புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
ஆசான் சிற்பியை போன்றவன்
மாணவனின் நிலை அறிந்து - அதற்கு
ஏற்றாற்போல் அவனை செதுக்குபவன்
ஆசான் பயிற்றுவிப்பவனா
இல்லை இல்லை
மாணவர்களிடம் இருந்து பயில்பவனும் கூட
அவன் கொள்ள கூடாது கர்வம்
கொண்டால் வராது நல்சமூகம்
ஆசான் ஆசனம்
நல்ல அரியாசனம்
அங்கே
அரி இருக்கலாம்
நரி இருக்க கூடாது
ஆசான் சிற்பியை போன்றவன்
மாணவனின் நிலை அறிந்து - அதற்கு
ஏற்றாற்போல் அவனை செதுக்குபவன்
ஆசான் பயிற்றுவிப்பவனா
இல்லை இல்லை
மாணவர்களிடம் இருந்து பயில்பவனும் கூட
அவன் கொள்ள கூடாது கர்வம்
கொண்டால் வராது நல்சமூகம்
ஆசான் ஆசனம்
நல்ல அரியாசனம்
அங்கே
அரி இருக்கலாம்
நரி இருக்க கூடாது
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Re: அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!
by கலைவேந்தன் Today at 6:16 pm-
சரி... உங்கள் விளக்கம் உங்கள் மனநிலையைக் குறித்துவிட்டது.. இனி உங்கள் இயல்பு போலவே பதிவினைத் தொடரலாம்..
தொட்டனைத்தூறும் மணற்கேணி...
என் மனநிலை எப்போதும் சரியானதுதான். படிப்பவர்களின் மனவளர்ச்சி மற்றும் மனமுதிர்ச்சி ஆகியவற்றின் தோற்றத்தைப் பொறுத்து மாறுபடும் என்பதும் அறிக.
by கலைவேந்தன் Today at 6:16 pm-
சரி... உங்கள் விளக்கம் உங்கள் மனநிலையைக் குறித்துவிட்டது.. இனி உங்கள் இயல்பு போலவே பதிவினைத் தொடரலாம்..
தொட்டனைத்தூறும் மணற்கேணி...
என் மனநிலை எப்போதும் சரியானதுதான். படிப்பவர்களின் மனவளர்ச்சி மற்றும் மனமுதிர்ச்சி ஆகியவற்றின் தோற்றத்தைப் பொறுத்து மாறுபடும் என்பதும் அறிக.
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
யாதுமானவள் wrote:கலைவேந்தன் wrote:யாதுமானவள் wrote:balakarthik wrote:கவிதை நல்லாத்தான் இருக்கு அந்த படத்துல 1962-1967 ஜனாதிபதியாக இருந்தார் அதான அதுக்கு அர்த்தம் வேற இல்லயே
என்னே ஒரு doubt ஹப்பா .... அறிவுக்கொழுந்து கார்த்தீ நீ ...
(ஹேய்.. உண்மையா சொல்லு.. 1962-67 வரை அவர் நரியா இருந்தாரான்னு தானே கேட்டீங்க... ஹாஹா... )
ஒரு தேசியத்தலைவரைக் குறிக்கும் பின்னூட்டத்தில் இது போன்ற கமெண்ட் சரியா என்று ஆலோசித்து உங்கள் பதிவை நீங்களே பரிசீலனை செய்யுங்கள்...
எல்லா தேசீயத் தலைவர்களும்/ பிரபலங்களும் எப்போதும் வாக்குவாதங்களுக்கு உட்பட்டவர்கள்தாம்.
தமிழ்நாட்டின் முதல்வர் டாக்டர். கலைஞர் அவர்களைக்கு குறித்து.. சமீபத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில்..அவர் மகள் ( ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்).... அவர்களைக்குறித்து வந்த ஒரு பதிவில்... மணிய நான் வாசிக்கறேன் கனி ய நீ வசுக்கோன்னு கலைஞர் ராஜா(தொலைத் தொடர்புத் துறை அமைச்சர்) கிட்டே சொல்லுவது போன்ற பதிவை அனுமதித்த ஈகரை... நரி என்ற வார்த்தைக்கு ஆட்சேபனை கொடுப்பது குறித்து வியப்பாக உள்ளது
திரு. சர்வபள்ளி ராதாகிரிஷ்ணன் என்பவர் ஒரு ஊழல் அரசியல்வாதியோ, மக்களை சுரண்டி உண்ணும் சுயநல கிருமியோ அல்ல. அவர் ஒரு சிறந்த ஆசிரியர், சிறந்த கல்விமான்,தலைமை ஆசிரியராக இருந்து நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தவர்.
இப்படி பட்ட உயர்ந்த மனிதரை ஊழலில் சிக்கி கைதானவர்களுடன் ஒப்பிட்டது வருத்தத்தை அளிக்கிறது.
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
நீங்கள் இனி இது குறித்து வருந்த வேண்டாம் பி ஜி ராமன்.. அவ்வளவுதான் என்று எடுத்துக்கொண்டு அமைதியாகுங்கள்..
சுருக்கமாகச் சொன்னேனே : தொட்டனைத்தூறும் மணற்கேணி..
இத்துடன் விடுங்கள்...!
சுருக்கமாகச் சொன்னேனே : தொட்டனைத்தூறும் மணற்கேணி..
இத்துடன் விடுங்கள்...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
கலைவேந்தன் wrote:நீங்கள் இனி இது குறித்து வருந்த வேண்டாம் பி ஜி ராமன்.. அவ்வளவுதான் என்று எடுத்துக்கொண்டு அமைதியாகுங்கள்..
சுருக்கமாகச் சொன்னேனே : தொட்டனைத்தூறும் மணற்கேணி..
இத்துடன் விடுங்கள்...!
சரி கலை....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
இந்த ஒரு கருத்தை மட்டும் கூறிவிட்டு இப்பின்னூட்டத்தை விட்டுவிடுகிறேன்....
ஊழல் செய்பர்களோடு ஒப்பிடவில்லை. ஒரு உதாரணத்திற்குக் கூறினேன்.
அப்படியே தங்கள் கருத்தோடு வருகிறேன்..
"திரு. சர்வபள்ளி ராதாகிரிஷ்ணன் என்பவர் ஒரு ஊழல் அரசியல்வாதியோ, மக்களை சுரண்டி உண்ணும் சுயநல கிருமியோ அல்ல. அவர் ஒரு சிறந்த ஆசிரியர், சிறந்த கல்விமான்,தலைமை ஆசிரியராக இருந்து நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தவர். "
இதில் எந்தக் கருத்து வேறுபாடும் எனக்கும் இல்லை. இவரும் எல்லாவிதத்திலும் உயர்ந்தவர் எனக் கூறிடின் கண்ணை மூடிக்கொண்டு இங்கு கைதட்டிவிட்டுப் போகும் பெண்மணியல்ல நான்.
இவரினும் உயர்ந்த ... இந்தியாவின் மிக உன்னத அறிவாளி.... சுயநலமில்லா ஒரு போராளி டாக்டர். அம்பேத்காரை அவமதிதவர்தான் இவரும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இந்தியா அரசியல் சட்ட சாசனத்தை எழுத அன்றைய பாரதப் பிரதமர் நேருவால் நியமிக்கப்பட்ட 42 பேர் அடங்கிய குழுவில் டாக்டர். இராதாகிருஷ்ணனும் ஒருவர். அக்குழுவிற்கு தலைமை ஏற்க டாக்டர் அம்பேத்காரை நேரு அழைக்க, மகாராஷ்ட்ராவிலிருந்து டாக்டர் அம்பேத்கார் வருகிறார்... அங்கு அவர்க்கோர் அதிர்ச்சி காத்திருக்கிறது.... குழுவிலிருந்த 42 பேரும் விலகிவிட்டனர்.. காரணம்... அம்பேத்கார் ஒரு தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவர் இவர்களைல்லாம் உயர்ந்த ஜாதியைச் சார்ந்தவர் என்ற காரணம் தான்.
இவர் ஒரு நாட்டின் மிகச்சிறந்த அறிவாளியை ஜாதி வெறி கொண்ட காரணத்தினால் அவமதித்த ஒருவர் என்பதை எத்தனை மக்கள் அறிவார்கள் என்பது கேள்விக்குறி.
இன்னொரு விஷயம்: வெறும் கை மட்டும் தட்டிக் கொண்டிருந்தால் கருத்துப் பறிமாற்றம் என்பது இல்லாமலே போய்விடும்.
ஊழல் செய்பர்களோடு ஒப்பிடவில்லை. ஒரு உதாரணத்திற்குக் கூறினேன்.
அப்படியே தங்கள் கருத்தோடு வருகிறேன்..
"திரு. சர்வபள்ளி ராதாகிரிஷ்ணன் என்பவர் ஒரு ஊழல் அரசியல்வாதியோ, மக்களை சுரண்டி உண்ணும் சுயநல கிருமியோ அல்ல. அவர் ஒரு சிறந்த ஆசிரியர், சிறந்த கல்விமான்,தலைமை ஆசிரியராக இருந்து நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தவர். "
இதில் எந்தக் கருத்து வேறுபாடும் எனக்கும் இல்லை. இவரும் எல்லாவிதத்திலும் உயர்ந்தவர் எனக் கூறிடின் கண்ணை மூடிக்கொண்டு இங்கு கைதட்டிவிட்டுப் போகும் பெண்மணியல்ல நான்.
இவரினும் உயர்ந்த ... இந்தியாவின் மிக உன்னத அறிவாளி.... சுயநலமில்லா ஒரு போராளி டாக்டர். அம்பேத்காரை அவமதிதவர்தான் இவரும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இந்தியா அரசியல் சட்ட சாசனத்தை எழுத அன்றைய பாரதப் பிரதமர் நேருவால் நியமிக்கப்பட்ட 42 பேர் அடங்கிய குழுவில் டாக்டர். இராதாகிருஷ்ணனும் ஒருவர். அக்குழுவிற்கு தலைமை ஏற்க டாக்டர் அம்பேத்காரை நேரு அழைக்க, மகாராஷ்ட்ராவிலிருந்து டாக்டர் அம்பேத்கார் வருகிறார்... அங்கு அவர்க்கோர் அதிர்ச்சி காத்திருக்கிறது.... குழுவிலிருந்த 42 பேரும் விலகிவிட்டனர்.. காரணம்... அம்பேத்கார் ஒரு தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவர் இவர்களைல்லாம் உயர்ந்த ஜாதியைச் சார்ந்தவர் என்ற காரணம் தான்.
இவர் ஒரு நாட்டின் மிகச்சிறந்த அறிவாளியை ஜாதி வெறி கொண்ட காரணத்தினால் அவமதித்த ஒருவர் என்பதை எத்தனை மக்கள் அறிவார்கள் என்பது கேள்விக்குறி.
இன்னொரு விஷயம்: வெறும் கை மட்டும் தட்டிக் கொண்டிருந்தால் கருத்துப் பறிமாற்றம் என்பது இல்லாமலே போய்விடும்.
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
யாதுமானவள் wrote:இந்த ஒரு கருத்தை மட்டும் கூறிவிட்டு இப்பின்னூட்டத்தை விட்டுவிடுகிறேன்....
ஊழல் செய்பர்களோடு ஒப்பிடவில்லை. ஒரு உதாரணத்திற்குக் கூறினேன்.
அப்படியே தங்கள் கருத்தோடு வருகிறேன்..
"திரு. சர்வபள்ளி ராதாகிரிஷ்ணன் என்பவர் ஒரு ஊழல் அரசியல்வாதியோ, மக்களை சுரண்டி உண்ணும் சுயநல கிருமியோ அல்ல. அவர் ஒரு சிறந்த ஆசிரியர், சிறந்த கல்விமான்,தலைமை ஆசிரியராக இருந்து நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தவர். "
இதில் எந்தக் கருத்து வேறுபாடும் எனக்கும் இல்லை. இவரும் எல்லாவிதத்திலும் உயர்ந்தவர் எனக் கூறிடின் கண்ணை மூடிக்கொண்டு இங்கு கைதட்டிவிட்டுப் போகும் பெண்மணியல்ல நான்.
இவரினும் உயர்ந்த ... இந்தியாவின் மிக உன்னத அறிவாளி.... சுயநலமில்லா ஒரு போராளி டாக்டர். அம்பேத்காரை அவமதிதவர்தான் இவரும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இந்தியா அரசியல் சட்ட சாசனத்தை எழுத அன்றைய பாரதப் பிரதமர் நேருவால் நியமிக்கப்பட்ட 42 பேர் அடங்கிய குழுவில் டாக்டர். இராதாகிருஷ்ணனும் ஒருவர். அக்குழுவிற்கு தலைமை ஏற்க டாக்டர் அம்பேத்காரை நேரு அழைக்க, மகாராஷ்ட்ராவிலிருந்து டாக்டர் அம்பேத்கார் வருகிறார்... அங்கு அவர்க்கோர் அதிர்ச்சி காத்திருக்கிறது.... குழுவிலிருந்த 42 பேரும் விலகிவிட்டனர்.. காரணம்... அம்பேத்கார் ஒரு தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவர் இவர்களைல்லாம் உயர்ந்த ஜாதியைச் சார்ந்தவர் என்ற காரணம் தான்.
இவர் ஒரு நாட்டின் மிகச்சிறந்த அறிவாளியை ஜாதி வெறி கொண்ட காரணத்தினால் அவமதித்த ஒருவர் என்பதை எத்தனை மக்கள் அறிவார்கள் என்பது கேள்விக்குறி.
இன்னொரு விஷயம்: வெறும் கை மட்டும் தட்டிக் கொண்டிருந்தால் கருத்துப் பறிமாற்றம் என்பது இல்லாமலே போய்விடும்.
இது போன்ற ஆரோக்கியமான விவாதங்கள் வரவேற்கபடுகின்றன யாதுமானவள்
ஆனால் அரசியல் சாசனம் இயற்ற மொத்தம் ஏழு பேர் கொண்ட குழு தான் அமைக்க பட்டது .......அவர்களின் பெயர்கள் பின்வருமாறு
1. டாக்டர் அம்பேத்கர் - சேர்மன்
2. என். கோபாலஸ்வாமி அய்யங்கார்
3. அல்லடி கிருஷ்ணஸ்வாமி அய்யர்
4. கே. எம். முன்ஷி
5. சையெத் மொகமட் சாடுல்லா
6. என். மாதவ் ராவ் (இவர் பி எல் மித்ரா என்பவருக்கு பதிலாக நியமிக்கப்பட்டார்)
7. டி. பி. கைடன் (இவர் இறந்துவிடவே டி டி. கிறிஷ்ணமாச்சாரி நியமிக்கபட்டர் 1948 இல் )
இப்படி இருக்க திரு சர்வபள்ளி ராதாகிரிஷ்ணன் எப்படி புறக்கணித்து இருக்க முடியும்.
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன் wrote:
ஆசான் சிற்பியை போன்றவன்
மாணவனின் நிலை அறிந்து - அதற்கு
ஏற்றாற்போல் அவனை செதுக்குபவன்
ஆசான் பயிற்றுவிப்பவனா
இல்லை இல்லை
மாணவர்களிடம் இருந்து பயில்பவனும் கூட
அவன் கொள்ள கூடாது கர்வம்
கொண்டால் வராது நல்சமூகம்
ஆசான் ஆசனம்
நல்ல அரியாசனம்
அங்கே
அரி இருக்கலாம்
நரி இருக்க கூடாது
ஒரு மக்கள் போற்றும் மாமனிதரைப் பற்றி நல்ல கவிதை..... ஆனால் இந்தத் திரிக்குள் நுழைய முடியாதும் அதை ரசிக்க முடியாதும் மனதாறப் பாராட்ட முடியாதும் போனது ஈகரையின் துர்ப்பாக்கிய நிலையே..... வேறு என்ன சொல்ல....
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
கலைவேந்தன் wrote:நீங்கள் இனி இது குறித்து வருந்த வேண்டாம் பி ஜி ராமன்.. அவ்வளவுதான் என்று எடுத்துக்கொண்டு அமைதியாகுங்கள்..
சுருக்கமாகச் சொன்னேனே : தொட்டனைத்தூறும் மணற்கேணி..
இத்துடன் விடுங்கள்...!
விளக்கத்திற்குக் கூறுகிறேன்:
உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தவர்.
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» ஜெ., விடுதலையாக அசைவம் கூடாது; சுத்த பத்தமாக இருக்க வேண்டும!
» சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» எனக்கானவன் இப்படியாக இருக்கலாம்; இதில் ஒன்றிலேனும் இருப்பவனாக இருக்கலாம்.
» மக்களால் குடிக்காமல் இருக்க முடிந்தது... அரசால் விற்காமல் இருக்க முடியவில்லை - தங்கர் பச்சான் காட்டம்
» நானும் இருக்கலாம் சில கிளைகளில் ...
» சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» எனக்கானவன் இப்படியாக இருக்கலாம்; இதில் ஒன்றிலேனும் இருப்பவனாக இருக்கலாம்.
» மக்களால் குடிக்காமல் இருக்க முடிந்தது... அரசால் விற்காமல் இருக்க முடியவில்லை - தங்கர் பச்சான் காட்டம்
» நானும் இருக்கலாம் சில கிளைகளில் ...
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|