புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_c10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_m10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_c10 
25 Posts - 50%
heezulia
அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_c10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_m10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_c10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_m10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_c10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_m10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_c10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_m10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_c10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_m10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_c10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_m10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_c10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_m10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_c10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_m10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_c10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_m10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_c10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_m10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_c10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_m10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_c10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_m10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_c10 
7 Posts - 2%
prajai
அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_c10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_m10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_c10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_m10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_c10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_m10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_c10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_m10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 07, 2011 7:02 pm

First topic message reminder :

அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Drsradhakrishnan1962196


ஆசான் சிற்பியை போன்றவன்
மாணவனின் நிலை அறிந்து - அதற்கு
ஏற்றாற்போல் அவனை செதுக்குபவன்

ஆசான் பயிற்றுவிப்பவனா
இல்லை இல்லை
மாணவர்களிடம் இருந்து பயில்பவனும் கூட

அவன் கொள்ள கூடாது கர்வம்
கொண்டால் வராது நல்சமூகம்

ஆசான் ஆசனம்
நல்ல அரியாசனம்
அங்கே
அரி இருக்கலாம்
நரி இருக்க கூடாது



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sat May 07, 2011 8:52 pm

அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Empty Re: அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!

அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Empty by கலைவேந்தன் Today at 6:16 pm-


சரி... உங்கள் விளக்கம் உங்கள் மனநிலையைக் குறித்துவிட்டது.. இனி உங்கள் இயல்பு போலவே பதிவினைத் தொடரலாம்..

தொட்டனைத்தூறும் மணற்கேணி...




என் மனநிலை எப்போதும் சரியானதுதான். படிப்பவர்களின் மனவளர்ச்சி மற்றும் மனமுதிர்ச்சி ஆகியவற்றின் தோற்றத்தைப் பொறுத்து மாறுபடும் என்பதும் அறிக.



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 07, 2011 8:55 pm

யாதுமானவள் wrote:
கலைவேந்தன் wrote:
யாதுமானவள் wrote:
balakarthik wrote:கவிதை நல்லாத்தான் இருக்கு அந்த படத்துல 1962-1967 ஜனாதிபதியாக இருந்தார் அதான அதுக்கு அர்த்தம் வேற இல்லயே

என்னே ஒரு doubt ஹப்பா .... அறிவுக்கொழுந்து கார்த்தீ நீ ...

(ஹேய்.. உண்மையா சொல்லு.. 1962-67 வரை அவர் நரியா இருந்தாரான்னு தானே கேட்டீங்க... ஹாஹா... )

ஒரு தேசியத்தலைவரைக் குறிக்கும் பின்னூட்டத்தில் இது போன்ற கமெண்ட் சரியா என்று ஆலோசித்து உங்கள் பதிவை நீங்களே பரிசீலனை செய்யுங்கள்... அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 440806

எல்லா தேசீயத் தலைவர்களும்/ பிரபலங்களும் எப்போதும் வாக்குவாதங்களுக்கு உட்பட்டவர்கள்தாம்.

தமிழ்நாட்டின் முதல்வர் டாக்டர். கலைஞர் அவர்களைக்கு குறித்து.. சமீபத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில்..அவர் மகள் ( ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்).... அவர்களைக்குறித்து வந்த ஒரு பதிவில்... மணிய நான் வாசிக்கறேன் கனி ய நீ வசுக்கோன்னு கலைஞர் ராஜா(தொலைத் தொடர்புத் துறை அமைச்சர்) கிட்டே சொல்லுவது போன்ற பதிவை அனுமதித்த ஈகரை... நரி என்ற வார்த்தைக்கு ஆட்சேபனை கொடுப்பது குறித்து வியப்பாக உள்ளது

திரு. சர்வபள்ளி ராதாகிரிஷ்ணன் என்பவர் ஒரு ஊழல் அரசியல்வாதியோ, மக்களை சுரண்டி உண்ணும் சுயநல கிருமியோ அல்ல. அவர் ஒரு சிறந்த ஆசிரியர், சிறந்த கல்விமான்,தலைமை ஆசிரியராக இருந்து நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தவர்.
இப்படி பட்ட உயர்ந்த மனிதரை ஊழலில் சிக்கி கைதானவர்களுடன் ஒப்பிட்டது வருத்தத்தை அளிக்கிறது.



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat May 07, 2011 8:58 pm

என்ன கொடுமை சார் இது



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Scaled.php?server=706&filename=purple11
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 07, 2011 9:00 pm

நீங்கள் இனி இது குறித்து வருந்த வேண்டாம் பி ஜி ராமன்.. அவ்வளவுதான் என்று எடுத்துக்கொண்டு அமைதியாகுங்கள்..

சுருக்கமாகச் சொன்னேனே : தொட்டனைத்தூறும் மணற்கேணி..

இத்துடன் விடுங்கள்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 07, 2011 9:04 pm

கலைவேந்தன் wrote:நீங்கள் இனி இது குறித்து வருந்த வேண்டாம் பி ஜி ராமன்.. அவ்வளவுதான் என்று எடுத்துக்கொண்டு அமைதியாகுங்கள்..

சுருக்கமாகச் சொன்னேனே : தொட்டனைத்தூறும் மணற்கேணி..

இத்துடன் விடுங்கள்...!

சரி கலை.... அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sat May 07, 2011 9:09 pm

இந்த ஒரு கருத்தை மட்டும் கூறிவிட்டு இப்பின்னூட்டத்தை விட்டுவிடுகிறேன்....

ஊழல் செய்பர்களோடு ஒப்பிடவில்லை. ஒரு உதாரணத்திற்குக் கூறினேன்.

அப்படியே தங்கள் கருத்தோடு வருகிறேன்..

"திரு. சர்வபள்ளி ராதாகிரிஷ்ணன் என்பவர் ஒரு ஊழல் அரசியல்வாதியோ, மக்களை சுரண்டி உண்ணும் சுயநல கிருமியோ அல்ல. அவர் ஒரு சிறந்த ஆசிரியர், சிறந்த கல்விமான்,தலைமை ஆசிரியராக இருந்து நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தவர். "

இதில் எந்தக் கருத்து வேறுபாடும் எனக்கும் இல்லை. இவரும் எல்லாவிதத்திலும் உயர்ந்தவர் எனக் கூறிடின் கண்ணை மூடிக்கொண்டு இங்கு கைதட்டிவிட்டுப் போகும் பெண்மணியல்ல நான்.

இவரினும் உயர்ந்த ... இந்தியாவின் மிக உன்னத அறிவாளி.... சுயநலமில்லா ஒரு போராளி டாக்டர். அம்பேத்காரை அவமதிதவர்தான் இவரும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இந்தியா அரசியல் சட்ட சாசனத்தை எழுத அன்றைய பாரதப் பிரதமர் நேருவால் நியமிக்கப்பட்ட 42 பேர் அடங்கிய குழுவில் டாக்டர். இராதாகிருஷ்ணனும் ஒருவர். அக்குழுவிற்கு தலைமை ஏற்க டாக்டர் அம்பேத்காரை நேரு அழைக்க, மகாராஷ்ட்ராவிலிருந்து டாக்டர் அம்பேத்கார் வருகிறார்... அங்கு அவர்க்கோர் அதிர்ச்சி காத்திருக்கிறது.... குழுவிலிருந்த 42 பேரும் விலகிவிட்டனர்.. காரணம்... அம்பேத்கார் ஒரு தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவர் இவர்களைல்லாம் உயர்ந்த ஜாதியைச் சார்ந்தவர் என்ற காரணம் தான்.

இவர் ஒரு நாட்டின் மிகச்சிறந்த அறிவாளியை ஜாதி வெறி கொண்ட காரணத்தினால் அவமதித்த ஒருவர் என்பதை எத்தனை மக்கள் அறிவார்கள் என்பது கேள்விக்குறி.

இன்னொரு விஷயம்: வெறும் கை மட்டும் தட்டிக் கொண்டிருந்தால் கருத்துப் பறிமாற்றம் என்பது இல்லாமலே போய்விடும்.



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 07, 2011 10:08 pm

யாதுமானவள் wrote:இந்த ஒரு கருத்தை மட்டும் கூறிவிட்டு இப்பின்னூட்டத்தை விட்டுவிடுகிறேன்....

ஊழல் செய்பர்களோடு ஒப்பிடவில்லை. ஒரு உதாரணத்திற்குக் கூறினேன்.

அப்படியே தங்கள் கருத்தோடு வருகிறேன்..

"திரு. சர்வபள்ளி ராதாகிரிஷ்ணன் என்பவர் ஒரு ஊழல் அரசியல்வாதியோ, மக்களை சுரண்டி உண்ணும் சுயநல கிருமியோ அல்ல. அவர் ஒரு சிறந்த ஆசிரியர், சிறந்த கல்விமான்,தலைமை ஆசிரியராக இருந்து நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தவர். "

இதில் எந்தக் கருத்து வேறுபாடும் எனக்கும் இல்லை. இவரும் எல்லாவிதத்திலும் உயர்ந்தவர் எனக் கூறிடின் கண்ணை மூடிக்கொண்டு இங்கு கைதட்டிவிட்டுப் போகும் பெண்மணியல்ல நான்.

இவரினும் உயர்ந்த ... இந்தியாவின் மிக உன்னத அறிவாளி.... சுயநலமில்லா ஒரு போராளி டாக்டர். அம்பேத்காரை அவமதிதவர்தான் இவரும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இந்தியா அரசியல் சட்ட சாசனத்தை எழுத அன்றைய பாரதப் பிரதமர் நேருவால் நியமிக்கப்பட்ட 42 பேர் அடங்கிய குழுவில் டாக்டர். இராதாகிருஷ்ணனும் ஒருவர். அக்குழுவிற்கு தலைமை ஏற்க டாக்டர் அம்பேத்காரை நேரு அழைக்க, மகாராஷ்ட்ராவிலிருந்து டாக்டர் அம்பேத்கார் வருகிறார்... அங்கு அவர்க்கோர் அதிர்ச்சி காத்திருக்கிறது.... குழுவிலிருந்த 42 பேரும் விலகிவிட்டனர்.. காரணம்... அம்பேத்கார் ஒரு தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவர் இவர்களைல்லாம் உயர்ந்த ஜாதியைச் சார்ந்தவர் என்ற காரணம் தான்.

இவர் ஒரு நாட்டின் மிகச்சிறந்த அறிவாளியை ஜாதி வெறி கொண்ட காரணத்தினால் அவமதித்த ஒருவர் என்பதை எத்தனை மக்கள் அறிவார்கள் என்பது கேள்விக்குறி.

இன்னொரு விஷயம்: வெறும் கை மட்டும் தட்டிக் கொண்டிருந்தால் கருத்துப் பறிமாற்றம் என்பது இல்லாமலே போய்விடும்.

இது போன்ற ஆரோக்கியமான விவாதங்கள் வரவேற்கபடுகின்றன யாதுமானவள்

ஆனால் அரசியல் சாசனம் இயற்ற மொத்தம் ஏழு பேர் கொண்ட குழு தான் அமைக்க பட்டது .......அவர்களின் பெயர்கள் பின்வருமாறு
1. டாக்டர் அம்பேத்கர் - சேர்மன்
2. என். கோபாலஸ்வாமி அய்யங்கார்
3. அல்லடி கிருஷ்ணஸ்வாமி அய்யர்
4. கே. எம். முன்ஷி
5. சையெத் மொகமட் சாடுல்லா
6. என். மாதவ் ராவ் (இவர் பி எல் மித்ரா என்பவருக்கு பதிலாக நியமிக்கப்பட்டார்)
7. டி. பி. கைடன் (இவர் இறந்துவிடவே டி டி. கிறிஷ்ணமாச்சாரி நியமிக்கபட்டர் 1948 இல் )

இப்படி இருக்க திரு சர்வபள்ளி ராதாகிரிஷ்ணன் எப்படி புறக்கணித்து இருக்க முடியும்.



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 07, 2011 10:22 pm

இதை இதைத்தான் எதிர் பார்த்தேன் ராமன்.. எனக்கு வரலாறு வரலாகாது என்பதால் சரியான பதில் கருத்தை அளிக்க இயலவில்லை.. ! சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 07, 2011 10:23 pm

பிஜிராமன் wrote:அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Drsradhakrishnan1962196


ஆசான் சிற்பியை போன்றவன்
மாணவனின் நிலை அறிந்து - அதற்கு
ஏற்றாற்போல் அவனை செதுக்குபவன்

ஆசான் பயிற்றுவிப்பவனா
இல்லை இல்லை
மாணவர்களிடம் இருந்து பயில்பவனும் கூட

அவன் கொள்ள கூடாது கர்வம்
கொண்டால் வராது நல்சமூகம்

ஆசான் ஆசனம்
நல்ல அரியாசனம்
அங்கே
அரி இருக்கலாம்
நரி இருக்க கூடாது

ஒரு மக்கள் போற்றும் மாமனிதரைப் பற்றி நல்ல கவிதை..... ஆனால் இந்தத் திரிக்குள் நுழைய முடியாதும் அதை ரசிக்க முடியாதும் மனதாறப் பாராட்ட முடியாதும் போனது ஈகரையின் துர்ப்பாக்கிய நிலையே..... வேறு என்ன சொல்ல....



அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Aஅரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Aஅரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Tஅரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Hஅரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Iஅரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Rஅரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Aஅரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  - Page 2 Empty
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sat May 07, 2011 10:28 pm

கலைவேந்தன் wrote:நீங்கள் இனி இது குறித்து வருந்த வேண்டாம் பி ஜி ராமன்.. அவ்வளவுதான் என்று எடுத்துக்கொண்டு அமைதியாகுங்கள்..

சுருக்கமாகச் சொன்னேனே : தொட்டனைத்தூறும் மணற்கேணி..

இத்துடன் விடுங்கள்...!

விளக்கத்திற்குக் கூறுகிறேன்:

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தவர்.



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக