புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
25 Posts - 38%
heezulia
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
2 Posts - 3%
prajai
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
2 Posts - 3%
Barushree
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
1 Post - 2%
M. Priya
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
8 Posts - 2%
prajai
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பெண் Poll_c10பெண் Poll_m10பெண் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 06, 2011 8:59 pm


நாட்டியம் ஆடவும் பெண் வேண்டும்-உயிர்
நாட்டினை ஆளவும் பெண் வேண்டும்..

வீட்டினை ஆளவும் பெண் வேண்டும் - குழந்தை
ஊட்டி வளர்க்கவும் பெண் வேண்டும்..

அண்ட சராசரமும் அவள் தானே - அவள்
இல்லாமல் அவனி இல்லை தானே

தொட்டில் சத்தமும் அவளாலே - குழந்தை
கொட்டிச் சிரிப்பதும் அவளாலே..

கணவன் இறந்தபின் உடன் கட்டை ஏறினாள் பெண் அன்று
குழந்தைகளை காக்கவே வாழ்கிறாள் அவள் இன்று

கருணையின் பிறப்பிடம் அவள் தானே
அவளுக்கு இணையும் அவள் தானே

தேவர்களுக்கு அமிர்தம் அங்கு
தாய் ஊட்டிடும் பாலே அமிர்தம் இங்கு

எத்தனை தடைகள் உனக்குண்டு
அதனை கடக்கும் மனஉறுதியுமுண்டு

உன் பெயரினை கெடுக்கும் ஜென்மங்களுண்டிங்கு
அவர்களுக்கும் எனது வரியுண்டு

ஊழல் செய்யும் உத்தமர்களின் மனைவிகளே
உன் கணவன் சுரண்டி வரும் பணத்தின் (ரத்தத்தின்)
சுகத்தில் மயங்கிய மங்கைகளே ..

கள்ளிச் செடியிலும் தித்திக்கும் கனி உண்டு
உங்கள் மனதிலும் இரக்க உணர்வு உண்டு..

மங்கையே முதலில் நீ திருந்து
பின் வழிமாறும் கணவனை திருத்து..

உன் நாடும் நாட்டு மக்களும் நலம் பெறும்போது
உனக்கும் சேர்ந்தே பலனுண்டு.

சுயநலப் போர்வையை போர்த்தாமல்
புற உலகினைப் பார் நீயிங்கே...

மாறி விடு நீயும்
நாட்டை மாற விடு நன்றாக..

பெண்ணால் முடியாதது எதுவும் இல்லை
பெண் நினைத்தால் மாறாத உலகுமில்லை..




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 06, 2011 9:39 pm

சற்றே சில வரிகளைச் செதுக்கினேன்... உங்கள் அனுமதியில்லாமல்..

அழகான கவிதை சில சொற்களால் மேலும் அழகாகச் செதுக்கப்படும் போது இன்னும் மிளிரும் என்பதாக அமைத்துள்ளேன்.

மிக அருமையான கவிதை. இந்த யுகம் பெண்களின் கரங்களால் மேலும் பொலிவுறும் என்ற சிறந்த கருத்தைக் கூறி பெண்ணின் பெருமை படைத்த ராமனுக்கு எனது பாராட்டுகள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 06, 2011 9:55 pm

கலைவேந்தன் wrote:சற்றே சில வரிகளைச் செதுக்கினேன்... உங்கள் அனுமதியில்லாமல்..

அழகான கவிதை சில சொற்களால் மேலும் அழகாகச் செதுக்கப்படும் போது இன்னும் மிளிரும் என்பதாக அமைத்துள்ளேன்.

மிக அருமையான கவிதை. இந்த யுகம் பெண்களின் கரங்களால் மேலும் பொலிவுறும் என்ற சிறந்த கருத்தைக் கூறி பெண்ணின் பெருமை படைத்த ராமனுக்கு எனது பாராட்டுகள்..!

அருமை அருமை........
எனக்கு இந்த நடையில் தான்.....கொஞ்சம் சிக்கல்......
உங்க வெண்பா மாலையை படிக்க ஆரம்பித்தால்
நேர்தியாகி விடும் என்று நம்புகிறேன்......

நன்றி கலை பெண் 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 06, 2011 9:59 pm

நீங்கள் எனது கவிதைத் திரிகளையும் மேலும் நான் எழுதிய புதுக்கவிதை ஓர் அறிமுகம் என்னும் திரியையும் கூர்ந்து வாசித்தால் கண்டிப்பாக உங்களுக்கும் இந்த நடை கைவரும் என்பது நிச்சயம்..

வாழ்த்துகள் ராமன்..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 06, 2011 10:05 pm

கலைவேந்தன் wrote:நீங்கள் எனது கவிதைத் திரிகளையும் மேலும் நான் எழுதிய புதுக்கவிதை ஓர் அறிமுகம் என்னும் திரியையும் கூர்ந்து வாசித்தால் கண்டிப்பாக உங்களுக்கும் இந்த நடை கைவரும் என்பது நிச்சயம்..வாழ்த்துகள் ராமன்

நிச்சயம் வாசிப்பேன் கலை பெண் 224747944 ...



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 06, 2011 11:53 pm

உங்கள் கவிதையும், அதன் உட்கருத்தும் அருமை.

இருப்பினும் ஒரு சிறு சந்தேகம். "உயிர் நாட்டினை" என்றுதான் எழுதினீர்களா, இல்லை "உயர் நாட்டினை" என்று எழுதினீர்களா? இரண்டுமே சரியான பொருளில் தான் வருகிறது.

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat May 07, 2011 12:00 am

பெண்களை போற்றும் அழகான கவிதை,
பாரட்டுகள் தோழரே!

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Sat May 07, 2011 10:48 am

உங்கள் கவிதையை படிக்கும் போது நானும் பெண்ணாகப் பிறந்ததை எண்ணி பெருமை அடைகிறேன்..அற்புதமான வரிகள்.. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 07, 2011 10:53 am

மகா பிரபு wrote:உங்கள் கவிதையும், அதன் உட்கருத்தும் அருமை.இருப்பினும் ஒரு சிறு சந்தேகம் "உயிர் நாட்டினை" என்றுதான் எழுதினீர்களா, இல்லை "உயர் நாட்டினை" என்று எழுதினீர்களா? இரண்டுமே சரியான பொருளில் தான் வருகிறது

நன்றி பிரபு...நான் உயிர் நாட்டினை என்று தான் எழுதினேன்...



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 07, 2011 10:54 am

வினுப்ரியா wrote:பெண்களை போற்றும் அழகான கவிதை,பாரட்டுகள் தோழரே!

நன்றி வினுப்ரியா.... பெண் 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக