்.

எங்கு பிரச்சினை ஏற்படினும் அதனைக் கண்டு உடனே பதறி மனம் சோர்ந்துவிடாமல் தத்தம் பொறுப்பை செவ்வனே நிறைவேற்றி அமைதியுடன் ஈகரையில் ஆனந்தம் பெற அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்..

எனது நீண்ட விளக்கத்தை பொறுமையாய்ப் படித்து புரிந்து என் கருத்தில் தவ்றுகள் இருப்பின் என்னை மன்னித்து அமைதி பெறும்படி அனைவரையும் வேண்டுகிறேன்..!

நன்றி வணக்கம்..
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 1772578765

கண்டிப்பாக கலை.....

பண்பட்டோரால் மட்டுமே இப்படி நிதானமாக சிந்தித்து செயல்படமுடியும் என்பதை இதோ இந்த பதிவு மூலம் கலை நீ சொல்லிட்டே....
இங்க கண்டிப்பா ஈகரை ஒரு அமைதி பூங்கா என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை..... எல்லாம் சும்மா சின்ன பிள்ளைகள் போலே சந்தோஷமாக வந்து தன் சந்தோஷங்கள் பகிர்ந்து தன் சோகங்கள் பகிர்ந்து நட்பை பகிர்ந்து அன்பை பகிர்ந்து இப்படி நல்லவையாகவே கொண்டுச்செல்ல முடியும் தானே ஈகரையை? முடியும் என்பது என் பதில்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 47
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun May 08, 2011 3:04 pm

ஸ்சூ!!! அமைதி அமைதி எங்க பாப்பா முழிச்சிக்க போவுது சியர்ஸ்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun May 08, 2011 3:29 pm

கலைவேந்தன் wrote:நான்கு பேர் இருக்கும் குடும்பத்திலே நான்கு விதமான கருத்துகள் இருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான அன்பு உறவுகள் அலங்கரிக்கும் இந்த ஈகரைக் குடும்பத்தில் சின்ன சல சலப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆயிரம் பேர் என்றால் அங்கே ஆயிரம் கருத்துகள் என்பது பொருள். எனவே இது போன்ற சிறிய குழப்பங்களுக்கெல்லாம் அஞ்சியோ அரண்டோ ஒரேயடியாக ஈகரை அமைதிக்கோட்டை இல்லை என்று மனம் வருந்துவது தேவையற்ற விடயம் என்பேன்.

மொத்தம் பத்துபேர் இருக்கும் தளங்களில் கூட ஒற்றுமை இன்றி குயுக்திகளும் குழிபறிப்புகளும் பழி வாங்குதல்களும் அவமதிப்புகளும் இருந்து வரும் பல களங்களைக் கண்டிருக்கிறேன். அங்கேயே அந்த நிலை என்னும் போது இத்தனை ஆயிரம் உறவுகள் வந்து போகும் இடத்தில் இவை எல்லாம் மிகச் சகஜம் தான்..

கருத்து வேறுபாடுகள் சகிக்கப்படலாம். தவிர்க்கப்படவேண்டிய அவசியம் இல்லை. கருத்துப் பதிவுகளின் போது சிறந்த வார்த்தைகளை இட்டு எவர் மனமும் புண்படாத வகையில் கருத்தினை வைக்கும் போது அங்கே பிரச்சினைகள் எழுவதில்லை. அதனைத் தவிர்த்து கனி இருப்பக் காய் கவர்ந்தற்று என்ற குறளுக்கேற்ப கசப்பான சொற்களும் முன்னர் எந்த பிரச்சினைக்கோ முரண்பட்டு நின்றதை இன்றளவும் எண்ணி அதனை வார்த்தைகள் மூலம் காழ்ப்புணர்ச்சியைக் காண்பித்துக் கொள்வதோ தொடரும் போது அங்கே தலைமை நடத்துனர்கள் நடத்துனர்கள் நிர்வாகிகள் ஆகியோர் தலையிட வேண்டி வருகிறது.

உறவுகள் தவறிய/சிதற விட்ட/ மறந்துவிட்ட கண்ணியமும் சொல்லொழுக்கமும் அங்கே எடுத்துரைக்க வேண்டி வருகிறது. அதன் பேரில் சிறு காரசாரமான விவாத நிலை ஏற்படும் நிலை வருகிறது.

இதற்கெல்லாம் வருந்தி ஈகரை அமைதி குலைகிறது என்று வருந்துவோமானால் அலை எப்போது ஓயும் தலை எப்போது மூழுகுவோம் என்று காத்திருக்க வேண்டி வரும்..!

எனவே என் அருமை உறவுகளுக்கு என் அன்பான வேண்டுகோள் என்ன என்றால் எங்கு வாக்குவாதம் மிகுந்தாலும் யாரவது ஒருவர் அலல்து இருவருமே அதனை நிர்வாகிகள் பார்வைக்கு கொணர்ந்துவிட்டு அமைதியாகி விடுவது சாலச்சிறந்ததாகும்.

கண்டிபபாக இத்தகு பிரச்சினையில் தலையிட்டு அமைதிப்படுத்தவோ தவறை எடுத்தியம்பி அறிவுரை கூறவோ முன் வரும் தலைமைக்கு சற்று கெட்ட பெயர் ஏற்படுவது இயல்பு. அந்த கெட்ட பேரைச் சுமக்கும் பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டு போற்றுதல் தூற்றுதல் அனைத்தையும் ஏந்தித் தாங்கி ஈகரையில் அமைதியும் சமாதானமும் கொணரும் பொறுப்பை ஏற்றிருப்பதால் எல்லா பழியும் நானே ஏற்கிறேன்.

எங்கு பிரச்சினை ஏற்படினும் அதனைக் கண்டு உடனே பதறி மனம் சோர்ந்துவிடாமல் தத்தம் பொறுப்பை செவ்வனே நிறைவேற்றி அமைதியுடன் ஈகரையில் ஆனந்தம் பெற அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்..

எனது நீண்ட விளக்கத்தை பொறுமையாய்ப் படித்து புரிந்து என் கருத்தில் தவ்றுகள் இருப்பின் என்னை மன்னித்து அமைதி பெறும்படி அனைவரையும் வேண்டுகிறேன்..!

நன்றி வணக்கம்..
:வணக்கம்:

கலை அவர்களின் கருத்தை நான் வழிமொழிகிறேன்.ஈகரையின் வளர்ச்சிக்கு அனைவரின் கருத்துக்களும் அவசியம்தான் ,ஆனால் அடுத்தவ்ர் மனம் புண்படாமல் கூறுவதுதான் மிக மிகமுக்கியமானது. அன்பு மலர்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun May 08, 2011 6:18 pm

ஒன்னும் புரியல

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun May 08, 2011 6:20 pm

வினுப்ரியா wrote:
கலைவேந்தன் wrote:நான்கு பேர் இருக்கும் குடும்பத்திலே நான்கு விதமான கருத்துகள் இருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான அன்பு உறவுகள் அலங்கரிக்கும் இந்த ஈகரைக் குடும்பத்தில் சின்ன சல சலப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆயிரம் பேர் என்றால் அங்கே ஆயிரம் கருத்துகள் என்பது பொருள். எனவே இது போன்ற சிறிய குழப்பங்களுக்கெல்லாம் அஞ்சியோ அரண்டோ ஒரேயடியாக ஈகரை அமைதிக்கோட்டை இல்லை என்று மனம் வருந்துவது தேவையற்ற விடயம் என்பேன்.

மொத்தம் பத்துபேர் இருக்கும் தளங்களில் கூட ஒற்றுமை இன்றி குயுக்திகளும் குழிபறிப்புகளும் பழி வாங்குதல்களும் அவமதிப்புகளும் இருந்து வரும் பல களங்களைக் கண்டிருக்கிறேன். அங்கேயே அந்த நிலை என்னும் போது இத்தனை ஆயிரம் உறவுகள் வந்து போகும் இடத்தில் இவை எல்லாம் மிகச் சகஜம் தான்..

கருத்து வேறுபாடுகள் சகிக்கப்படலாம். தவிர்க்கப்படவேண்டிய அவசியம் இல்லை. கருத்துப் பதிவுகளின் போது சிறந்த வார்த்தைகளை இட்டு எவர் மனமும் புண்படாத வகையில் கருத்தினை வைக்கும் போது அங்கே பிரச்சினைகள் எழுவதில்லை. அதனைத் தவிர்த்து கனி இருப்பக் காய் கவர்ந்தற்று என்ற குறளுக்கேற்ப கசப்பான சொற்களும் முன்னர் எந்த பிரச்சினைக்கோ முரண்பட்டு நின்றதை இன்றளவும் எண்ணி அதனை வார்த்தைகள் மூலம் காழ்ப்புணர்ச்சியைக் காண்பித்துக் கொள்வதோ தொடரும் போது அங்கே தலைமை நடத்துனர்கள் நடத்துனர்கள் நிர்வாகிகள் ஆகியோர் தலையிட வேண்டி வருகிறது.

உறவுகள் தவறிய/சிதற விட்ட/ மறந்துவிட்ட கண்ணியமும் சொல்லொழுக்கமும் அங்கே எடுத்துரைக்க வேண்டி வருகிறது. அதன் பேரில் சிறு காரசாரமான விவாத நிலை ஏற்படும் நிலை வருகிறது.

இதற்கெல்லாம் வருந்தி ஈகரை அமைதி குலைகிறது என்று வருந்துவோமானால் அலை எப்போது ஓயும் தலை எப்போது மூழுகுவோம் என்று காத்திருக்க வேண்டி வரும்..!

எனவே என் அருமை உறவுகளுக்கு என் அன்பான வேண்டுகோள் என்ன என்றால் எங்கு வாக்குவாதம் மிகுந்தாலும் யாரவது ஒருவர் அலல்து இருவருமே அதனை நிர்வாகிகள் பார்வைக்கு கொணர்ந்துவிட்டு அமைதியாகி விடுவது சாலச்சிறந்ததாகும்.

கண்டிபபாக இத்தகு பிரச்சினையில் தலையிட்டு அமைதிப்படுத்தவோ தவறை எடுத்தியம்பி அறிவுரை கூறவோ முன் வரும் தலைமைக்கு சற்று கெட்ட பெயர் ஏற்படுவது இயல்பு. அந்த கெட்ட பேரைச் சுமக்கும் பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டு போற்றுதல் தூற்றுதல் அனைத்தையும் ஏந்தித் தாங்கி ஈகரையில் அமைதியும் சமாதானமும் கொணரும் பொறுப்பை ஏற்றிருப்பதால் எல்லா பழியும் நானே ஏற்கிறேன்.

எங்கு பிரச்சினை ஏற்படினும் அதனைக் கண்டு உடனே பதறி மனம் சோர்ந்துவிடாமல் தத்தம் பொறுப்பை செவ்வனே நிறைவேற்றி அமைதியுடன் ஈகரையில் ஆனந்தம் பெற அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்..

எனது நீண்ட விளக்கத்தை பொறுமையாய்ப் படித்து புரிந்து என் கருத்தில் தவ்றுகள் இருப்பின் என்னை மன்னித்து அமைதி பெறும்படி அனைவரையும் வேண்டுகிறேன்..!

நன்றி வணக்கம்..
:வணக்கம்:

கலை அவர்களின் கருத்தை நான் வழிமொழிகிறேன்.ஈகரையின் வளர்ச்சிக்கு அனைவரின் கருத்துக்களும் அவசியம்தான் ,ஆனால் அன்பு மலர் அடுத்தவ்ர் மனம் புண்படாமல் கூறுவதுதான் மிக மிகமுக்கியமானது.


சியர்ஸ் நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 08, 2011 10:37 pm

அசுரன் wrote:ஸ்சூ!!! அமைதி அமைதி எங்க பாப்பா முழிச்சிக்க போவுது உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 359383
அத்தனை பதிவையும் படித்துக்கொண்டே வந்தேன். இந்தப் பதிவு மனத்தில் ஏற்படுத்திய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சந்தோஷத்தில் மனம் பறக்கிறது உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 938222 உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 938222 . துள்ளிக்குதிக்கிறது. உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 755837 உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 705463 குட்டீ அங்கு இருக்கும் போதே இப்படி என்றால்... அசுரன் .... உங்க மகிழ்ச்சியைக் கண்டு ரொம்ப சந்தோஷமா இருக்கு... உண்மையில் சொல்ல தெரியல...இதுதான் நம்ம உறவின் மகிமையா???/ நான் இனிமே சத்தமா பேச மாட்டேன்பாஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 453187 உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 453187



உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Tஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Hஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Iஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Rஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 08, 2011 10:49 pm

ஆஹா கலைவேந்தன் அவர்களே,
நீங்க இருக்கற வரைக்கும் நாங்க எதறகு கவலைப்பட போகிறோம். முதல்லே கவலைப் பட மாட்டோம்....இதைச் சொல்லிட்டீங்களே....இனிமே உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 938222



உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Tஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Hஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Iஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Rஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 08, 2011 10:51 pm

கருத்தை ஏற்றுக்கொண்ட, மறுத்த அனைத்து அன்பு உறவுகளுக்கும் அன்பான நன்றிகள்.



உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Tஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Hஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Iஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Rஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Aஉறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 10:55 pm

பானு பானு புன்னகை இனியா நம்மை தான் சொல்றார் உங்களை இல்லை புன்னகை நீங்க தான் சமர்த்து பிள்ளையாச்சே.... முத்தம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 47
Sponsored content

PostSponsored content



Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக