புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நடக்கலாம்... Poll_c10 நடக்கலாம்... Poll_m10 நடக்கலாம்... Poll_c10 
91 Posts - 61%
heezulia
 நடக்கலாம்... Poll_c10 நடக்கலாம்... Poll_m10 நடக்கலாம்... Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
 நடக்கலாம்... Poll_c10 நடக்கலாம்... Poll_m10 நடக்கலாம்... Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
 நடக்கலாம்... Poll_c10 நடக்கலாம்... Poll_m10 நடக்கலாம்... Poll_c10 
6 Posts - 4%
eraeravi
 நடக்கலாம்... Poll_c10 நடக்கலாம்... Poll_m10 நடக்கலாம்... Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
 நடக்கலாம்... Poll_c10 நடக்கலாம்... Poll_m10 நடக்கலாம்... Poll_c10 
1 Post - 1%
viyasan
 நடக்கலாம்... Poll_c10 நடக்கலாம்... Poll_m10 நடக்கலாம்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நடக்கலாம்... Poll_c10 நடக்கலாம்... Poll_m10 நடக்கலாம்... Poll_c10 
283 Posts - 45%
heezulia
 நடக்கலாம்... Poll_c10 நடக்கலாம்... Poll_m10 நடக்கலாம்... Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
 நடக்கலாம்... Poll_c10 நடக்கலாம்... Poll_m10 நடக்கலாம்... Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
 நடக்கலாம்... Poll_c10 நடக்கலாம்... Poll_m10 நடக்கலாம்... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 நடக்கலாம்... Poll_c10 நடக்கலாம்... Poll_m10 நடக்கலாம்... Poll_c10 
19 Posts - 3%
prajai
 நடக்கலாம்... Poll_c10 நடக்கலாம்... Poll_m10 நடக்கலாம்... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 நடக்கலாம்... Poll_c10 நடக்கலாம்... Poll_m10 நடக்கலாம்... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 நடக்கலாம்... Poll_c10 நடக்கலாம்... Poll_m10 நடக்கலாம்... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 நடக்கலாம்... Poll_c10 நடக்கலாம்... Poll_m10 நடக்கலாம்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
 நடக்கலாம்... Poll_c10 நடக்கலாம்... Poll_m10 நடக்கலாம்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடக்கலாம்...


   
   
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat May 07, 2011 9:04 pm


நகை
பணம்
பொருள்
கொலையுண்ட பெண்ணின் உடல்
இப்படி எதுவும் அல்ல
கொலைக்கான காரணம்
ஒரு குடம் குடிதண்ணீர்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

 நடக்கலாம்... 38691590

இரா.எட்வின்

 நடக்கலாம்... 9892-41
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat May 07, 2011 9:12 pm

குழாயடி சண்டைகள் பார்ப்பதில்லையா நீங்கள் நடக்கலாம் இல்லை நடந்து கொண்டிருக்கிறது

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat May 07, 2011 9:12 pm

maniajith007 wrote:குழாயடி சண்டைகள் பார்ப்பதில்லையா நீங்கள் நடக்கலாம் இல்லை நடந்து கொண்டிருக்கிறது

கொலையே நடக்கும் மணி



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

 நடக்கலாம்... 38691590

இரா.எட்வின்

 நடக்கலாம்... 9892-41
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat May 07, 2011 9:18 pm

இரா.எட்வின் wrote:
maniajith007 wrote:குழாயடி சண்டைகள் பார்ப்பதில்லையா நீங்கள் நடக்கலாம் இல்லை நடந்து கொண்டிருக்கிறது

கொலையே நடக்கும் மணி

இதுக்கு நாமளும் ஒரு வகயில் காரணம் தான் சார் முதல் விஷயம் நதிநீர் ஆதாரங்களை பாதுகாக்க தவறியது அது பரவாயில்லை நகரங்களில் அப்படின்னு வீட்டுடலாம் ஆனால் இப்போ கிராமாங்கல்லாயும் கிணறுகள் இருப்பதில்லை நாம் முன்னோர் கட்டி வைத்த அந்த புரதான மழை சேகரிக்கும் அமைப்பை நாம் ஒதுக்கி தள்ளுவதும் சின்ன வாய்க்கால் குளங்களை தூர்பதுமே இதற்க்கு காரணம் இன்னொன்று மரத்தினை அழித்தது நிரயா சொல்லலாம்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat May 07, 2011 9:34 pm

நடக்கலாம்

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun May 08, 2011 7:16 am

maniajith007 wrote:
இரா.எட்வின் wrote:
maniajith007 wrote:குழாயடி சண்டைகள் பார்ப்பதில்லையா நீங்கள் நடக்கலாம் இல்லை நடந்து கொண்டிருக்கிறது

கொலையே நடக்கும் மணி

இதுக்கு நாமளும் ஒரு வகயில் காரணம் தான் சார் முதல் விஷயம் நதிநீர் ஆதாரங்களை பாதுகாக்க தவறியது அது பரவாயில்லை நகரங்களில் அப்படின்னு வீட்டுடலாம் ஆனால் இப்போ கிராமாங்கல்லாயும் கிணறுகள் இருப்பதில்லை நாம் முன்னோர் கட்டி வைத்த அந்த புரதான மழை சேகரிக்கும் அமைப்பை நாம் ஒதுக்கி தள்ளுவதும் சின்ன வாய்க்கால் குளங்களை தூர்பதுமே இதற்க்கு காரணம் இன்னொன்று மரத்தினை அழித்தது நிரயா சொல்லலாம்
வணக்கம் மணி
அருள் கூர்ந்து இதை வாசித்து சொல்லுங்கள்.
http://eraaedwin.blogspot.com/2011/04/blog-post_18.html



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

 நடக்கலாம்... 38691590

இரா.எட்வின்

 நடக்கலாம்... 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun May 08, 2011 7:17 am

வினுப்ரியா wrote:நடக்கலாம்
நடக்க விடலாமா? இதை வாசியுங்கள்
http://eraaedwin.blogspot.com/2011/04/blog-post_18.html



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

 நடக்கலாம்... 38691590

இரா.எட்வின்

 நடக்கலாம்... 9892-41
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun May 08, 2011 9:50 am

மிக அருமையான சிந்தனை.....அந்த கதையையும் படித்தேன் மிக்க கருத்து பொதிந்துள்ள கதை....  நடக்கலாம்... 224747944

இந்துக்கள் கோவிலில் தீர்த்தம் வழங்குவது வழக்கம். அதை ஒவ்வொரு பக்தர்களும் மிகவும் பக்தியுடன் ஒரு கை மேல் இன்னொரு கை வைத்து ஒரு துளி கூட கீலே சிந்தி விட கூடாது என்று மிகவும் கவனத்துடன் பெறுவார்கள்.

ஆனால் இதில் பொதிந்துள்ள உட்கருத்து, நாம் அனைவரும் கோவிலில் தீர்த்ததை எவ்வளவு பக்தியுடன் ஒரு துளி கூட சிந்திவிட கூடாது என்று நினைக்கின்றோமோ, அதே போல் தான் தண்ணீரையும் மிகவும் பக்தியுடன் வீணாக்காமல் உபயோகிக்க வேண்டும் . என்பதாகும்.

இந்த கருத்தை பகிர்ந்து கொள்ள வாய்பாளித்த தங்களுக்கு நன்றிகள் எட்வின்  நடக்கலாம்... 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun May 08, 2011 10:30 am

பிஜிராமன் wrote:மிக அருமையான சிந்தனை.....அந்த கதையையும் படித்தேன் மிக்க கருத்து பொதிந்துள்ள கதை....  நடக்கலாம்... 224747944

இந்துக்கள் கோவிலில் தீர்த்தம் வழங்குவது வழக்கம். அதை ஒவ்வொரு பக்தர்களும் மிகவும் பக்தியுடன் ஒரு கை மேல் இன்னொரு கை வைத்து ஒரு துளி கூட கீலே சிந்தி விட கூடாது என்று மிகவும் கவனத்துடன் பெறுவார்கள்.

ஆனால் இதில் பொதிந்துள்ள உட்கருத்து, நாம் அனைவரும் கோவிலில் தீர்த்ததை எவ்வளவு பக்தியுடன் ஒரு துளி கூட சிந்திவிட கூடாது என்று நினைக்கின்றோமோ, அதே போல் தான் தண்ணீரையும் மிகவும் பக்தியுடன் வீணாக்காமல் உபயோகிக்க வேண்டும் . என்பதாகும்.

இந்த கருத்தை பகிர்ந்து கொள்ள வாய்பாளித்த தங்களுக்கு நன்றிகள் எட்வின்  நடக்கலாம்... 1194657695

மிக்க நன்றி தோழர்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

 நடக்கலாம்... 38691590

இரா.எட்வின்

 நடக்கலாம்... 9892-41
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக